சென்னை அடையாறு மற்றும் கிண்டியை இணைக்கும் பிரதான சாலையாக சர்தார் படேல் சாலை உள்ளது. 3.2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையில் கவர்னர் மாளிகை, சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம், அடையாறு புற்றுநோய் நிறுவனம், மத்திய தோ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் வெல்லும் பெண்கள் பாசறை பயிற்சி கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளுக்கு உட்பட்ட இளம் பெண்கள் பயிற்சி பாசறை மற்றும் மகளிர் அணியினர் பங்கேற்ற இந்த கூட…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கொள்கை விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளர் பர்வேஸ் ,தலைமை கழக வழக்கறிஞர் பிரிவு சத்திய குமார் மற்றும் லயோ…
Read moreநாடு முழுவதும் சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் பிரம்மாண்ட சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். தமிழகத்தில் சிவன…
Read moreசிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் புலிப்பாண்டி (25). இவர் 2022-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு புலிப்பாண்டி ஆஜராகவில்லை. எனவே அவருக்கு கோர்ட்டில் பிடிவாரண்டு…
Read moreதமிழ்நாடு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று ( 14.02.2026 ) நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் மாநிலத் தலைவர் பால்ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் சிவக்குமா…
Read moreதொழில்நுட்ப உலகின் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் 'ஏ ஐ இம்பாக்ட் சமிட் 2026' (AI Impact Summit 2026), வரும் பிப்ரவரி - 16, 2026 அன்று புதுடெல்லியில் உள்ள புகழ்பெற்ற பாரத் மண்டபத்தில் தொடங்குகிறது. உலகளாவிய தெற்குப் பகுதியில…
Read moreராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள காணிக்கூர் கிராமத்தை சேர்ந்த மாயழகு மகன் பால முனீஸ்வரன் (26) விவசாயி ஆன இவர் நேற்று முன்தினம் இரவு சாயல்குடியில் இருந்து காணிக்கூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டு இருந்தார்…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் யூனியன் அலுவலகம் எதிரில் அதிமுக சார்பில் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக மாவட்ட அவை தலைவர் ஏ.வி.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது, …
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 100 நாள் வேலை திட்டம் 150 நாட…
Read moreதிரிஷா, விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், நடிகை திரிஷாவுடன் இணைந்து 5 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இந்தநிலையில் அரசியலில் அடியெடுத்து வை…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதைஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் குற்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நட…
Read moreபாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமீபத்தில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட…
Read moreதமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க.வுக்கு சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் (தனி), மதுராந்தகம் (தனி), அரியலூர் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த …
Read moreதமிழக அரசின் சார்பில் மகளிர் உரிமைத் தொகை பெறும் அனைத்து மகளிர்க்கும் ரூபாய் 5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது.இதனை அறிந்த மகளிர் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில்…
Read more
Social Plugin