பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோவிலாகும். சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஆசியாவிலே ம…
Read moreவிருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியைச் சார்ந்த தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்ட மது மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு பெறுவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் 80க்கும் மேற்ப்…
Read moreபொதுவாக பெண்கள் என்றாலே தன்னை அழகு படுத்திக் கொள்வதற்கு பலவித யுக்திகளை கையாள்வது பொதுவான கருத்து. அதனை மாற்றும் வகையில், பயன்பாடற்ற நிலையில் இருந்த பேருந்து நிலையத்தை அழகுப்படுத்தி அசத்திய பெண்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரு…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் செவிலியர் கல்லூரியில் அகில உலக பெண்கள் தினம் மார்ச் 8 முன்னிட்டு பாலின சமத்துவத்திற்கான சமபங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது இந்த கருத்தரங்கிற்…
Read moreதேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து திருச்சி செல்லும் TN 57 N 2576 என்ற பதிவு எண் கொண்ட அரசு பேருந்து பெரியகுளம் அருகே சருத்துபட்டி கருப்புசாமி கோவில் அருகில் திருச்சி நோக்கிய சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் சென்ற T…
Read moreபுஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள விண்ணப்பள்ளி பெரிய சாத்தனூர் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட கெங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் கொண்டுவருதல் நிகழ்ச்சி நடைபெற்றது…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனவாசி சிக்கரசம்பாளையம் கிராமத்தில் தமிழ்நாட்டில் முதல்முறையாக 4 ஏக்கர் பரப்பளவில் ஒரு கோடி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து விழாவான சிவனடியார்க…
Read moreமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். தமிழக சட்டசபையில் …
Read moreவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்து எம்பிகே புதுப்பட்டி விலக்கை தாண்டி சென்று கொண்டிருந்த போது, ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் ப…
Read moreஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம், நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தில்,நம்பியூர் ஒன்றிய தி.மு.க செயலாளர், பேரூராட்சி தலைவர் மெடிக்கல். ப. செந்தில்குமார் தலைமையில்,நம்பியூர் பேரூராட்சி செயல் அலுவலர் இரா. நடராஜன் முன்னிலையில்,சர்…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு பகுதியில் வசிக்கும் மக்கள் சந்தன டிப்போ பகுதியில் உள்ள ரேஷன் கடையில் தங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை பெற்று வந்தனர். அந்த ரேஷன் …
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கொமராபாளையம் ஊராட்சியில் பணிபுரியும் 100 நாள் பணியாளர்களுக்கு கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன் , இனிப்பு வழ…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி குன்றி அருகே சின்ன குன்றி கிராமத்தில் பழமை வாய்ந்த பசுவேஸ்வரா சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக …
Read moreவிளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்டபட்ட பகுதிகளில் ஒரு கோடி மரம் நடும் திட்டத்தை, பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் இணைந்து மரங்கள் மக்கள் இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பகுதியில் ஒர…
Read moreசென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தொண்டர்கள் உணர்ச்சிவசப்படும் போது தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். பாஜகவினரின் இது போன்ற செயல்கள் கண்டனத்திற்குரியது. கட்சியினரை அந்த கட்சியின் …
Read more
Social Plugin