தமிழகம் முழுவதும் நேற்று பட்டப்படிப்பும், தொடர்ந்து பி.எட். படிப்பை முடித்தவர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2-க்கான தேர்வும் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வு 35 மையங்களில் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்று…
Read moreநெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 33 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். அவரது கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவர் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிற…
Read moreதிருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு கொலை வழக்கில் ஈடுபட்ட தென்திருப்புவனத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 25) மற்றும் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(எ) செல்வம்(22) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்…
Read moreநெல்லை மாவட்டம் திடியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சுகாதாரமில்லாத தண்ணீர் பயன்பாட்டால் மாணவர்கள் 7 பேர் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரு…
Read moreநெல்லை மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அதில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் சில மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் படிக்கும் சக மாணவர்களுடன் குழுவாக சேர்ந்து செல்போனில் ‘ப்ரீ பயர் கேம்’ எனப்படும் ‘ஆன்…
Read moreநெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கும் ராதாபுரம் பகுதியை சேர்ந்த 27 வயது கார் டிரைவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று இவர்களது தி…
Read moreநெல்லை மேலப்பாளையத்தில் இருந்து ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இடுகாடு உள்ளது. அங்கு நேற்று மதியம் இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக பலர் சென்றனர். அப்போது அவர்கள் கண்ட காட…
Read moreநெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நேற்று காலை வழக்கம் போல மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். இங்கு 9-ம் வ…
Read moreதிருநெல்வேலி மாவட்டம், அரசன்குளம், நடுத் தெருவை சேர்ந்த முருகன் (வயது 65) என்பவர் முக்கூடல் பஸ் ஸ்டாண்டில் கீழே கேட்பாரற்று கிடந்த பேக்கை திறந்து பார்த்த போது அதில் ரூ.48,500 பணம் இருந்துள்ளது. அப்பணத்தை உரிய நபரிடம் ஒப்படைக்கு…
Read moreநெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் தந்தையான எஸ்.ஐ. சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த வா…
Read moreதிருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி அருகே உள்ள கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில், ரோந்துப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர்கள் இருவர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மோதல…
Read moreநெல்லை மாவட்டத்தில் நடந்த கொடூர கொலை சம்பவம் அந்த பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐடி ஊழியர் கவின் (வயது 24), தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன். இவர் கடந்த சில வருடங்களாக நெ…
Read moreநெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகில் உள்ள பத்தமடை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்தாஸ். இவரது மூத்த மகளாகிய இசானி (வயது 15) அப்பகுதியிலுள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஜூலை 19 ஆம் தே…
Read moreதென்காசி மாவட்டம் திருவேங்கடம் அடுத்துள்ள ஆலமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் 2 வேன்களில் திருச்செந்தூர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று முன் தினம் இரவு புறப்பட்டுள்ளனர்.இதையடுத்து 2 வேன்களும் நேற்று…
Read moreநெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சங்கரகுமார், விவசாயி. இவரது மகன் சபரி கண்ணன் (15 வயது). இவர், வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் கடந்த…
Read moreதிருநெல்வேலி மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில் விடுமுறை நாளையையொட்டி குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ்காரர் ஒருவரை ரவுடி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிமுத்தாறு பட்டாலியனில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் …
Read moreதிருநெல்வேலி மாவட்டம் ஆலடி பட்டியைச் சேர்ந்தவர் சுடலை மணி(40). மாற்றுத்திறனாளியான சுடலை மணி திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக நியமிக்கப்பட்டார். முதல் நாளான நேற்று அவர் வேலைக்கு வந்தார். அப்போது …
Read moreதிருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. குடிபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள், பேருந்து ஓட்டுநருடன் தகராறு மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களில் ஒருவர் அரைநிர்வாண…
Read moreகளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுந்தராபுரம் தெரு - வி.கே.புரம், வேம்பையாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக சென்று அட்டகாசம் செய்து…
Read moreதிசையன்விளை அருகே பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்த வழக்கில் துப்பு துலங்கியது. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொடூரமாக கொன்றதாக தாய்-3 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அர…
Read more
Social Plugin