தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாத்தூர் சாலையில் அமைந்துள்ள எம் எம் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது கண்காட்சி இணை பள்ளி முதல்வர் முனைவர் பா விஜயகுமார் பெற்றோர்கள் மற்றும் ம…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள…
Read moreதிருச்சி மாவட்டம் தொட்டியம் பாலசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவன் மவுலீஸ்வரனை நேற்று சக மாணவர்கள் அடித்துக்கொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவன் மவுல…
Read moreஉலகப்புகழ் பெற்ற, மத நல்லிணக்கித்திற்க்கு சான்றாக விளங்கும் நாகூர் தர்காவின் பரம்பரை ஆதீனமும் தென்னிந்திய தர்காக்கள் பள்ளிவாசல்கள் அசோசியேசன் தலைவருமான "செய்யது முஹம்மது கலிபா சாஹிப் தமிழக அரசிற்க்கு - ரமலான் மாதத்தில் நோன்ப…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தாமரைக் குளம் பேரூராட்சி பகுதியில் அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆன கே எஸ் சரவணகுமார் அவர்கள…
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மந்தை கிராமத்தில் ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது இப்போ போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டே…
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் பாதையை தவறவிடாதீர்கள். மேலும், தவறான தூண்டுதல்களிலிருந்து விலகிச் செல்வதற்கு கடுமையாக முயற்சி செய்யுங்கள். மனஅழுத்தத்தை ஏற்படுத்த முயலாதீர்கள். உங்கள் விடாமுயற்சிகுரிய உழைப்பு விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும்.…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த திருவனப்பட்டியை சேர்ந்தவர் ரஜினி செல்வம்.இவர் திமுகவில் தெற்கு ஒன்றிய செயலாளராகவும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.மேலும் திருவனபபட்டி ஊராட்சி மன்ற தலைவராகவும் பணியாற்றி வ…
Read moreநாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சார்பாக பதிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயில் கடந்த 2 ஆம் தேதி இரவு உடைப்பு ஏற்பட்டது. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கடலில் கலந்த காரணத்தால் அப்பகுதி மீனவர்கள் க…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வசிக்கும் புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளை வேட்டையாடி கொல்வதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்…
Read moreதூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்த பிரசாந்தன் என்பவரின் மகன் துஷாந்தன் வயது 20 பெயிண்டர் வேலை செய்து வருகிறார் இவருக்கும் எட்டயபுரம் அருகே உள்ள எம். கோட்டூர் பகுதியைச் சேர்ந்த …
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை, மற்றும் நகராட்சி நீரேற்று நிலையம் ஆகிய பகுதியில் இன்று திமுக பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரியகுளம் நகராட்சி பக…
Read moreதேனி கொடுவிலார்பட்டி அருகே பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி அன்பழகன் என்பவரது தோட்டத்தில் கிசான் வேளாண்மை சேவை மையத்தை பற்றியும் அதன் செயல் விளக்கங்கள் பற்றியும் வேளாண்மை கல்லூரியின் கிராம தங்கள் பயிற்சியின் வாயிலாக மதுரை அரசு…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி ஆனது நூற்றாண்டை கடந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நகராட்சி ஆகும்.பெரியகுளம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு ஊராட்சிகள் பேரூராட்சிகள் பல்வேறு கிராமங்களுக்கு சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்ட…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியில் உள்ள பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர கூட்டம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது . துணைத் தலைவர் மருதையம்மாள் சாஸ்தா ,வட்டார வளர்ச்…
Read more
Social Plugin