தமிழக கட்டடத்தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நாகையில் நடைபெற்றது. அச்சங்கத்தின் மாநில தலைவர் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வாரியத்தில்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் வீரமணி, தமிழ்ச்செல்வி. இவர்களது இளைய மகன் தினேஷ், இவரும் புதுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் மகள் சுகுணாவும் காதலித்து வந்துள்ளனர். …
Read moreதேனிமாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலக வளாகத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிக…
Read moreஊத்தங்கரையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின்70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஊத்தங்கரை ரவுண்டா…
Read moreஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி , திமுக தலைவரும் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாளையொட்டி முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி நகர திமுக சார்பில் திமுக நகர செயலாளரும் , புன்செய் புளியம்பட்டி நகர…
Read moreஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது.அதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.முதல் சுற்று என்ணிக்கை தொடங்கியது முதல் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்து வ…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று பிறந்த ஆறு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் குழந்தை பெட்டகம் வழங்கும் நிகழ்வு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்து ஏற்பா…
Read moreதிருவாரூர் மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றும் லாரிகளுக்கான வாடகை பிரச்சினை காரணமாக லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக கொள்முதல் நிலையங்களில் கொள்முத…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன இந்நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவன் அதி…
Read moreவிருதுநகர் அருகே வி.ராமலிங்கா புரத்தில் சிவகாசியை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை சென்னை உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 40க்கு மேற்பட்ட அறைகள் உள…
Read moreகடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் முதல் திருவண்ணாமலை செல்லும் வழியில் தினமும் ஏராளமான வா…
Read moreதேனி மார்ச் 2, தேனி மாவட்டம், பெரியகுளத்தில் எ.புதுக்கோட்டை விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகத்தை தலைவர் பிச்சை திறந்து வைத்தார்.தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நீர்வளத்துறை, நீர்வளநிலவளதிட்டம்,குக்கலாறு அணைக்கட்டு வாய்க்கால், எ.…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் கீழ வடகரை ஊராட்சி பகுதியில் திமுக தலைவரும் தமிழ்நாடுமுதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கீழ வடகரை ஊராட்சிக்குட்பட்ட அழகர்சாமிபுரம், தெய்வேந்திரபுரம், ஸ்டேட்பேங்க்கால…
Read moreதிருவாரூர் நகரத்துக்குட்பட்ட பேட்டை என்கின்ற அம்பேத்கர் நகர் பகுதியில் ஜெயபால் மாரிமுத்து என்பவர்கள் எதிரெதிர் வீட்டில் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் ஜெயபால் என்பவரின் வீட்டில் திடீரென்று தீப்பிடித்து எறிய தொடங்கியுள்ளது உடனே…
Read moreவிருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி ஊராட்சியில் நபார்டு வங்கி நிறுவனம் சார்பாக வீட்டு உபயோக பொருள்களான பினாயில், சோப் ஆயில்,ப்ளீச்சிங் பவுடர், ஊறுகாய் ஊதுபத்தி,கம்ப்யூட்டர் சாம்பிராணி உள்பட பல வீட்டு உபயோக பொருட்களை வீட்டிலிர…
Read more
Social Plugin