வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, நாளை முதல் SIR பணிகளைப் புறக்கணித்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அந்தக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வி.ஏ.ஓ.…
Read moreகும்மிடிப்பூண்டி தாமரை ஏரி அழிவிலிருந்து மீட்பது குறித்து சுற்றுவட்டாக குடியிருப்பு வசிக்கும் மக்கள் சார்பில் நேற்று 500.க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழில் பே…
Read moreநாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 37.35 செமீ மழை பதிவாகியுள்ள நிலையில் அதிகபட்சமாக கோடியக்க fcரையில் 11.7 செமீ மழை பதிவு:கனமழை எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் ஆகாஷ் உத்தரவு. தென்மேற்கு வங்க…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கவுதம் (31 வயது). இவர் திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காற்றாலை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது கணவரை பிரிந்து 7 வயது மகனுடன் தனியாக வசித்து வந்த, …
Read moreராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து மீனவர்கள் நாட்டுப்படகு ஒன்றில் தென் கடல் பகுதியான மன்னார் வளைகுடா பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று கர…
Read moreகேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள…
Read moreகும்மிடிப்பூண்டி கே எல் கே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்.திருவள்ளூர் வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் 2026.சிறப்பு வாக்காளர்கள் சீர் திருத்தல் பணிகள் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அடங்கிய வார்டுகள்..2.3.6.…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி கிராமம், பிராமணர் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 55). இவருக்கு சுரேந்தர் (33), மனோஜ்குமார் (29) என்ற மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் ஆகி குடும்பத்துடன் சென்னைய…
Read moreதிருநள்ளாறில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னிதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இங்கு சனிக்கிழமை, வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சனிப்பெயர்ச்சிய…
Read moreஜனநாயகத்தின் நான்காவது தூண் (Fourth Pillar of Democracy) என வர்ணிக்கப்படுபவை பத்திரிகைகள். அரசியல், அதிகாரவர்க்கம், நீதித்துறை ஆகியவை பொதுமக்களின் நன்மைக்காக செயல்படும் அமைப்புகள். இவற்றினால் விளையும் நன்மை தீமைகள் குறித்து பொத…
Read moreதிருப்பூர் மாவட்டம் அருகே உள்ள பெருமாநல்லூர் பகுதியில் இன்று அதிகாலை கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. பெங்களூருவில் இருந்து கேரளாவில் உள்ள சபரிமலைக்குச் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த லாரிய…
Read moreதமிழகத்தில் சமீப காலமாக தள்ளுவண்டி கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடற்கரைகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்களில் தள்ளுவண்டியில் உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடியவர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் த…
Read moreதமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடந்து வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் படிவங்களை வினியோகம…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் அமைந்துள்ள திரவியம் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த திரவியம் கல்வி குழுமத்தின் தலைவரும், மருத்துவச் சேவையில் ஈடுபட்டு வருபவருமான டாக்டர் பாண்டியராஜன் பெரியகுளம் பகுதிகளில் உள்ள கி…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பெத்திக்குப்பம் பெருவாயில்ஊராட்சியில் ஆகிய பகுதிகளில் அதிமுக ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு மண்டல தகவல் தொழில்நுட்பம் செயலாளர் வினோத்குமார். தகவல் …
Read more
Social Plugin