ஈரோடு மாவட்டம், தூ.நா.பாளையம் ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு கள்ளிபட்டியில் அமைந்துள்ள டாக்டர் கலைஞரின் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரி…
Read moreவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மதுரை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தென் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூரை சேர்ந்த தனியார் பயிற்சி பள்ளி சார்பில் நடந்த இப் போட்டிகளில் விருதுநகர் ம…
Read moreசிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்பாட்டை கலைதல், காலி பணியிடங்களை நிரப்புதல், காலம் வரை ஊதியம் வழங்குதல், உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரதம் போராட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரு…
Read moreநெகிழி இல்லா கடற்கரை மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று நாகையில் மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது. அக்கரைப்பேட்டை மீனவ கிராமம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியினை, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌத…
Read moreதிருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பாரத் கல்லூரியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை தமிழ்நாடு இயற்கை உணவு உற்பத்தியாளர் கூட்டமைப்பு மற்றும் பாரத் கல்லூரி இணைந்து நடத்திய பாரம்பரிய உணவுத் திருவிழா இன்று துவங்கியது.மொத்தம் இரண…
Read moreஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேரு யுவகேந்திரா சிவகங்கை மற்றும் வள்ளல் அழகப்பர் இளையோர் சங்கத்தின் சார்பில் நான்காம் ஆண்டாக காரைக்குடி நாச்சிசுலியேந்தல் காளியம்மன் கோவில் அருகே கொண்டாடப்பட்டது…
Read moreதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.அப்போது நாம் த…
Read moreபோதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரின் உத்தரவின் பேரில் கள்ளச்சாராயம் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும…
Read moreதிருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக திருவாரூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.இதில் 200க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.சி…
Read moreதமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஈரோடு JCI கேலக்ஸி, சேலம் ரிஷி நேத்ராலயா கண் மருத்துவமனை, ரிஷி அறக்கட்டளை சேலம், ஈரோடு மக்கள் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதி…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக புற காவல் நிலையம் அமைப்பது ,சுற்றுச்சுவர் அமைப்பது மற்றும் தரம் உயர்த்தி மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன .சுமார் ஒரு கோடி 20 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ச…
Read moreவிருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பாக தமிழ்நாடு முதல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் முத்தையா தலைமையில்,தமிழக அரசு CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இடை…
Read moreதிமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக சென்னிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்க்கண்ட பகுதியிகளில் 1).கொம்பன் கோயில் கிராமத்தில் 500 நபர்களுக…
Read moreதமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான தகவல் பரவியது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பணிபுரிந்துவரும் வட மாநில தொழிலாளர்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர். மேலும், சிலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற…
Read moreதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இலவன்குளம் சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் ரெங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட மகளிர் அணி செயலாளர் மாரியம்மாள் என்பவர்…
Read more
Social Plugin