பீகார் மாநிலத்தில் உள்ள அராரிரியா மாவட்டத்தில் ஒரு விவசாய நிலம் அமைந்துள்ளது. இந்த வயல்வெளியில் தற்போது ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாலையே இல்லாத இடத்தில் வயல்வெளியில் பாலத்தை கட்டியுள்ளனர்.…
Read moreபெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்தி மத்திய மந்திரி சோபா கரந்தலேஜே பேசி இருந்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் மீது வழக்கு ப…
Read moreபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நேற்று (ஆக.,6) நடந்த மல்யுத்த போட்டியில், பெண்களுக்கான பிரீஸ்டைல், 50 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சார்பில் வினேஷ் போகத் விளையாடினார். வழக்கமாக 53 கி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதி பூண்டி ஒன்றியத்தில் கலைஞர் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.பூண்டி வடக்கு ஒன்றிய திமுக சார்பில்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் எம்.பொன்னுசா…
Read moreபம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பம்மல்-இரட்டை பிள்ளையார் கோவில் அருகில் தாம்பரம் மாநகராட்சி மண்டலம்-1 குழுத் தலைவர்-பம்மல் தெற்…
Read moreவங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய பிறகும், ஹிந்துக்கள் வீடுகள் மீதான தாக்குதல் தொடர்கிறது. இதனால் ஹிந்துக்கள் பலர் இந்தியாவுக்கு வர முயற்சி செய்கின்றனர். வங்கதேசத்தில் வசிக்கும் 17 கோடி பேரில் …
Read moreமுத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின்.6. ஆம் ஆண்டு நினைவு நாளையெட்டி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அலுவலகத்தில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மனோஜ் கலந்துகொண்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கலை…
Read moreடிரம்ப், அதிபராக இருந்த போது 2020ம் ஆண்டு ஈரானின் முக்கிய தலைவரான மேஜர் ஜெனரல் குவாசிம் சுலைமானியை கொல்ல உத்தரவிட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்காவை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. …
Read moreதலைநகர் புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை, நான்கு தளங்களை உடையது. 340 அறைகள் உள்ள இந்த மாளிகையில், 190 ஏக்கர் பரப்பளவில் தோட்டமும் உள்ளது. முதல் பிரிவில், ஜனாதிபதி மாளிகையின் பிரதான கட்டடம் மற்றும் கணதந்திர மண்டபம், அசோக் மண்…
Read moreவருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக, அ.தி.மு.க., ஆட்சியின் போது வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் மேல் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் …
Read moreசென்னை ஆவடியில் உள்ள நேதாஜி பகுதியில் கவுதம், பிரியா எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள், அதில் ரூபாவதி(5) என்பவர் இவர்களது மூத்த குழந்தை, தனியார் பள்ளியில் 1-ம் படித்து வந்தார்.இந்நிலையில் நேற்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பாக உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழா அறந்தாங்கி எல்என்புரத்தில் உள்ள நகர்ப்புற சுகாதார மையத்தில் தலைவர் அப்துல் பாரி தலைமையில் நடைபெற்றது. ரோட்டரி மண்டல ஒர…
Read moreகடந்த சில நாட்களாகவே மத்திய பட்ஜெட் எதிரொலியாக தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1120 குறைந்துள்ளது. சென்னையில் 22 கே…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மேனக்காடு கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் சுமதி தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் அதில் இரண்டு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை அதில் மூத்த பெண் குழந்தை பத்து ஆண்டுகளுக்கு முன்பு கிட்னி பாதிப்பால் இற…
Read moreசெங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் சார்பாக 5 சதவிகிதம் இருந்த கட்டுமான பொருட்களின் சரக்கு மற்றும் சேவை வரி 28 சதவிகிதம் உயர்த்தப்பட்டதை கண்டித்து கட்டுமானம் மற்றும் மனை தொழ…
Read more
Social Plugin