• Breaking News

    Showing posts with label திருநெல்வேலி மாவட்டம். Show all posts
    Showing posts with label திருநெல்வேலி மாவட்டம். Show all posts

    நெல்லை ஆணவக்கொலை வழக்கு..... பெண்ணின் தந்தை எஸ்.ஐ. சரவணன் அதிரடி கைது.....

    July 30, 2025 0

      நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில்  பெண்ணின் தந்தையான எஸ்.ஐ. சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவி...

    நெல்லை: போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு

    July 29, 2025 0

      திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி அருகே உள்ள கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில், ரோந்துப் பணியில...

    நெல்லை: ஐடி ஊழியர் கொலையில் பயங்கர திருப்பம்

    July 28, 2025 0

      நெல்லை மாவட்டத்தில் நடந்த கொடூர கொலை சம்பவம் அந்த பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   ஐடி ஊழியர் கவின் (வயது 24), தூத்துக்குடி ...

    தோழியிடம் புத்தகம் வாங்க சென்ற மாணவி மாயம்..... 2 நாட்கள் கழித்து கிணற்றில் சடலமாக மீட்பு.....

    July 21, 2025 0

      நெல்லை மாவட்டம்  சேரன்மகாதேவி அருகில் உள்ள பத்தமடை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்தாஸ். இவரது மூத்த மகளாகிய இசானி (வயது 15) அப்பகுத...

    நெல்லை அருகே வேன் கவிழ்ந்து விபத்து..... 10 பேர் காயம்

    July 20, 2025 0

      தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அடுத்துள்ள ஆலமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் 2 வேன்களில் திருச்செந்தூர் கோவிலுக்கு ச...

    நெல்லை: மாணவர் தற்கொலை..... தனியார் பள்ளி பேருந்துகள் எரிப்பு.....

    July 18, 2025 0

      நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சங்கரகுமார், விவசாயி. இவரது மகன் சபரி கண்ணன் (15 வயது). ...

    திருநெல்வேலியில் போலீஸ்காரருக்கு அரிவால் வெட்டு

    June 23, 2025 0

      திருநெல்வேலி மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில் விடுமுறை நாளையையொட்டி குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ்காரர் ஒருவரை ரவுடி அரிவாளால் வெட்டிய சம...

    வேலைக்கு சேர்ந்த முதல் நாளே பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து தூய்மை பணியாளர் பரிதாப பலி

    June 09, 2025 0

      திருநெல்வேலி மாவட்டம் ஆலடி பட்டியைச் சேர்ந்தவர் சுடலை மணி(40). மாற்றுத்திறனாளியான சுடலை மணி திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையி...

    அரை நிர்வாணமாக அரசு பேருந்தை நிறுத்தி ரகளை செய்த போதை வாலிபர்கள்

    June 03, 2025 0

      திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. குடிபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள், பேரு...

    பாபநாசம் பகுதியில் மக்களை தொந்தரவு செய்த குரங்குகள் கூண்டு வைத்து பிடித்த வனத்துறை

    May 28, 2025 0

      களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுந்தராபுரம் தெரு - வி.கே.புரம், வேம்...

    உல்லாசத்துக்கு இடையூறு..... பெண் குழந்தை கொலை..... தாய் மற்றும் 3 வாலிபர்கள் கைது

    April 26, 2025 0

      திசையன்விளை அருகே பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்த வழக்கில் துப்பு துலங்கியது. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொடூரமாக கொ...

    குடும்ப பிரச்சனை..... ஹேர்டையை குடித்து மனைவி தற்கொலை..... விசாரணைக்கு பயந்து சேலையில் தூக்கிட்டு கணவன் தற்கொலை

    April 12, 2025 0

      திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதில் கீதா என...

    வியட்நாம் பெண்ணை இந்து முறைப்படி மணந்த நெல்லை இளைஞர்

    April 10, 2025 0

      திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன்- வாசுகி தம்பதியினரின் மகன் மகேஷ். இவர் பிபிஏ முடித்து வியட்நாமில் உள்ள நிறுவனத்தி ல் மேலாளர...

    ஜாகீர் உசேனின் மகன் வெளியிட்ட வீடியோ.... 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.....

    March 22, 2025 0

      நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 18...

    நெல்லையில் முன்னாள் எஸ்ஐ கொலை..... முக்கிய குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

    March 19, 2025 0

      நெல்லை மாவட்டம் டவுன் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற முன்னாள் எஸ்.ஐ. ஜாகீர் உசைன். முன்னாள் முதல்-மந்திரி கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகார...

    திருநெல்வேலி: மின் கம்பியில் பிளக்ஸ் பேனர் உரசி இளைஞர் பலி

    March 14, 2025 0

      திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பேச்சிமுத்து. திருநெல்வேலியில் கடைகள், நிறுவனங்களின் பி...

    திருநெல்வேலி: யானை தந்தத்தை கடத்திய 5 பேர் கைது

    March 08, 2025 0

      திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கடம்போடு வாழ்வு பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு வருவாய் புலனாய்வு துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்...

    திருநெல்வேலி: பள்ளிகளுக்கு செல்லாத மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பேசிய மாவட்ட ஆட்சியர்

    March 07, 2025 0

      திருநெல்வேலி மாவட்டம்,ராதாபுரம் வட்டாரத்தில் நீண்ட நாட்களாக பள்ளிக்கு செல்லாத 9-வது வகுப்பு மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பெற்றோர்களுடன்,...

    தலைவலி தைலத்தை தின்ற 10 மாத குழந்தை உயிரிழப்பு

    February 28, 2025 0

      திருநெல்வேலி மாவட்டம்,மேலப்பாட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி கண்ணன்- சிவனம்மாள் தம்பதியின் 10 மாத குழந்தை ஆத்விக் முகிலன். நேற்று முன்தினம...