மோடி மீதான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி குஜராத் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் இதனை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் …
Read moreவிருதுநகர் கச்சேரி ரோட்டில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டு அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வ…
Read moreகடந்த 2019 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பாரத பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை கண்டித்து நாடு முழுவதும்…
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (35). இவர் நகைக் கடை நடத்தி வருகிறார். இரவு இவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் அதிகாலை விளாத்திகுளம் போலீசார் ரோந்து ப…
Read moreதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, கயத்தாறு யூனியன், தெற்கு மயில் ஓடை பஞ்சாயத்து ,வடக்கு மயிலோடை கிராமத்து காலனியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மாவட்ட கவுன்சிலர் நித…
Read moreநாகை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் அரசு தேர்வில் பங்கேற்று வெற்றி பெற ஏர்முனை இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் வலிவலம் வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டது. இந…
Read moreதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட வக்ராநல்லூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித்தலைவர் பால…
Read moreதேனி மாவட்டம்கம்பம் நகராட்சி சார்பில் சாலையோர வியாபாரி களுக்கான தேசிய நகர்ப்புற மக்களின் வாழ்வாதார நலத்திட்டங்கள் சார்பில் சாலையோர ஏழைவியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக,கம்பம் நகர்புற சாலையோர வியாபாரிகளுக்கு விலைய…
Read moreஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , கொமாரபாளையம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் தலைமை தாங்கினார். மேலும் இக்க…
Read moreஉலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது.அதேபோல் தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் ந…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கயத்தாறு அருகே உள்ள அய்யனார்ஊத்து ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் அய்யனார் ஊத்து கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி …
Read moreஉலக தண்ணீர் முன்னிட்டு நாகை மாவட்டத்திலுள்ள 193 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக திருக்குவளையில் ஊராட்சி மன்ற தலைவர் இல பழனியப்பன் தலைமையில் நடைப்பெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அரு…
Read moreஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் அஞ்சானூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் இருகாலூர் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணியன் தலைமை தாங்கினார். க…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு தண்டுபாளையம் பகுதியில் பாலமுருகன், கஜேந்திரன் ஆகியோர் குடும்பத்துடன் வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் மூன்று இரு சக்கர வாகனங்கள் மற்றும் இரண…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா உள்ளிட்ட வெளி மா…
Read more
Social Plugin