திருச்சி தபால் நிலையத்தில் 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8-ந் தேதி பொன்மலை பகுதியில் தபால் வினியோகம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் ஊழியரை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒர…
Read moreசுதந்திர தினத்தையொட்டி, வருகிற வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர் விடுமுறை வருகிறது. மேலும் பெருமபாலான ஊர்களில் ஆடி திருவிழா நடைபெறுவதால், பலரும் சொந்த ஊருக்குச் செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். இந்த நிலையில், தொடர் விடுமுறை …
Read moreசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 1-ந் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை …
Read moreசிங்கப்பூரில் நடைபெற்ற உலக அக்வாட்டிக்ஸ் மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டியில் பின்னோக்கிய கைவீச்சு நீச்சல் போட்டியில் தமிழக வீரர் வெண்கல பதக்கம் வென்று சாதனை. 2025 ஆம் ஆண்டுக்கான உலக அக்வாட்டிக்ஸ் மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெ…
Read moreதென்காசி மாவட்டம் ஒண்டிவீரன்; 254வது வீரவணக்க நிகழ்ச்சி, பூலித்தேவன் பிறந்த தினத்தையொட்டி தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-…
Read moreஓ.பி.எஸ்.சுக்கு அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், தங்களது கட்சிக்கு தலைமை ஏற்கவும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தென்காசியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரகுநாதன் தெரிவித்தார். இது கு…
Read moreநாகூர் சித்திக் சேவைக் குழுமம் தர்ம அறக்கட்டளை ஆலோசனைக்குழு கூட்டம் வேளாங்கண்ணி சமூக ஆர்வலர் அ, ஆரோக்கியசாமி தலைமையில் நாகப்பட்டினம் நீதிமன்ற வளாகம்,நாகை மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தில் நடைபெற்றது. நிறுவனத்தலைவர் நாகூர் சித…
Read moreஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூலி'. நாகார்ஜுனா, சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.…
Read moreதமிழகத்திற்கு, பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று வந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு தொழிற்சாலைகள், தமிழகத்தில் ம…
Read moreபெருநகர சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் மண்டலங்களில் (மண்டலம் 5 மற்றும் 6) திடக்கழிவு மேலாண்மை பணிகள் தனியார் நிறுவனத்தின் வாயிலாக, கடந்த 16.07.2025 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இதற்கு …
Read moreமயிலாடுதுறை ஏ.வி.சி. (தன்னாட்சி) கல்லூரியில் விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை சார்பில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் டாக்டர் .ஆர். நாகராஜன் தலைமைவகித்தார்.விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை தலைவர் மு…
Read more79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கீழ்வேளூர் ஒன்றிய பாஜகவினர் சார்பில் கொடி யாத்திரை நடைபெற்றது.பாஜக ஒன்றிய தலைவர் நிஜந்தன் தலைமை நடைபெற்ற பேரணியில் சுதந்திர தியாகிகளின் தியாகத்தின் உணர்வாகவும் இந்திய நாட்டின் பெருமையை உணர்த்து…
Read moreதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகப்பட்டினம் மாவட்ட ஐந்தாவது மாநாடு இன்று ( 13.08.25 ) கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டியில் மாவட்டத் தலைவர் ஜீ.வினோத்ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் கே.சித்தார்த்தன் வரவ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்க்காடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது அண்மையில் பக்தர்கள் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்ட திருத்தளத்தில் கும்பாபிஷேகத்திற்க…
Read moreமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் வெளிமாநிலங்கள் மற்றும்…
Read more
Social Plugin