திண்டுக்கல், நாராயண பிள்ளை தோட்டம் 3-வது தெரு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் வீட்டின் 10 அடி ஆழமுள்ள தண்ணீர் கீழ்நிலை தொட்டிக்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த தினேஷ்குமார்(27), நாகமுனி(29) ஆகிய இருவரும் திடீரென மயங்கி விழு…
Read moreதமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளநிலையில் திமுக தரப்பில் கட்சியினரிடம் இருந்து பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. உடன்பிறப்பே வா என்ற பிரச்சாரம் மூலமாகத் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.…
Read moreவிழுப்புரம் மாவட்டத்தில் திரு.வி.க.வீதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விழுப்புரம் நகரப் பகுதியான விராட்டிக் குப்பத்தைச் சேர்ந்த மகேஸ்வரியின் மகன் மோகன்ராஜ் (17) பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த நிலை…
Read moreஇந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி நாகப்பட்டினம் மாவட்ட துனை கிளை கீழ்வேளூர் சார்பாக ஜெனிவா ஒப்பந்த நாள் விழா(உலக சமாதான நாள்) கீழ்வேளூர் ரோட்டரி அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு ரெட்கிராஸ் கீழ்வேளூர் கிளை சேர்மன் வழக்கற…
Read moreஆண்டிப்பட்டி அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி முத்துப்பிள்ளை. வயது முதிர்வால் வேலைக்கு செல்ல முடியாததால் முத்துப்பிள்ளை தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் யாசகம் பெற்று வந்தார். …
Read moreபுதுடெல்லியை சேர்ந்த தன்னார்வ அமைப்பான லோக்தந்ரா அவுர் ஜந்ரா என்ற அமைப்பு சார்பில் கடந்த ஒரு ஆண்டாக தமிழக கோவில்களில் உள்ள 30 யானைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவில்களில் யானைகளை பராமரித்தல், யானைகளுக்கு வழங்கப்படும் உ…
Read moreமதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மாநகராட்சி பில் கலெக்டர், வருவாய் உதவியாளர், முன்னாள் உதவி கமிஷனர் என 13 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட…
Read moreபாவூர்சத்திரத்தில் அமைக்கப்பட்ட புதிய பேவர் பிளாக் சாலையை பள்ளி மாணவ, மாணவிகள் திறந்து வைத்தனர். கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், கல்லூரணி ஊராட்சி, பாவூர்சத்திரம் பள்ளிக்கூட தெருவில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் நிதி மற்றும் கல்…
Read moreஅரியப்பபுரம் ஊராட்சியில் ரேசன் பொருட்களை வீடு, வீடாக வழங்கும் தாயுமானவர் திட்டத்தினை ஓன்றிய திமுக பொறுப்பாளர் ரமேஷ் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு.வீடாக சென்று ரேசன் பொ…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் பெருமாள் கோயில் தெற்கு மட வளாகத்தில் உள்ள 31 வது வார்டில் முதியோர் மற்றும் மாற்றுதிரனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் அரிசி மற்றும் சர்க்கரை வழங்கும் திட்டமானது "தாயுமானவர் திட்டம்" என சென்னையில் உள்ள…
Read moreதமிழக அரசு சார்பில் பொதுமக்களின் வீடு தேடிச் சென்றடையும் வகையில் மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்களான அரிசி, சர்க்கரை, உள்ளிட்ட பொருட்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை …
Read moreகொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிப்பணிகளை மாணவ, மாணவிகளுடன் இணைந்து யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை தொடங்கி வைத்தார். கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி, கொண்…
Read moreஆரணி பேரூராட்சியில் கூட்டுறவுத் துறை சார்பில் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவன் திட்டம் ஆரணி பேரூராட்சியில் 9 வதுவார்டு பேரூர் கழகத்தின் செயலாளர் பி முத்து அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூர் கழகத்…
Read moreதமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆணவ படுகொலைக்கு எதிராக விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தலைமை தாங்கி பேசிய திருமாவளவன் கூறியதாவது, ஆணவ படுகொலை தடுப்…
Read moreகாங்கிரஸ் கட்சியின் பெண் தலைவரும் திருச்சி முன்னாள் மேயருமான சுஜாதா இன்று உடல்நலக் குறைவினால் காலமானார். இவர் ப. சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் மாநில துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு …
Read more
Social Plugin