ஈரோடு மாவட்டம் , ஈரோட்டில் வேளாளர் மகளிர் கல்லூரி கஸ்தூரிபா அரங்கத்தில் தமிழன் டிவி சார்பாக ஆயுத பூஜை சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திரைப்பட நடிகர் இயக்குனர் பாண்டியராஜன் கலந்து கொண்டார். பல துறை…
Read moreகடையம் ஒன்றிய பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரியால் எலுமிச்சை சிறப்பு மையத்திற்கு பாதிப்பு ஏற்படுவதால், அரசு நடவடிக்கை எடுத்து கல்குவாரிகளுக்கு தடை விதித்திட வேண்டும் என உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மயிலவன் கோரிக்கை விடுத்துள்ளார்.…
Read moreதேனி மாவட்டம், வீரபாண்டி பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் நடைபெற்றது. நிறுவன தலைவர் பொன் ரவி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், லோகநா…
Read moreதேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வைகை சாலை சந்திப்பில் திராவிடர் கழகம் சார்பில் வெள்ளி விழாவை நோக்கி 24 ஆம் ஆண்டு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. தேனி திராவிடர் கழக மாவட்ட துணைத்தலைவரும், பெரியார் குருதி கொடை கழக தலைவருமான ஸ்டார…
Read moreகும்மிடிப்பூண்டி பஜாரில் தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி. தயாளன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் சி. ம…
Read moreகரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விஜய்யை கைது செய்ய வேண்டுமென நடிகை ஓவியா இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருந்தார். இது உடனடியாக இணையத்தில் பரவியநிலையில்…
Read moreலடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து கோரி நடந்த முழு அடைப்பு போராட்டம் வன்முறையானது. இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். 80க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். வன்முறை தொடர்பாக காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் அதிரடியாக கைது செய்யப்ப…
Read moreகரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணிக்குமேல் பிரசாரம் நடைபெற்றது. பிரசாரத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள்…
Read moreதமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் பிரச்சாரத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்க…
Read moreஐக்கிய நாடுகள் பொதுசபையின் 80-வது அமர்வின் பொது விவாதக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நேற்று உரையாற்றினார். அப்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான முன்னாள் மோதல்களை மேற்கோள்காட்டிய அவர், குறிப்பாக “ஆபரேஷன் ச…
Read moreதமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட பெண்கள் குழந்தைகள் என 39 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்…
Read moreதமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 39 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த கூட்ட நெரிசல…
Read moreதேனி மாவட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் (Cosmetology &…
Read moreதேனி மாவட்டம், அரண்மனைப்புதூர் விலக்கிலிருந்து அண்ணா விரைவு சைக்கிள் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் நேற்று (27.09.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் ஆ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம்,ஆரணி பேரூராட்சியில் இரண்டாம் கட்டமாக 8 வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்த முகாமில் மகளிா் உரிமைத் தொகை,முதியோா் உதவித் த…
Read more
Social Plugin