கிறிஸ்தவர்களுக்கான தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு தவக்காலத்தின் நிறைவு வாரத்தின் வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அற…
Read moreராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி தேர்தல் சோதனை சாவடியில் ராஜேஸ்வரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நள்ளிரவு சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் 18 பெட்டிகளில் ர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் டி ஜெ. கோவிந்தராஜன் அறிமுகக் கூட்டம் கவரப்பட்டையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் ம…
Read moreகோவை மாநகராட்சியில் தற்காலிக ஊழியர்களாகப் பணிபுரிந்து வந்த அர்ஜுன் குமார் மற்றும் சுரேஷ் ஆகியோர், முறையே பிட்டர் மற்றும் எலக்ட்ரீசியன் பணிகளைத் தற்காலிக அடிப்படையில் செய்து வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று மாலை 4.30 மணியளவில் ச…
Read moreதவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். காலை 10 மணி முதல் 11 மணி வரை தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியிலும், 11 மணி முதல் 12 மணி வரை கடலூர் சாலை மால் அருகிலும், 12 மணி முதல் 01 மணி வரை தவளக்குப்பம் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் இவர் அதே பகுதியில் பூர்வீக சொத்து வைத்திருந்த நிலையில் அதனை தவறான ஆவணங்கள் பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகவும் இது குறித்து அவர் நீதிமன்றத…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர் கூட்டம் குறிச்சி ஊராட்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை தெற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் பதினாறு ஊரா…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டு காலனியில் உள்ள திறப்பின் சுவிசேஷ திருச்சபை சார்பாக போதகர் ஜேக்கப் தலைமையில் மேட்டு காலனியில் தொடங்கி கும்மிடிப்பூண்டி பஜார் வீதிகள் வரை ஊர்வலம் நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவின் வ…
Read moreதமிழக டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயலாளர் லதா திரிபாதி இன்று (ஏப்ரல் 2) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சந்தீப் ராய் ரத்தோர் (1992) தமிழகத்தின் புதிய…
Read moreசேலம், தூத்துக்குடிக்கு புதிய ஆட்சியர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் ஐஏஎஸும்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக விசு மகாஜன் ஐஏஎஸும் நியமிக்கப்படு…
Read moreராமநாதபுரம் மாவட்டம்,கமுதி க்ஷத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் மாலை …
Read moreதமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி 6-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமை…
Read moreதமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி 6-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் அஇஅதிமுக தல…
Read moreஅறந்தாங்கி பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026 கல்வி ஆண்டிற்கான ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை அவர்கள் தலைமை தாங்கி, ஆண்டறிக்கை வாசித்தளித்தார்.பட்டிமன்ற பேச்சாளரும் தமிழ்ச்செம்மல…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த மேக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுரளி. இவர் தனது கடையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்யப்பட்டதை கண்டுபிடித்த கீழ்பென்னாத்தூர் …
Read more
Social Plugin