• Breaking News

    Showing posts with label திருநெல்வேலி மாவட்டம். Show all posts
    Showing posts with label திருநெல்வேலி மாவட்டம். Show all posts

    வேலைக்கு சேர்ந்த முதல் நாளே பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து தூய்மை பணியாளர் பரிதாப பலி

    June 09, 2025 0

      திருநெல்வேலி மாவட்டம் ஆலடி பட்டியைச் சேர்ந்தவர் சுடலை மணி(40). மாற்றுத்திறனாளியான சுடலை மணி திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையி...

    அரை நிர்வாணமாக அரசு பேருந்தை நிறுத்தி ரகளை செய்த போதை வாலிபர்கள்

    June 03, 2025 0

      திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. குடிபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள், பேரு...

    பாபநாசம் பகுதியில் மக்களை தொந்தரவு செய்த குரங்குகள் கூண்டு வைத்து பிடித்த வனத்துறை

    May 28, 2025 0

      களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுந்தராபுரம் தெரு - வி.கே.புரம், வேம்...

    உல்லாசத்துக்கு இடையூறு..... பெண் குழந்தை கொலை..... தாய் மற்றும் 3 வாலிபர்கள் கைது

    April 26, 2025 0

      திசையன்விளை அருகே பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்த வழக்கில் துப்பு துலங்கியது. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொடூரமாக கொ...

    குடும்ப பிரச்சனை..... ஹேர்டையை குடித்து மனைவி தற்கொலை..... விசாரணைக்கு பயந்து சேலையில் தூக்கிட்டு கணவன் தற்கொலை

    April 12, 2025 0

      திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதில் கீதா என...

    வியட்நாம் பெண்ணை இந்து முறைப்படி மணந்த நெல்லை இளைஞர்

    April 10, 2025 0

      திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன்- வாசுகி தம்பதியினரின் மகன் மகேஷ். இவர் பிபிஏ முடித்து வியட்நாமில் உள்ள நிறுவனத்தி ல் மேலாளர...

    ஜாகீர் உசேனின் மகன் வெளியிட்ட வீடியோ.... 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.....

    March 22, 2025 0

      நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 18...

    நெல்லையில் முன்னாள் எஸ்ஐ கொலை..... முக்கிய குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

    March 19, 2025 0

      நெல்லை மாவட்டம் டவுன் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற முன்னாள் எஸ்.ஐ. ஜாகீர் உசைன். முன்னாள் முதல்-மந்திரி கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகார...

    திருநெல்வேலி: மின் கம்பியில் பிளக்ஸ் பேனர் உரசி இளைஞர் பலி

    March 14, 2025 0

      திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பேச்சிமுத்து. திருநெல்வேலியில் கடைகள், நிறுவனங்களின் பி...

    திருநெல்வேலி: யானை தந்தத்தை கடத்திய 5 பேர் கைது

    March 08, 2025 0

      திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கடம்போடு வாழ்வு பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு வருவாய் புலனாய்வு துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்...

    திருநெல்வேலி: பள்ளிகளுக்கு செல்லாத மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பேசிய மாவட்ட ஆட்சியர்

    March 07, 2025 0

      திருநெல்வேலி மாவட்டம்,ராதாபுரம் வட்டாரத்தில் நீண்ட நாட்களாக பள்ளிக்கு செல்லாத 9-வது வகுப்பு மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பெற்றோர்களுடன்,...

    தலைவலி தைலத்தை தின்ற 10 மாத குழந்தை உயிரிழப்பு

    February 28, 2025 0

      திருநெல்வேலி மாவட்டம்,மேலப்பாட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி கண்ணன்- சிவனம்மாள் தம்பதியின் 10 மாத குழந்தை ஆத்விக் முகிலன். நேற்று முன்தினம...

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..... நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

    February 28, 2025 0

      நெல்லை நாங்குநேரியைச் சேர்ந்த ஹெலின் ரோனிகா ஜேசுபெல், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நெல்லை மாவட்டம் திசையன்விளை சமாரியா ...

    திருநெல்வேலி: கார் பதிவு செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வழக்கு பதிவு

    February 17, 2025 0

      திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் லுத்தர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் பாக்கியம், இவர் 2024 மார்ச் மாதம் இன்னோவா கார் வாகனத்தை வாங்கி, திருநெல்வேல...

    மாஞ்சோலையில் மின்வாரிய அலுவலகம் அருகே ஊர்ந்து சென்ற 18 அடி நீள ராஜநாகம்

    February 11, 2025 0

      நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் தற்போது பணிகள் எதுவும் நடக்காததால் யானை, ...

    திருநெல்வேலி பிரபல இருட்டுக் கடையில் அல்வா சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    February 07, 2025 0

      அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். இந்நிலையில், திருநெல்வேலி டவு...

    கேரள மருத்துவ கழிவு ஏற்றி வந்த வாகனங்களை ஏலம் விடுங்கள்..... ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

    February 03, 2025 0

      திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே நடுக்கல்லுார், கோடகநல்லுார் பகுதிகளில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்...

    நெல்லை ரெயில் நிலையத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்

    January 25, 2025 0

      இந்தியாவின் 76-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து முக்கிய இடங்கள், ரெயில் நிலையங்களில் போலீசார...

    மகன் உயிரிழந்த துக்கம் தாங்காமல் தாயும் மயங்கி விழுந்து உயிரிழப்பு

    January 22, 2025 0

      திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடலில் நடராஜன்- கலைமணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது நான்காவது மகன் சுரேஷ் பொங்கல் விடுமுறையில...