கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், ஆவணி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், சன்னிதானப் பகுதியில் பாதுக…
Read moreமுன்னாள் மத்திய மந்திரியும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி பாலு இன்று காலை தனது 79வது வயதில் காலமானார். நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 …
Read moreதிருச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த, கேட்டரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவர் ஒருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.கடந்த ஆண்டு, மா…
Read more1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திக…
Read moreஇந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்கள் சேர்ப்பு முகாம் வருகிற 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி வரை ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகி…
Read moreரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ரஷியா சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்…
Read moreதிருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 79-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப், இ.ஆ.ப., தேசியக் கொடியை ஏற்றி வைத்து. மரியாதை செலுத்தி, சிறப்பாக பணியாற்றிய…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 வாரங்கள் தொடர்ச்சியாக நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.குறிப்பாக செவ்வாய…
Read moreகுத்துக்கல்வலசையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஊராட்சி தலைவர் சத்தியராஜ் திறந்து வைத்தார். தென்காசி ஊராட்சி ஒன்றியம், குத்துக்கல்வலசை ஊராட்சி, கே.ஆர்.காலனி 11 வது தெருவில் …
Read moreநாகை நகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர் மற்றும் ஓட்டுநர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் குருசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வெற்றிவேல் அரசு விரைவு போ…
Read moreபாவூர்சத்திரம் பகுதியில் அரசு அனுமதியின்றி முறைகேடாக இருசக்கர வாகனத்திற்கு கடன் வழங்குபவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாவூர்சத்திரம் வட்டார பைனான்சியர்கள் சங்க த…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் கிளைக் கழக செயலாளர் ஆலோசனைக் கூட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் …
Read moreதூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என திருமாவளவன் கருத்து குறித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறியதாவது: தமிழக அரசு சட்டம் 240 நாட்கள் வேலை செய்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தான். அந்த…
Read moreதுணை ஜனாதிபதியாக இருந்தவர், ஜெகதீப் தன்கர். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நிலையை கருத்தில் கொண்டு பதவி விலகுவதா…
Read moreபகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விச்சூர் சங்கர், திருவ…
Read more
Social Plugin