விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட மதுபோதை, மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து நடை பயண விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில்…
Read moreவிருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினர் ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் ஸ்ரீ வில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்ட போது சட…
Read moreநாகப்பட்டினத்தில் 6கோடியே 37லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டடம் மற்றும் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக …
Read moreநாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் இவர்களின் வசதிக்காக அனைத்து வங்கி ஏடிஎ…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலக வளாகத்தில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஆர்.டி.யு. சார்பில் ,இலவச 6 மாத தொழில்திறன் பயிற்சிகளான தையல் பயிற்சி மற்றும் எம்பிராய்டரி பயி…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள காலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதால் விவசாயம் செய்யாத காலத்திற்கு தீர்வை தொகையை ரத்து செய்யுமாறு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மன…
Read moreஈரோடு மாவட்டம்,அவிநாசி- அத்திக்கடவு சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும்,கோபி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி( எ)சுப்பிரமண…
Read moreசென்னை எழும்பூரில் அமைந்துள்ள தனியார் விடுதியில் மசாஜ் சென்டர் நடத்துவதாகவும், அதிக அளவு பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பெரியமேடு போலீஸ் நிலையத்திற்கு புகார் ஒன்று வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று ஜெயப்பிரதா என்க…
Read moreதேனிமாவட்டம் பெரியகுளம் வட்டம் தாமரைக்குளம் கண்மாயில் 2022-ல் மீனவத் தொழிலாளர்கள் ஏலம் எடுத்து 50 லட்சம் செலவில் மீன்குஞ்சுகள் விடப்பட்டு பாதுகாத்து வந்ததாகவும், பராமரித்து வளர்த்த மீன்களை மாற்றும் நபர்கள் மீன் பிடிப்பதை தடுத்து …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னியை அடுத்த வடக்குபொய்கைநல்லூரில் காந்திமகான் தெரு, உழவர் தெரு, சிவன்கோயில் தெரு, சுனாமி குடியிருப்பு ஆகியவை உள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இவர்…
Read moreதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,(TNTJ)ன் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முஹம்மது மீரான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய ரிசர்வ் வங்கியால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம் நமது புதுக்கோட்டை மாவட்டத்தின் பல ப…
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 15 வார்டுகளில் வீட்டுக்கே சென்று குப்பைகளை சேகரிக்க கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சார்பில் 18 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 9 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்…
Read moreநாகப்பட்டினத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் விவசாயிகள் மீனவர்கள் வாழ்வாதார கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் பாரதிய கிஷான் யூனியன் தேசிய தலைவர் டெல்லி ராகேஷ் திகாயத், டெல்லி போராட்ட ஒருங்கிணைப்பாளர் யுத்வீர்…
Read moreதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதிஅம்பாள் திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இத்திருக்கோவிலில் உள்ள தங்கத்தேர் பழமையான தேராகும். முப்பது ஆண்டுகள்கழித்து தங்கத்தேரை செப்பனிட்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் 25 அடி நீளமும் 25 அடி அகலத்துடன் பிரம்மாண்டமான…
Read more
Social Plugin