நெல்லை மாவட்டம் சுத்தமல்லி விலக்கு பகுதியில் உள்ள வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 30). இவர் தச்சநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 20-ந்தேதி காலை இவர்…
Read moreதிருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்மநேரியை சேர்ந்த ஒரு விவசாயிக்கு 19 வயதில் மகள் உள்ளார். இந்த பெண்ணுக்கும், இவரது உறவுக்கார வாலிபருக்கும் கடந்த மாதம் 21-ந்தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று வீட…
Read moreதமிழ்நாடு அரசின் திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் பள்ளிக் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருக்குறள் பயிலரங்ககக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாளையங்கோட்டை மாவட்ட…
Read moreஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு வகைகளை சார்ந்த பறவைகள் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு வலசை வருகின்றன. இந்த பறவைகள் குறிப்பிட்ட சில மாதங்க…
Read moreதிருநெல்வேலி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் 6-வது முறையாக நவீன பில்டெக் எக்ஸ்போ-2026 ஜனவரி மாதம் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனுமதி இலவசம். எக்ஸ்போவினை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் Dr. மோனிகா ராணா இ.…
Read moreநெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி சன்னதியில் உள்ள பிள்ளையா…
Read moreதிருநெல்வேலி காவல் சரகத்திற்கு ஆய்வு கூட்டம் நடத்த இன்று (20.01.2026) வருகை தந்த தென்மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி இ.கா. ப திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில், ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதை க…
Read moreமுன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த நாளான தை அமாவாசையை முன்னிட்டு, திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். குறிப்பாக வண்ணாரப்பேட்டை பேராச்சி …
Read moreதிருநெல்வேலி வண்ணார்பேட்டை தாமிரபரணி இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக 4வது ஆண்டு குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. (6 வயது முதல் 14 வயது )குழந்தைகள் செல்போன் பயன்பாட்டை குறைக்கவும், மேடையில் தன்னம்பிக்கையுடன் தைரியமா…
Read moreதிருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. வி.பிரசண்ண குமார், I…
Read moreதிருநெல்வேலி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு 29 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கடந்த 11.11.2025 அன்று பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு, இன்று (13.01.2026) நிறைவு பெற்றது. அதன்படி திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்…
Read moreதிருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் ப. சரவணன் இ கா. ப உத்தரவுப்படி திருநெல்வேலி சரகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களிலும், பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் அருகில் உள்ள 476 கடைகளில் நேற்று (12.01.2026)காலை ஒரே நேரத்தில்…
Read moreமணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP) முகாம் ஆகியவற்றிலிருந்து வந்து ரத்ததானம் செய்தவர்களுக்கும், முகாம் அமைப்பாளர்களுக்கும் சிறப்பு நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்த…
Read moreதமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி.பிரசண்ணகுமார்., இ.கா.ப, தலைமையில் நட…
Read moreதிருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி.பிரசண்ணகுமார், இ.கா.ப., அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து பல்வேறு வகையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வர…
Read moreதிருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி.பிரசண்ணகுமார்., இ.கா.ப., தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்து…
Read moreபொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதில் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழு நீளக்கரும்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்ப…
Read moreபாளையங்கோட்டை அருகே தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரு வாலிபர்களைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரைச் சேர்ந்த நண்பர்களான செல்வபெருமாள் (33) மற்றும் பரசுராமன் (33) ஆகிய இருவ…
Read moreதாமிரபரணி நதியைத் தூய்மைப்படுத்துவது மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் ராஜேந்திர சிங்கை நியமித்துள்ளது. இதற்காக கடந்த நான்கு நாட்களாக நதியின் பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியா…
Read moreதிருநெல்வேலியில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கௌரவித்த தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மு. அப்பாவு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பில் மறைந்த முதல்வர்…
Read more
Social Plugin