தமிழகத்தில் ஏராளமான உணவகங்களில் சுகாதாரமற்ற உணவை சாப்பிடுவோருக்கு ஏற்படும் உபாதைகள் ஏற்படுவதை தடுக்க உணவு பாதுகப்பு அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர். இதனால் பொதுமக்கள் சிக்கலுக்கு உள்ளாகின்றனர்.தமிழகத்தில் பெரும்பாலான உணவகங்க…
Read moreஈரோடு மாவட்டம் , நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் கிராமம் பட்டி மணிகாரம்பாளையத்தில் தனியார் கல்குவாரி உரிமையை புதுப்பிக்காத நிலையில் இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் கல் குவாரியில் இருந்து டிப்பர் லாரி மூலம் நம்பியூர் வேமாண்ட…
Read moreதிருவொற்றியூர் அஜாக்ஸ் அருகிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவ பெண்கள் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கி 24 மாதம் தவணையாக பணத்தை கட்டி முடித்தனர். இதை அங்குள்ள ஊழியர் வசூல் செய்து அவர்களி…
Read moreஅனேக மக்கள் பயணிக்க முதல் விருப்பமாக தேர்வு செய்வது ரயில் பயணத்தை மட்டுமே. ஏனெனில் களைப்பு தட்டாமலும், இயற்கை உபாதைகளை கழித்துக் கொள்ளவும் வசதிப்படுவது ரயில் பயணம் மட்டுமே. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரயில் பயணத்தைத்தான்…
Read moreராகுல் காந்திக்கு ஆதரவாக திருவாரூரில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் வாயில் துணியை கட்டிக்கொண்டு நூதன முறையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ருசிகரம்.ராகுல் காந்திக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து 25 பெண்களுடன் ஆர்ப்பாட்டத்திலேயே காங்கிரஸ் …
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே தேவூர் ஊராட்சி சந்தைபேட்டையில் அரசு மதுபான கடை (டாஸ்மாக்) உள்ளது இந்த கடையில் விஜயகுமார் என்பவர் சூப்பர்வைசர் விற்பனையாளராக ரமேஷ் குமார் செல்வம் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று முன்தினம்…
Read moreஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பை கண்டித்து பவானிசாகர் காமராஜர் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பவானிசாகர் பேரூராட…
Read moreவிருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், ஆவியூர் கிராமத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவினை முன்னிட்டு இன்று மாலை மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தேசிய ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் திரு.எஸ்.கே. மி…
Read moreநாகை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நாள்தோறும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக ஏராளமான சுற்றுலா பயணிகள் பெருமளவில் கார் உள்ள…
Read moreதூத்துக்குடி மாவட்டம் அண்ணா பேருந்து நிலையம் முன்பாக மத்திய அரசை கண்டித்து நகர காங்கிரஸ் அருண் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மோடி குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரத்தில் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்யபட்…
Read moreகடந்த 2001-ம் ஆண்டுக்கு முன்பு வரை, இந்தியாவிலும் கடல்அட்டைகளைப் பிடிக்க அனுமதி இருந்தது. ஆனால், அதன் பின்னர் கடந்த 16 வருடங்களாக அவற்றைப் பிடிக்க தடை இருந்து வருகிறது. இது மட்டுமல்ல, இதன் வரிசையில் மொத்தம் 53 கடல் வாழ் உயிரினங்க…
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , சிக்கரசம் பாளையம் ஊராட்சியில் சமத்துவபுரத்தில் வீடுகள் பராமரிப்பு பணிக்காக 49 வீடுகளுக்கு மதிப்பீடு 18,60,000 ரூபாய் பணி உத்தரவு ஆணையை வீட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது. இந…
Read moreஈரோடு மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பாக புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டம் தொடக்கவிழா மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந…
Read moreதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பி.முஹம்மது மீரான் வெளியிட்டுள்ள அறிக்கையில்: புதுக்கோட்டை மாவட்டம் அதிக மீனவ கிராமங்களை கொண்ட மாவட்டமாகும்.முத்துக்குடா,ஆர்.புதுப்பட்டினம்,கோபாலப்பட்டினம்,ஜெகதாப்பட்டினம்,கோட…
Read moreநாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேருந்து நிலையம் அருகே சந்திரகாந்த் என்பவர் வசித்து வருகிறார் வேலைக்கு சென்று விட்டு இரவு தனது வீட்டின் வாசலில் பல்சர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். காலையில் வந்து பார்த்தபோது தனது இருச…
Read more
Social Plugin