தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் வருகிற 25-ந் தேதி ஒடிசா, மேற்கு வங்காள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று செ…
Read moreதுணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி நிறைவு பெற்றது. இதில் ஆளும் ப…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடைபெற்ற திருக்குறள் …
Read moreதமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா தொடர்ந்து கூறி வருகிறார். ஏற்கனவே பலமுறை கூட்டணி ஆட்சி என்று அவர் கூறிய நிலையில் அதி…
Read moreமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள பராபத்தி கிராமத்தில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) இரண்டாவது மாநில மாநாடு பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கட்சி த…
Read moreசென்னை ஐகோர்ட்டில், மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு கோவில்களின் (ஆயிரம் ரூபாய்…
Read more2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக…
Read moreபாமக தலைமை குடும்பத்தில் தந்தை–மகன் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள், தற்போது கட்சியின் செயல் திட்டங்களிலும் தெளிவாகக் காணப்படுகின்றன. ஒருபுறம், ராமதாஸ் வெளியிடும் அறிக்கைகள்; மறுபுறம், அன்புமணி பின்பற்றும் நடைமுறை என்று பாமக …
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் , சென்னம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு பொதுமக்க…
Read moreஇலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (வயது 76). இவர் 2022 முதல் 2024 வரை இலங்கை அதிபராக செயல்பட்டுள்ளார். இதனிடையே, ரணில் விக்ரமசிங்கே தனிப்பட்ட காரணங்களுக்காக அரசு பணத்தில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந…
Read moreதிருச்சியில் நிருபர்கள் சந்திப்பில், முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்று தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்தது பற்றி கேள்விக்கு, அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அவரது தராதரம் அவ்வளவு தான். ஒரு மாநிலத்தி…
Read moreகடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே உள்ள ஜா.ஏந்தல் கிராமத்தில் வசிக்கும் மக்கள் மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து தங்களது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் ஊராட்சி செயலாளர் வேல்முரு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் கூடுவாஞ்சேரி, காட்டாவூர், கொடூர், ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பரிக்கப்பட்டு சமுதாயம் கூடத்தில் நடைபெற்றது இதில் பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயர்…
Read moreதமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இசையமைத்து, பான் இந்திய இசை அமைப்பாளராக உயர்ந்திருக்கிறார். இவர் ரசிகர்களின் விருப்பத்திற்காக வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு மேடை இசைநிகழ்ச்சியை ரச…
Read moreதென்காசியில் நடைபெற்ற கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் மற்றும் திமுக சட்டத்துறை இணை செயலாளர் ரவிச்சந்திரன் பங்கேற்று பேசினர். தென்காசி சிவந்தி நகரில் அமைந்துள்ள தெற்கு ம…
Read more
Social Plugin