ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஒன்றியத்தில் உள்ள காரப்பாடி மற்றும் காவிலிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு மேசைமற்றும் இருக்கைகளை முன்னாள் அமைச்சரும், கோபிச்செட்டிப்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டைய…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாலங்காட்டில் என்.எம்.கிளினிக் பொதுநல மருத்துவர் அப்துர் ரஹ்மான் அவர்களது கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மயிலாடுதுறை மாவட்ட பொதுச் செயலாளர் ரியாத் அஹமது.தி…
Read moreகடந்த 2019 மக்களவை தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்ப பெயரை மையப்படுத்தி ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் ராகுல்காந…
Read moreதேனி மாவட்டம், பூதிபுரம் பகுதியை சேர்ந்தவர் கேரள புத்திரன். இவர் நேற்று தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயிலில், கையில் கோரிக்கை மனுவுடன் அனைத்துக் கட்சிக் கொடிகளுடன் வருகை புரிந்தார். அவர் வைத்திருந்த மனுவில் : "தேனி மாவட்டம் போட…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் அதிமுக மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் எம்.சி.பி ராஜா தமிழக முன்னாள் முதலமைச்சரும்,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி.கே.பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்…
Read moreதமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் அவர்கள் தேனி மாவட்டம் பெரியகுளம் சோத்துப்பாறை அணை 2001 ஆம் ஆண்டு தி…
Read moreதிருவாரூர் வடக்கு மாவட்ட வளரும் தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவாரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் மாவட்டத் தலைவர் அசோக்குமார் மற்றும் இணைச் செயலாளர் அரிஸ்டாட்டில் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.வளரும் தமிழர்…
Read moreஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ஸ்ரீ ஐய்யனார் திருக்கோயிலில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த பசுமை சித்தர் தரிசனம் செய்து உலக இயற்கை நலம் வேண்டியும் அனைத்து உயிரினும் சிறப்புற்று வாழவும் வழிபாடு செய்தார். நம்பியூர் அருக…
Read moreநாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், கொட்டாரக்குடியில் திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திராவிடர் கழக திருமருகல் ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையிலும் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்மோகன், மாவட்ட மாணவரணி…
Read moreவிருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா மார்ச் - 27 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.அன்று முதல் தினந்தோறும் அம்மனுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் அன்னவாகனம், மயில் வாகனம், யானை வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட …
Read moreமறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 1 கோடி உறுப்பினர்கள் திமுக கழகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு மீன்வளர்ச்…
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தனியார் திருமண மஹாலில் வைத்து கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிக்கான ஆலோசனைக் கூட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டே என் த…
Read moreஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிர் பலிகளுக்கும் ஆளுநர் அவர்கள்தான் முழுவதுமாக பொறுப்பேற்க வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சட்டம் இயற்றி அளுநருக்கு அனுப்பி வைக்க்ப்…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக வாக்குச்சாவடி பாக முகவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துமாறு தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஒவ்வொரு ச…
Read moreபாக்யலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து பாப்புலர் ஆன ரேஷ்மா பசுபுலேட்டி, பிரபல நடிகரை பதம் பார்க்கனும் என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எழில் இயக்கத்தில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்ப…
Read more
Social Plugin