தேனி மாவட்டம் பெரியகுளம்நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கடந்த சில தினங்களாக கலங்கலான குடிநீர்வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து கலங்கலான நீர் சோத்துப்பாறையில் இருந்து வெளியேற்றப்பட்டது.இந்நிலையில்…
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியம்,N.ஜெகவீரபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13.80-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையை விளாத்திகுளம் …
Read moreவிருதுநகரில் பாஜகவின் பட்டியல் அணி சார்பில் மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களின முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிதியினை ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்களின் மாநிலத்தில் உள்ள பட்டியல் சமுதாய ம…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தை இன்று பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டி தலைமையில்,நகரத் தலைவர் முத்துப்பாண்டி முன்னிலையில் பாஜகவினர் முற்றுகையிட்டு பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தி…
Read moreநம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் , எம். எல். ஏ.நிதியில் 7வது வார்டு, 12வது வார்டு மற்றும் பொலவபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய தார்சாலைகள் மலைப்பா…
Read moreஉலகப் புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான பங்குனி உத்திர திருவிழா மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதன் முக்கிய நிகழ்வான ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழித்தேர் திருவிழா வரும் ஏப்ரல் ஒன்றாம் தேத…
Read moreவேதாரண்யத்தில் நாட்டுத் துப்பாக்கியால் தந்தையை மகன் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்ப்பதற்கு அப்பாவி போல் இருக்கும் இவர் தான், நாகை மாவட்டம் வேதாரண்யம் வேம்பதேவன்காடு பகுதியை சோ்ந்த உப்பளத்தொழிலாளியான கருணாநிதி…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள கச்சநகரம் குப்படித்தோப்பில் ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் புதிதாக கட்டப்பட்டது. தொடரந்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு முதல் கால யாகசாலை பூஜையுடன் நேற்று துவங்கியது. இன்று காலை …
Read moreசத்தியமங்கலம் பண்ணாரி மெயின்ரோடு உதியமரத்து மேடு என் ஆர்.எஸ். காம்ப்ளக்ஸ்ஸில் தாய் மண் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சக்தி லிங்கம் ரியல் எஸ்டேட் & பைனான்ஸ் சர்வீஸ் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை புவனேஷ் எக்ஸ…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கோபால கிருஷ்ணசுவாமி திருக்கோவிலில்-நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற வேண்டி ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஹோம…
Read moreபிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 3,892 மாணவர்களும், 4,320 மாணவிகளும் என மொத்தம் 8,212 பேர் எழுதுகின்றனர்.மாவட்டத்தில் 34 தேர்வு மையங்கள் அமைக்கப…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மா…
Read moreதமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது அவ்வழியாக ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்ட…
Read moreதூத்துக்குடி சோரீஸ்புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணன். இவருடைய மகன் முத்துக்குமார் (வயது 45). வக்கீலான இவர் நகை அடகு கடையும் நடத்தி வந்தார். இவர் கடந்த 22-ந்தேதி சோரீஸ்புரத்தில் உள்ள தனது அடகு கடைக்கு சென்றபோது மர்ம…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கே ஆர் குழுமம் கல்வித் தந்தை ராமசாமியின் 4 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது செண்பகவல்லி அம்மன் கோவிலில் முன்பு துவங்கிய இப் போ…
Read more
Social Plugin