திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் கும்மிடிப்பூண்டி வட்டார அனைத்து கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு நிறுவனர் மற்றும் தலைவர் ஜே எஸ் பால் தினகரன் 50.வது பிறந்த நாள் விழா முன்னிட்டு முப்பெரும் விழா நடைபெற்றது. கடந்து வந்…
Read moreபீகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தில் ஹில்சா சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பரபரப்பான சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாநில ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஷ்ரவன் குமார் மற்றும் ஹில்சா தொகுதி எம்.எல்.ஏ. கிருஷ்ணா முராரி பி…
Read moreரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட A சான்றிதழை மாற்றி U/A சான்றிதழ் வழங்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு, இன்று நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டது. முன்னதாக, கடந்…
Read moreசென்னை மயிலாப்பூர் டி.எஸ்.வி. கோவில் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் அடையாறில் உள்ள இசை கல்லூரியில் படித்து வருகிறார்.இந்நிலையில் செயலி மூலமாக நள்ளிரவில் மாணவர் அழகிகளை தேடியுள்ளார். அப்போது அந்த செயலியில் இரண்டு வாலிபர்கள் பேசிய…
Read moreபெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 48). இவர் சொந்தமாக நெல் அறுவடை செய்யும் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரேவதி, உமா என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதி…
Read moreபீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் நடத்தியது. இதன் மூலம் இடம்பெயர்ந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் என 65 லட்சம் ப…
Read moreஆவுடையானூர் கிராமம் பொடியனூரில் உள்ள சிவசக்தி வித்யாலயா பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாணவர்கள் தங்களின் பாரம்பரிய விழாக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பள்ளி வளாகத்தி…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரை, அண்ணாநகரில் கந்தசாமி வயது 25 என்ற மாற்றுத்திரனாளி வசித்துவருகிறார். இவருக்கு மாற்றுத்திரனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட மூன்று சக்கர வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த மாண்புமிகு முத…
Read moreமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று நடிகர் சூரி தனது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்தார். கோவிலை விட்டு வெளியே வந்த அவரை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து செல்பி எடுத்தனர். பின்னர் அ…
Read moreகும்மிடிப்பூண்டி பேரூராட்சி மிளகாய் செடி குளம் 2.வது தெரு சார்பில் 26.ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நிகழ்வை ஒட்டி விழா குழுவினரால் ரத்தின விநாயகர் சிலை அமைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா கடந்த 18-…
Read moreசென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வைத்த வெடிகுண்டு விரைவில் வெட…
Read moreபீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாக்குகள் திருட முயற்சி நடப்பதாக நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தநிலையில் வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில், ப…
Read moreகேரளாவில் பிறந்து, மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தமிழில் ‛கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு' உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்தவர் லட்சுமி மேனன். கடைசியாக தமிழில் ‛சப்தம்' படத்தில் நடித்தார்.கேர…
Read moreதென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாட்டாகுறிச்சி மாவட்ட விளையாட்டு மையத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான 1500 மீட்டர் தடகளப் போட்டி நடைபெற்றது. போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கம…
Read more
Social Plugin