தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம் தாமரைக்குளம் கல்லூரி விலக்கு அருகில், பெரியகுளம் டிடி 427 பால் உற்பத்தியாளர்கள் சங்க வளாகத்தில், ஆவின் நிறுவனம் சார்பில் ரூ.28.37 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 5,0…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கூரத்தாங்குடி ஊராட்சி நாகலூர் கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஒன்றிய செயலாளர் எஸ்.கே.விக்னேஷ் தலைமையில் வலிவலம் ஊராட்சி காருக்குடி கிராமத்திலிருந்து மாற்றுக் கட…
Read moreஇராமநாதபுரம், தமிழக வெற்றிக் கழகத்தின் கீழக்கரை நகர செயலாளர் ஆசிக் ரஹ்மான் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது கீழக்கரை நகரின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து வ…
Read moreதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில்,மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் கண்காணிப்புக் குழுத்தலைவர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இர…
Read moreதேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான முதலமைச்சர் ஜோசப் விஜய் - 52வது பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தமிழக வெற்றிக் கழக…
Read moreகும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே. அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1986-1987ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவ-மணவிகள் கும்மிடிப்பூண்டி யில் உள்ள திருமண மண்டபத்தில் குடும்பத்துடன் ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற…
Read moreஆவடி அருகே பொத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாந்த்குமார் (வயது 45) இவர் அங்குள்ள கருப்பசாமி கோவில் பூசாரியாக உள்ளார். இவருக்கு 2008-ம் ஆண்டு கவுசல்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.சாந்தகுமார் கோவிலுக்கும் வரும் பக்தர்க…
Read moreதவெக ஐடி விங் எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- ஊழல் செய்யவும் கொள்ளை அடிக்கவும் மட்டுமே ஆட்சி அதிகாரம் என்ற தீய நோக்கில் இருப்பதுதான் தீயசக்தி திமுக. அதனால்தான், ஆட்சி அதிகாரம் பறிபோனதில் இருந்தே தீயசக்தி திமுகவிற்கு துக்கம்…
Read moreஜூலை 10-ம் தேதி முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு, கரூர் வெண்ணெய்மலை அட்லஸ் கலையரங்கத்தில் ஏடிஜிபி அன்பு ஆய்வு செய்தார். மேலும், விஜய் வருகையின்போது கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மட்டும் தனியாக சந்திக்கவும் …
Read moreதமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி பொன்னேரி போக்குவரத்து பணிமனையில் தவெக தொழிற்சங்கம் சார்பில் கழக கொடி ஏற்றி தண்ணீர் பந்தல் திறந்து ஆயிரம் பேருக்கு பிரியாணி உணவை பொன்னேரி எம்எல்ஏ எம் எஸ் ரவி வழங்கினார் இ…
Read moreதிருவாரூர் அருகே தொழுவனங்குடி பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவருடைய மகள் தர்ஷினி. இவர் திருவாரூர் மடப்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து இந்த ஆண்டு நடந்த அரசு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி …
Read moreநாகை மாவட்டத்தில் அமைந்துள்ள இ சி ஆர் சாலை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மாளிகையில் அமைந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக செயல் வீரர் வீராங்கனை கூட்டம் நடைபெற்றது. இக…
Read moreஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பத்திரிகையாளரான இரட்ட…
Read moreமுதல்வர் விஜய் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த மனு இன்று (ஜூலை 7) வாபஸ் பெறப்பட்டது. கடந்த ஜூலை 2ம் தேதி அதிமுகவை…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பிடாரி கோவில் பகுதிகளில், பொதுமக்களுக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் வகையில் கண்மாய் பகுதிகளில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இது குறித்து அண்மையில் செய்…
Read more
Social Plugin