தமிழ்நாடு அரசின் திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் பள்ளிக் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருக்குறள் பயிலரங்ககக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாளையங்கோட்டை மாவட்ட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் 15 ஆவது ஆண்டாக பழவேற்காடு தினம் கொண்டாடப்பட்டது.உலக சதுப்பு நில தினத்தை பழவேற்காடு தினமாக ஆர்.டி.பவுண்டேசன் எனும் அமைப்பு ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.இந்நாளில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் பகுதியில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீலோகாம்பிகாதேவி சமேத அருள்மிகு ஸ்ரீபாலீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 2008-ஆம் ஆண்டுக்கு திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்ற நிலையில், 18 ஆண்டுகளுக்க…
Read moreதுணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட கழகசெயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான . காதர்பாட்சா முத்துராமலிங்கம் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிக…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மேல்நிலைப் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் நமது திராவிட மாடல் அரசின் அனைத்து மாணவ, மாணவியருக்குக்கும், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத…
Read moreதேனி மண்டல DHAN அறக்கட்டளை சார்பில், பொதுமக்களிடையே சேமிப்பு மற்றும் நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் "நிலையான நிதி உள்ளடக்கம்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு பிரம்மாண்ட விழிப்புணர்வு நடைபயணம்…
Read moreராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி. சிக்கலில் 100 நாள் வோலை திட்டம் திருத்தத்தை கண்டித்து தெருமுனை பிரச்சார ம். கடலாடி தாலுகா சிக்கல் கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜாராம் பாண்ட…
Read moreராமநாதபுரம் மாவட்டம் சிக்கலில் ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சி கடலாடி கிழக்கு ஒன்றியம் சார்பாக மூவர்ணக் கொடி ஏந்தி சிக்கலில் நடை பேரணி நடைபெற்றது. கடலாடி கிழக்கு ஒன்றிய தலைவர் Dr எம் எஸ் ஸ்டாலின் தலைமை தாங்கினார் மாவட்டத் துணை…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேரூராட்சியாக இருந்த போது, மக்கள் பயன்பாட்டிற்காக நிர்வாக அலுவலகத்திற்கு, கீழக்கரை தனவந்தர்களால், விசாலமான இடம் கொடுத்து, அலுவலக கட்டிடமும் கட்டி கொடுத்தனர்.கீழக்கரை மக்களுடைய இந்த வரலாற்று சிறப்பும…
Read moreநாகப்பட்டிணம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா பாங்கல் நால்ரோடு பகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தேசப்பிதா மகாத்மா காந்தியின் 79வது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்ப…
Read moreபாவூர்சத்திரம் புல்லுக்காட்டுவலசை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமை வகித்தார். துணை சேர்மன் முத்துகுமார், ஊராட்சி தலைவர் ச…
Read moreஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து காந்தி பூங்கா முன்பாக அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டியல் அணி வழக்கறிஞர் தலைவர் ஜெயராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற…
Read moreமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயண–மாக நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்தார். முதல்-அமைச்சருக்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர், பொ…
Read moreதமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் (பதிவு எண்: 170/93) தேனி மாவட்டக் கிளை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி "வேலை நிறுத்த ஆயத்த மாநாடு" தேனி - கொடுவிலார்பட்டி விசிவி டவுனில் உள்ள சங்க அலுவலகத்த…
Read moreஅதிமுக ஒரு ஊழல் கட்சி என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பகிரங்கமாகத் தாக்கியதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தவெக நிர்வாகி ச…
Read more
Social Plugin