தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம் எண்டபுளி ஊராட்சியில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த மக்கள் தொடர்பு முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா தலைமை தாங்கினார்.இந்த நிகழ்வில், அரசு அதிகாரிகள் ம…
Read moreவிருதுநகரில் சர்வதேச மகளிர் தின விழாவினை முனைட்டு கூரைக்குண்டு பஞ்சாயாத்து தலைவர் செல்வி தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கிழக்கு காவல் நிலைய ஆய…
Read moreபாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (OBC) அணியின் துணைத் தலைவர் கோமதி என்பவர் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதன் பின…
Read moreதிருவாரூர் அருகே உள்ள சேந்த மங்களத்தில் இயங்கிவரும் நேதாஜி கல்வி குழுமம் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் தனியார் பள்ளி இணைந்து நடத்திய முதல்வரின் மஞ்சள் பை திட்ட ஓராண்டு நிறைவு மற்றும் அதற்கான வரவேற்பு மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப…
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலத்தில் உலக மகளிர்தினத்தை முன்னிட்டு ஶ்ரீ வெற்றி நர்சிங் கல்லூரி சார்பாக "நாளைய படி"என்ற தலைப்பில் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாடு, சமூகவலைதளங்கள், கைபேசி பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைப…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் உள்ள சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் வனப்பகுதி சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், பாலிதீன் பொருட்களை வீசி செல்கின்றனர். யானை, ம…
Read moreசத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதி சாலை வழியாக வாகனங்களில் செல்வோரை காட்டு யானைகள் தாக்கும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சத்தியமங்கலத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட …
Read moreதேனி மாவட்டம் போடி அருகே குப்பி நாயக்கன்பட்டி சேர்ந்த கருப்பையா மகன் தீபக்குமார் (.35) இவர் தனது தாயார் அம்சவல்லி (40) என்பவருடன் போடியிலிருந்து பெரியகுளம் நோக்கி ஒரு கருமாதி விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்த பொழ…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களது தாயார் பழனியம்மாள் வயது மூப்பு காரணமாக 24.2.23 ம் தேதி பெரியகுளம் தெற்கு அக்ஹாரகாரத்தில் உள்ள ஓபிஎஸ் இல்ல…
Read moreதமிழ் சினிமாவில் நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் யாரென்றால் நடிகர் சசிகுமாரை குறிப்பிடலாம். ‘குத்துறவன் நண்பனாகவே இருந்தாலும் அதை வெளியில சொல்லக் கூடாது’ என்ற புது தத்துவத்தை நட்புக்கு அடையாளமாக காட்டியவர் சசிகுமார். ‘சுப்பிரமணியப…
Read moreநாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலைக்கான நிதியினை குறைத்து விவசாய தொழிலாளர்கள் வாழ்வுரிமையை சீரழிக்கும் மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப…
Read moreபெண்ணின் பெருமையை பறைசாற்றும் விதமாகவும், பெற்ற உரிமைகளை பேணி பாதுகாக்கவும், பெற வேண்டிய உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும் ஆண்டுதோறும் மார்ச் - 8 உலக மகளிர் தினமாக- அனுசரிக்கப்படுகிறது. இந்த இனியநாளில், மகளிர் அனைவருக்கும் எனது மகள…
Read moreநாகையில் சிலம்பம் , பரதநாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு நடைப்பெற்ற தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா; வணிக நிறுவனங்களின் பெயர்பலகைகள் தமிழில் அமைக்க வலியுறுத்தி நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500 க்கும் மேற்பட்ட …
Read moreதிருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மாவட்டம் முழுவதும் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பாக அதிரடி சோதனை நடத்த வேண்டுமென உத்தரவிட்டதன் அடிப்படையில் இது தொடர்பான ரோந்து பணி மாவட்டத்தின் பல்வேறு பகுதி…
Read more
Social Plugin