தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் தலைவர் உமா மகேஸ்வரி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பதவி இழந்ததைத் தொடர்ந்து, தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியிலும் …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் நாகை நகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு மீனவ கிராமமான சாமந்தான் பேட்டையில் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி ஒரே…
Read moreநாகலாந்து ஆளுநராக பணியாற்றிய இல. கணேசன் சமீபத்தில் மரணமடைந்த நிலையில், அப்பதவி காலியாகியுள்ளது. அதேசமயம், மகாராஷ்டிரா ஆளுநரான சிபி. ராதாகிருஷ்ணன், என்.டி.ஏ சார்பில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனா…
Read moreகேரளாவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரு பெண்கள் பாலியல் புகாரளித்துள்ளனர். பெண் மருத்துவர் அளித்த பாலியல் புகாரில் வேடன் தலைமறைவாக உள்ள நிலையில் மேலும் 2 பெண்கள் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா…
Read moreதென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளியூரிலிருந்து …
Read moreநாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு அவர் கடிதம் அன…
Read moreவிழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் கொனேரிகொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், த.வெ.க. தொண்டர்களை குறிவைத்து கிண்டல் செய்தது, அங்கு இருந்த மக்களிடை…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாகை நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரசு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டிடத்தில் மாவட்டத் தலைவர் ஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் செயல…
Read moreகடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகவும், இதற்குத் தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருந்ததாகவும் காங்கிரஸ் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. பீகார் சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் பணியிலும் முறைகேடுக…
Read moreநாடு முழுவதும் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் தெர…
Read moreஆகஸ்ட் 12ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்ற தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் அணிகள் கலந்துகொண்ட தென்னிந்திய அளவிலான சிபிஎஸ்சி கிளஸ்டர் வில்வித்தை போட்டியில் கும்மிடிப்பூண்டி மதன்லால் கேமானி…
Read moreபுதுச்சேரியை அடுத்த பட்டானூரில் உள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணிக்கு பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுக…
Read moreசபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மா…
Read moreதலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 2 பெரிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி, டெல்லி முதல்-மந்திரி ர…
Read moreதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புளியங்குடி மேற்கு கிளை சார்பில் 79 வது இந்திய சுதந்திர தினம் மற்றும் இளைஞர்கள் எழுச்சி மண்டல மாநாட்டை முன்னிட்டு சிறப்பு இரத்ததான முகாம் புளியங்குடி நகராட்சி தைக்கா தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட …
Read more
Social Plugin