ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அய்யன் கோவில்பட்டி கிராம பொதுமக்கள் மயானச் சாலை வசதி வேண்டி பிரேதத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கமுதி அருகே அருப்புக்கோட்டை …
Read moreதமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு…
Read moreதமிழகத்தில் டிராவல் சயின்டிஸ்ட் என்ற அமைப்பு மூலம் ஆண்டுதோறும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆட்டோ மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் தமிழர்களின் பெருமைகள் மற்றும் கோவில்களை…
Read moreஈரோடு மாவட்டம் , நம்பியூர் அருகே உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு சந்தன காப்பு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஐய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐய்யனா…
Read moreதமிழர்களின் வீர விளையாட்டாகவும், பாரம்பரியம், கலாசாரத்தை போற்றும் வகையிலும் ஜல்லிக்கட்டு திகழ்கிறது. தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு மற்றும் அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடம் என்ற பெருமையை புதுக்கோட்டை மாவட்டம் பெற்றுள்…
Read moreவருடத்தின் முதல் நாளான நேற்று, அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், 24 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள் என மொத்தம் 47 குழந்தைகள் பிறந்துள்ளன. சென்னையில் எழும்பூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட மருத்து…
Read moreதமிழக அரசு மதுபானக் கடைகளில் (TASMAC) விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை, காலி செய்த பிறகு மீண்டும் அதே கடைகளில் ஒப்படைக்கும் திட்டத்தைத் தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. இதற்காக ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்…
Read moreதேனி மாவட்டம், கம்பத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் OR.ராமசந்திரன் நினைவாக நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத்தலைவர் பிஎல்ஏ ஜெகநாத்மிஸ்ரா பரிசுகள் வழங்…
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் க.சென்றாயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் பெரிய அப்பணசாமி (வயது 37). இவர் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட பலருக்கு சிலம்பம் பயிற்சி அள…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் கீழ வடகரை ஊர் புற நூலகத்தில் , நூலக வாசகர் வட்டம் மூலம் நூலகருக்கும் புரவலர்களுக்கும் வாசகர் வட்டம் மூலம் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், வாசகர் வட்ட தலைவர் மோகன் தலைமையேற்று தலைமையுரையாற்றினா…
Read moreசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டார பகுதிகளில் மஞ்சுவிரட்டுக்கு என்று தனி முக்கியத்தவம் உண்டு. இந்த பகுதியில் காளைகள் வளர்ப்போர் அதிகமாக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தென் தமிழகத்தில் முதல் மஞ்சுவிரட்டாக வெள்ளிக்கிழமை மு.சூரக்கடி கி…
Read moreசென்னை பசுமை வழி சாலையில் அமைந்துள்ள இல்லத்தில் அதிமுக.கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.அவர்களை சந்தித்து.மீண்டும் தாய் கழகமான அதிமுகவிற்குஇணைத்துக் கொண்டார் ஈகுவார்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற த…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அரளிக்கோட்டை கிராமத்தில் கருத்தான் கோனார் கருப்பாயி அம்மாள் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் கோகுல கிருஷ்ணன் ஏற்பாட்டில் கூட்டுறவு துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பிறந்தநாள் தினத்தை ம…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவிலுக்கு வருடா வருடம் மார்கழி மாதத்தில் காப்புக் கட்டி விரதம் இருந்து ப…
Read moreகாங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- எந்த ஒரு அரசியல் கட்சியும் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச்சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் …
Read more
Social Plugin