திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், நாளை (மார்ச் 1) தனது, 70 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு காலை 7 மணிக்கு மெரினாவில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்த…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புன்செய்புளியம்பட்டி டாணாபுதூரில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் நடந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து மார்ச் 3ம் தேதி கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில் கா…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சத்தியமங்கலம், கெம்பநாயக்கன்பாளையம், டி.ஜி.புதூர், சிக்கரசம்பாளையம், புதுவடவள்ளி, அரசூர், உக்கரம், செண்பகபுதூர…
Read moreமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளராக சாமூவேல்ராஜ்இருந்து வருகிறார்.அவர் சென்னையில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாராயணன் என்பவர் சாமுவேல் ராஜை தவறாக பே…
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட தாசரிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் கொமரன் மனைவி கருப்பாள், என்பவர் வீட்டில் 25-02-2023 ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணியளவில் மின…
Read moreமார்ச் 1ம் தேதி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டுநலத்திட்ட உதவிகள் ஏழைகளுக்கு உதவிகள் வழங்குவது குறித்த தேனி மாவட்டம் பெரியகுளம் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகி ஆலோசனை கூட்டம் தனியா திருமண மண்டபத்…
Read moreநான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் உயர் கல்விக்கு செல்ல வேண்டும் என்பதில் தமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து …
Read moreதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதாக மத்திய அரசு 2015 பிப்.28-ம் தேதி அறிவித்தது. பல்வேறு இழுபறிக்குப் பிறகு, மருத்துவமனை அமைக்க 2018-ல் மதுரை தோப்பூர் தேர்வானது. 2019 ஜன.27-ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கே வந்து எய்ம்…
Read moreசிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் இயக்குநர் அமரேஷ் புஜாரி இ.கா .ப அவர்களின் *கூண்டுக்குள் வானம்" என்னும் முன்னெடுப்பின் படி பொதுமக்களிடமிருந்து சிறைவாசிகளின் பயன்பாட்டிற்காக சிறை நூலகத்திற்கு புத்தகங்கள் தானமாக…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் - கம்பம் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 10, 11,12,13,14,15,16ஆகிய வார்டுகளில் வசித்து வரும் பொதுமக்கள் இறப்பு நிகழ்வின்போது நீர்மாலை என்னும் சடங்கிற்காக சுதந்திர வீதி பிள்ளையார் கோவில் அருகே -நகராட்சி குழாயை பய…
Read moreவிருதுநகர் அருகே ஆமத்தூரில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு விபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்து விபத்து இல்லாமல் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் தயா…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை தாளவாட…
Read moreநான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக அவர்களின் சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக மாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்…
Read moreதமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி எஸ்டி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலமாக இந்த மாதம் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என உயர்…
Read more
Social Plugin