ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி வழக்கில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த…
Read moreபெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்கு உட்பட்ட பகுதிகளில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், குடிநீர் திட்டப் பணிகள், சாலை வெட்டுக்கள் சீரமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வ…
Read moreஆந்திராவை சேர்ந்த பி.லட்சுமி என்ற 86 வயது மூதாட்டி, ஒடிசாவில் வசிக்கும் தனது மகள் வீட்டுக்கு சென்று மருமகனுடன் வசித்து வந்தார். கஞ்சம் மாவட்டம் போலசரா பகுதியில் தங்கியிருந்த அந்த மூதாட்டி, சம்பவத்தன்று கண்களைத் திறக்கவில்லை. மூ…
Read moreபேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாளை ஒட்டி பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார் ஏற்பாட்டில் பொன்னேரியில் உள்ள அண்ணா சிலைக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம்…
Read moreஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடரும் கனமழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் கடுயமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்…
Read moreதமிழக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இன்று நடைபெறும் பாஜக நிர்வாகிகள்…
Read moreதூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி திரேஸ்நகரை சேர்ந்தவர் ராமசுப்பு. கர்நாடகாவில் செல்போன் கோபுரம் அமைக்கும் ஒப்பந்த பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி சக்தி மகேசுவரி (வயது 38). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர…
Read moreகீழப்பாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் முதல் பரிசு பெற்ற சென்னை அணிக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை மற்றும் வெற்றிக்கோப்பையினை திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார். கீழப்பாவூர் ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோவில் திருவ…
Read moreதென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்ட மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று (செப்.16) முதல் செப்.21 ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச…
Read moreபேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கவரப்பேட்டையில் அவரது உருவ படத்துக்கு கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்…
Read moreஇந்திய அளவிலான ரோல் போட்டிகள் கடந்த 13,14 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அணி சார்பில் திண்டுக்கல் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாடல் பயிற்சி பெற்ற 31 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 17 வ…
Read moreமுக்கூடலில் விபத்தினை தடுக்க வேகத்தடை, பேரிகார்டுகள் அமைத்திட வேண்டும் என பேரூராட்சி கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து முக்கூடல் பேரூராட்சி 14வது வார்டு கவுன்சிலர் சிந்துஜா முத்துசாமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற…
Read moreநெல்லை மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அதில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் சில மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் படிக்கும் சக மாணவர்களுடன் குழுவாக சேர்ந்து செல்போனில் ‘ப்ரீ பயர் கேம்’ எனப்படும் ‘ஆன்…
Read moreதிரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வரும் பலர் தங்களது நட்சத்திர அந்தஸ்தை பயன்படுத்தி ஓட்டல், ரியல் எஸ்டேட் மற்றும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருமானத்தை பெருக்கி வருகின்றனர். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி முழு…
Read moreதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் வட்டாரத்திற்கு உட்பட்ட 27 ஊராட்சிகளில் உள்ள கணக்காளர்கள் மற்றும் சுய உதவி குழு பயிற்றுனர்கள், வட்டார அளவிலான கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர்களுக…
Read more
Social Plugin