கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டிப்பாலம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே இன்று கால்வாய்க்குள் கார் க…
Read moreமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கடற்கரையில் புனித நீராடி சாமி தரிசனம் செய்கின்றனர். திர…
Read moreதமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் இருக்கின்றன. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் அது …
Read moreகன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு …
Read moreஅமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டிரம்ப் மேற்கொண்ட பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையால் சர்வதேச அளவில் பொருளாதார தாக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த பரஸ்பர வரியை நிறுத்தி வை…
Read moreகும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் உள்ள ஷேர் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்த…
Read moreநாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதுபோல் தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். புத்தாடை அணிந்து, பலகாரங்கள் செய்தும், பட்டாசு வெடித்தும் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ரெட்டம்மேடு கூட்டுச்சாலையில்முன்னாள் மாவட்ட செயலாளர் முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கி. வேணு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி அஞ்சாநெஞ்சன் ஆற்றலுக்கு முன்னால் மாவட்ட கழக செயலாளர் கழக உயர்நிலை செயற்குழு உறுப்பினருமான மாவீரர் கும்மிடிப்பூண்டிக்கு வேணு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி ஒட்டி பண்பாக்கத்தில் உள…
Read moreவங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர் கனமழை பெய்தது. இதனால் தீபாவளி தினத்த…
Read moreவடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எ…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி ஆரணி பேரூராட்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் அறிவுறுத்தலின்படி ஆரணி திமுக சார்பில் தீபாவளி திர…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தமிழன் இறையன்பு என்ற அறக்கட்டளை சார்பில் சாலை ஓரம் வசிக்கும் ஏழை எளியவர்கள் வீடேற்ற ஆதரவற்றோருக்கு பசியாற்றி உணவு வழங்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். இந்…
Read moreஈரோடு மாவட்டம் , புன்செய் புளியம்பட்டியில் 5வது ஆண்டாக தீப ஒளி திருநாளை முன்னிட்டு நகர திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் புன்செய் புளியம்பட்டி நகர கழக செயலாளரும் , புன்செய் புளியம்பட்டி நகரமன்ற துணை தலைவர் பி.ஏ.சிதம்பரம் …
Read moreஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுத்தொகுப்பு கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையர் மு.மங்கையர்கரசன் முன்னிலையில் கோபிசெட்டிபாளையம் நகர் …
Read more
Social Plugin