நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த ஆதமங்கலம் ஜீவா நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள இன்டீரியர்ஸ் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சோமசுந்தரம் என்பவருக்கு சொந்தமான இந்த கடையில் இன்று திடீரென தீப்ப…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றியம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அனுப்பப்பட்டு எஸ்.தேவராஜ் தந்தையும் திராவிட முன்னேற்ற கழக மூத்த முன்னோடி சுகுமாரின் 16ஆம் நாள் நினைவு அஞ்சலி மற்றும்…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகாவிற்குட்பட்ட பிரண்டைக்குளம் மற்றும் மேலாயக்குடி ஆகிய கிராம மக்களின் நீண்டநாள் பேருந்து வசதி கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும்,போக்குவரத்த…
Read moreராமநாதபுரம் மாவட்டம்,கமுதி க்ஷத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.இதில் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், க…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கல்லூர் கிராமத்தில் ஸ்ரீ திருவேட்டை அழகர் அய்யனார் திருக்கோவில் 126 ஆம் ஆண்டு புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு இளைஞர் நற்பணி மன்றத்தால் விறுவிறுப்பான மாட்டு வண்டி பந்தயம் சின்ன கீரமங்கலத்தில் …
Read moreதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அம்மாசமுத்திரத்தை சேர்ந்தவர் முருகானந்தம். அவருடைய மகன் சரவணக்குமார் (வயது 27). 9-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், திருப்பூரில் உள்ள வெல்டிக் பட்டறையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். மேலும்,…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்தவர் கோட்டை சுந்தரமூர்த்தி(45). இவர் கடந்தாண்டு கமுதி குண்டாறு பாலம் அருகே உள்ள உள்ள சரவணா ஸ்டோரில் குட் ஹோம் என்ற நிறுவனத்தில் ரூம் ஃப்ரெஷ்ணர் (அறை நறுமணமூட்டி) வாங்கியுள்ளார். அந்த நறுமணமூட்ட…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் கூட்டுறவு வாரம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கமுதி - கண்ணார்பட்டியில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஒன்றிய அரசி…
Read moreதேனி மாவட்டம், ஆண்டிபட்டி எஸ்.ரங்கநாதபுரம் விலக்கு அருகே மனநலம் பாதித்த நபர் சுற்றி திரிந்தார். ஆண்டிபட்டி தலைமைக் காவலர் நாகராஜ் உதவியுடன் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் மனநலம் பாதித்த நபரை ம…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பா௹ர் பகுதியில், சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டை அமைப்பதற்காகச் சுமார் 398 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நிலங்களை அளவீடு செய்வதற்காக மாவட்ட…
Read moreராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். …
Read moreகும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ். தொழிற்நுட்ப கல்லூரியில் 17-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைகான வரவேற்பு விழா கல்வி குழும நிறுவனர் டி.ஜெ.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. கல்வி நிறுவனத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ. வான ட…
Read moreராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மருத்துவர் வி கே ராஜீவ்' உள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சரின் சொந்தத் தொகுதியான திருவாடானையில…
Read moreசிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த கல்லல் அருகே அமைந்துள்ளது விசாலங்கோட்டை சாத்தம்பட்டி பகுதி. இங்குள்ள விருச்சுழி ஆற்றில் மர்ம நபர்கள் சிலர் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் அள்ளி வருவதாக வந்தவண்ணம் கிராம நிர்வாக அலுவலர் ஜெகனுக்க…
Read moreமுதல்வர் ஜோசப் விஜய் குறித்து குறித்து பேசிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு இன்று (ஜூலை 3) தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு திமுக தலைவர…
Read more
Social Plugin