உல்லாசத்துக்கு இடையூறு..... பெண் குழந்தை கொலை..... தாய் மற்றும் 3 வாலிபர்கள் கைது
திசையன்விளை அருகே பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்த வழக்கில் துப்பு துலங்கியது. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொடூரமாக கொ...
திசையன்விளை அருகே பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்த வழக்கில் துப்பு துலங்கியது. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொடூரமாக கொ...
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதில் கீதா என...
திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன்- வாசுகி தம்பதியினரின் மகன் மகேஷ். இவர் பிபிஏ முடித்து வியட்நாமில் உள்ள நிறுவனத்தி ல் மேலாளர...
நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 18...
நெல்லை மாவட்டம் டவுன் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற முன்னாள் எஸ்.ஐ. ஜாகீர் உசைன். முன்னாள் முதல்-மந்திரி கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகார...
திருநெல்வேலி டவுன் தடி வீரன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன், 60. இவர் ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,. இவருக்கும் இவரது வீட்டின் அருகில் ...
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பேச்சிமுத்து. திருநெல்வேலியில் கடைகள், நிறுவனங்களின் பி...
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கடம்போடு வாழ்வு பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு வருவாய் புலனாய்வு துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்...
திருநெல்வேலி மாவட்டம்,ராதாபுரம் வட்டாரத்தில் நீண்ட நாட்களாக பள்ளிக்கு செல்லாத 9-வது வகுப்பு மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பெற்றோர்களுடன்,...
திருநெல்வேலி மாவட்டம்,மேலப்பாட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி கண்ணன்- சிவனம்மாள் தம்பதியின் 10 மாத குழந்தை ஆத்விக் முகிலன். நேற்று முன்தினம...
நெல்லை நாங்குநேரியைச் சேர்ந்த ஹெலின் ரோனிகா ஜேசுபெல், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நெல்லை மாவட்டம் திசையன்விளை சமாரியா ...
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் லுத்தர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் பாக்கியம், இவர் 2024 மார்ச் மாதம் இன்னோவா கார் வாகனத்தை வாங்கி, திருநெல்வேல...
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் தற்போது பணிகள் எதுவும் நடக்காததால் யானை, ...
அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். இந்நிலையில், திருநெல்வேலி டவு...
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே நடுக்கல்லுார், கோடகநல்லுார் பகுதிகளில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்...
இந்தியாவின் 76-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து முக்கிய இடங்கள், ரெயில் நிலையங்களில் போலீசார...
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடலில் நடராஜன்- கலைமணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது நான்காவது மகன் சுரேஷ் பொங்கல் விடுமுறையில...
நெல்லை மாவட்டம் கீழ்நத்தம் மேலூரைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவர் தம் மீதான வழக்கு ஒன்றில் விசாரணைக்காக ஆஜராக கடந்தாண்டு டிசம்பர் 20ம் தேதி நீ...
பாஜக கட்சியில் தற்போது உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருக்கும் இல்லையில் புதிய தலைவர் இந்த மாதத்...
2025- ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள நகரங்களில் காற்று தர குறியீடு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த வகையில் மாசுபடாத காற்றை கொண்ட நகரமாக திருநெல்வே...