கீழக்கரை அஹமத் தெரு பொதுநல சங்கத்தின் கீழ் இயங்கி வரும் அஸ்வான் மதரசா மாணவர்களுக்கு இப்தார் நிகழ்ச்சி மேலத்தெரு அபூபக்கர் சித்தீக் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மதரசா மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அதன் தேசிய தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பாஜக அரசால் மதுபான கொள்கை ஊழல் என பொய்யான வழக்குதொடுக்கப்பட்டு இதனை விசாரிக்க நாட்டின் பாதுகாப்பு அரணாகஇருக்ககூடிய சி.பி.ஐ., மற்றும் E.D…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சின்ன மாயாகுளம் கிராமத்தில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் அருகில் குடும்பத்துடன் வசிக்கும் நபர் மது பாட்டில்களை விற்பனை செய்து வருவதாகவும் அங்கே மது வாங்க வரும் இளைஞர்கள் மாண…
Read moreதமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு கீழ்வேளூர் தெற்கு ஒன்றியம் ஆந்தகுடியில் பட்டாசுகள் வெடித்தும் திமுக கிளை கழகம் சார்பில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. க…
Read moreராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தவெக சார்பில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர்கழக கிளைக்கழக பூத் நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் முதுகுளத்தூர் ம…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர். சிறுணியம் பி. பலராமன் தலைமையில்…
Read moreதங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காததால், இஸ்ரேலுடன் சேர்ந்து கடந்த 28-ந்தேதி அந்த நாட்டை தாக்கியது. அமெரிக்கா. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஒரே நேரத்தில் இரு நாடுகளும் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை ஊராட்சிக்கு உட்பட்ட பண்டாரஓடை 36ஆம் குடியிருப்பு பகுதியில் பொதுக்குளம் அமைத்து அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது…
Read moreநடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் 3-ந்தேதி(நாளை) நடைபெற உள்ளது. இந்த கிரகணம் பிற்பகல் 3.20 மணி முதல் மாலை 6.47 மணி வரை சுமார் மூன்றரை மணி நேரம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம்.மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்தில் கோளூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் மாவட்ட ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் கோளூர் ஆறாவது வார்டு செயலாளர் கே கோபால் ஏற்பாட்டில்ஒன்றிய பொறுப்பாளர் மு.முரளிதரன் தலைமையில் .கழகத்…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடனைசட்டமன்ற தொகுதிக்கான தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரைக் கூட்டமானது ராமநாதபுரம் மாவட்ட கழகசெயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது, இந்த பரப்பரை கூட்டத்தில்…
Read moreஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், புஞ்சை காளமங்கலம் கிராமம், கணபதி பாளையத்தில் உலக மகளிர் தின விழாவினை முன்னிட்டு யாதுமாகி நிற்பவள் அறக்கட்டளையின் சார்பாக பெண் ஆளுமைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. கணபதி ப…
Read moreதமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், இதே திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக, 6 தொகுதிகளில் போட்டியிட்டது. தேர்தலில் தங்களுடைய பம்பரம் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும், திமுக வற்புறுத்தி…
Read moreஇஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தங்களது விமான நிலையத்தை மூடிவிட்டது. இதனால் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் செல்லும…
Read moreதேனி மாவட்டம், திமுக கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்டம், போடி கிழக்கு ஒன்றியம் ,பூதிப்புரம் பேரூராட்சியில் , தேனி வடக்கு மாவட்ட செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினர…
Read more
Social Plugin