பொன்னேரி நகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வழிகால் வாரியம் மூலம் 62 கோடி 82 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் பணி முடிந்து காணொளி மூலம் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின். திறந்து வைத்தார். பொன்னேரியில் திருவள்ளூர் கிழக்கு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் ஆரணி M.K.V. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தங்கள் பள்ளிக்கும் சமூகத்திற்கும் முன்னுதாரணமான பணிகளைச் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்…
Read moreசிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வீரசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி கருநாவல்குடி. இந்தப் பகுதியில் அறந்தாங்கி செல்லும் பிரதான சாலையில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் சீரமைத்தல் என்ற பணிக்காக ரூபாய் 0.86லட்சம…
Read moreமுத்துமாலைபுரம் கிராமத்தில் தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் பரம்பரை அறங்காவலரான மறைந்த கே.ஆதிநாராயணன் குடும்பத்தினரின் இறைபணி 62வது ஆண்டு தொடக்கத்தையொட்டி வீடு, வீடாக தோரணமலை முருகன் பிரசாத பை வழங்கப்பட்டது. தென்காசி-கடையம் சாலையில் அ…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில், முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி தொகுதி உட்பட்ட வடக்கு ஒன்றிய இளைஞரணி மற்றும் பாக முகவர் இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. விருதுநகரில் வரும் 7-ம் தேதி தென்மண்டல திமுக இளைஞ…
Read moreதேனி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்து கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றில், சமூகப் பொறுப்பற்ற முறையில் பயணி ஒருவர் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. மது போதையில் இருந்த அந்த நபர் சக பயணிகள் மற்றும் பெண…
Read moreதமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய வியூகவகுப்பாளராக அறியப்படும் ஜான் ஆரோக்கியசாமி கட்சியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. நடிகர் விஜயின் அரசியல் நகர்வுகளுக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டு வந்த அவர்,அண்மைய…
Read moreராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சூடியூர் கிராமத்தில் ஒரு தனியார் வீட்டில் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விரைவாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இது குறித்துபோலீசார…
Read moreஅண்ணாவின் நினைவுநானை முன்னிட்டு, வல்லூரில் உள்ள திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள அண்ணா படத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே. ரமேஷ்ராஜ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அருகில் அவைத் தலைவர் பகலவன், ஒன்றிய செயலாளர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் பொன்னேரி கிரிமினல் அட்வகேட் பார் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர்கள் மோகன்,ராதா மணவாளன்,பொன்னுதுரை,ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் சங்க தலைவர் வழக்கறி…
Read moreதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வங்காளதேசத்தினர் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். இவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையையில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரக…
Read moreநாடாளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ந் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த 1-ந் தேதி 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினத்தில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவி…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக அலுவலகம் வடக்கு மாவட்ட செயலாளரும் பொன்னேரி சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான சிறுணியம் பி.. பலராமன் அறிவுறுத்தலின் பேரில் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் எம்.ஸ்ரீதர் ஏற…
Read moreஈரோடு மாவட்டம் ,: சத்தியமங்கலம் ஆனைக்கொம்பு அரங்கத்தில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் பொன் தம்பிராஜன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட பொர…
Read moreமராட்டிய மாநிலம் மும்பை விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு நேற்று இரவு எர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது.விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறியதை தொடர்ந்து விமானம் புறப்பட ஓடுதளத்திற்கு சென்றுகொண்டிருந்தது.அப்போது, ஐதராபாத்தில் இ…
Read more
Social Plugin