சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் அமைந்துள்ள சாலமோன் இல்லத்தில் வைத்து இன்று தென்காசி மாவட்ட, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில்,மாவட்டத்தில் ஆசிரியராக பணிபுரிந்து இந்த ஆண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கான பணி…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளை தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள…
Read moreபாதுகாப்புத் துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு திருப்பதி கோயிலுக்கு வருகை தந்துள்ளது. இந்நிலையில் திருமாவளவன் உள்ளிட்ட எம். பி.க்கள் இன்று ஏழுமலையானை சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்புத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவினர்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட ஆஞ்சநேயர் கோவில் தெருவில் புகழ்பெற்ற, சக்தி வாய்ந்த, பழமை வாய்ந்த, ஸ்ரீ பிரசன்ன…
Read moreதமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மேல ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த சிவகுரு பிரபாகரன் ஜ.ஏ.எஸ். இவர், பல கஷ்டங்கள் . குடும்பத்தின் நிதி நெருக்கடி போன்ற தடைகளை…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு தலைமை மருத்துவமனையில், பிரேதப் பரிசோதனை செய்வதில் ஏற்பட்ட கால தாமதம் மற்றும் ஊழியர்களின் கவனக்குறைவால், உயிரிழந்த நபரின் உடல் அழுகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமா…
Read moreராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து 1330 அடி உயரத்தில் கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டார்குப்பத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் வைகாசி விசாக தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்த பக்தர்களுக்கு சோழவரம் வடகிழக்கு ஒன்…
Read moreதிருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் எம்ஜிஆர் நகரில் வசித்து வருபவர் திருமுருகன். இவரது மனைவி மனைவி சுதா, மகன் சுமன், மகள் பியாஸ். திருமுருகன் அருகில் உள்ள செங்கல் சூளையில் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், இன்று அ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,மகேந்திரா சிட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரிட்ஜ் கிரீன் அப்சைக்கிள் நிறுவனம் தகவல். திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே மகேந்திரா சிட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரிட்ஜ் கிரீன் அப்சைக்கிள் என்ற பே…
Read moreதென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோவில் தெருவில் உள்ள ஒரு வாலிபருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 11 மணியளவில் மணமகனின் வீட்டின் அருகில் சில வாலிபர்கள் பேனர் அமைத்துக்கொண்டிர…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே திருவாய்மூரில் அமைந்துள்ள பாடல் பெற்ற சப்த விடங்க ஸ்தலமும், அஷ்ட பைரவர் தலமாகவும் விளங்கும் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா கடந்த மே 21ஆம் தேதி கொடியேற்றத…
Read moreராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சினேகவல்லி உடனமர் ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் ஆலயம் உள்ளது.இந்த ஆலயம் வராலாற்று சிறப்புமிக்க ஆலயமாக விளங்குகிறது. இக்கோவில் பாண்டிய…
Read moreதமிழகத்தில் மீன் இனப் பெருக்க காலமாகக் கருதப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப் படகுகள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு காரணமாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவாயற்பாடியில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வீரலட்சுமி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று அஷ்ட…
Read more
Social Plugin