அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஏற்கனவே ஓபிஎஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய நிலையில் டிடிவி தினகரனும் விலகுவதாக கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் ப…
Read moreஅதிமுக கட்சியில் விலகி சென்றவர்களை 10 நாட்களுக்குள் இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் அவரை கட்சியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமா…
Read moreநாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக கடந்த ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குறுவை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுப்…
Read moreபாகிஸ்தானில் பஜாவூர் மாவட்டத்தில் கிரிக்கெட் போட்டியின்போது வெடி குண்டு வெடித்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஜாவூர் மாவட்டத்தில் இருக்கும் கவுசர் மைதானத்தில், வீர…
Read moreதென்காசியில் அமைந்துள்ள புனித மிக்கேல் அதிதூதரின் ஆலயத்திற்கும், அங்கு நடைபெறும் வழிபாட்டு நிகழ்வுகளுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆலயத்திற்கு எதிராக அமைந்திருக்கும் தினசரி சந்தையின் இரு நுழைவு வாயிலை அகற்றும்படியும், ஆர்.…
Read moreசென்னை பிராட்வே, டேவிட்சன் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 20). மூட்டை தூக்கும் கூலி தொழிலாளியான இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் பள்ளிக்கு ச…
Read moreகடந்த 5-ந்தேதி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கோயம்பேடு வழியாக செல்லும் மெட்ரோ ரயில்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோத…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள சின்னப்பள்ளம் கிராமத்திற்கு கர்நாடக பதிவெண் கொண்ட ஒரு லாரி வந்தது. அந்த லாரியில் நெல்லையைச் சேர்ந்த டிரைவர் பர்னிச்சர் பொருட்களை ஏற்றி கொண்டு, அவற்றை இறக்கி வைப்பதற்காக வந்திருந்தார்.…
Read moreஅதிமுகவில் அதிரடி நடவடிக்கை எடுத்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கியதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இந்த அறிவிப்…
Read moreபுரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, இன்று பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளிக்க வந்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவர்களுடன் டிஜிபி அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது, அலுவலக …
Read moreபாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ஷில்பா ஷெட்டி, தொழில் அதிபராகவும் கலக்கி வருகிறார். மும்பை பாந்த்ராவில் இவருக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் கணவரது தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, தனக்கு சொ…
Read moreதென்காசி அருகே கீழப்புலியூர் பெரியகுளத்தில் தீயணைப்பு படை வீரர்களின் ஒத்திகை பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் பார்வையிட்டார். தென்காசி அருகே கீழப்புலியூரில் உள்ள பெரியகுளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில்…
Read moreசென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் வரலட்சுமி. இவர் பஸ்சில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, தனது 4 சவரன் நகைகள் திருடப்பட்டதாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்…
Read moreஅதிமுக-வை ஒன்றிணைக்க செங்கோட்டையன் கெடு விதித்துள்ள நிலையில், அதிமுக மூத்த நிர்வாகிகளுடனும், மாவட்ட அளவிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனும் திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற…
Read moreதமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இதற்காக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீரங்கம் தொகுதியிலேயே…
Read more
Social Plugin