உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நாடு முழுவதும் ஜூலை 24ஆம் தேதி …
Read moreநாகை மாவட்டம் கீழையூர் அருகே செருதூர் மீனவர்கள் அளித்த புகாரின் பேரில் படகு இன்ஜின் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த ஜூலை 11ஆம் தேதி செருதூர் மீனவ கிராமத்தில் படகு இன்ஜின் காணாமல் போனதாக மீன…
Read moreதிரைப்பட நடிகர் சூர்யாவின் 51-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் அவரது ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சூர்யா ரசிகர் நற்பணி இயக்கம் சார்…
Read moreதமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமையின் முதன்மை செயலாளர் சிகி தாமஸ் வைத்தியன் ஆணைப்படி, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் அறிவுறுத்தலின்படியும் ஒரு வார கால யுவா ஆப்தமித்ரா பயிற்சி இந்திய அரசின் இளையோர் விவகாரம் …
Read moreபயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்ததாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி கீழையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் போதை இல்லாத கும்மிடிப்பூண்டி என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. அண்ணாமலையின் வி தி லிடர்ஸ் இயக்கத்தினர் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வில், அனைத்து வயதை சேர்ந்த இருபாலர் எ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கீழ்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகன் ரமேஷ், குடும்ப வறுமை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்குக் கூலி வேலைக்காகச் சென்றார். அங்கு கடினமாக உழைத்துக் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குமரன்நாயக்கன் பேட்டையில் உள்ள அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலில் 21.ஆம் ஆண்டு ஸ்ரீ நவச்சண்டியாகம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து ச…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மேல்முதலம்பேடு கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது.இதை முன்னிட்டு கடந்த …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கருங்கண்ணி பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக துணை செயலாளராக உள்ளார் . இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிந்தாமணி அரசு நியாய விலை கடையில் விற்பனையாளராக பணிபுரியும் வெண்மணி என்பவ…
Read moreதிருச்செங்கோடு தாலுகா வையப்பமலையில் இருந்து முட்டைகள் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை நோக்கி நேற்று மாலை சரக்கு வாகனம் ஒன்று புறப்பட்டது. அந்த வாகனத்தை திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (23) ஓட்டிச் சென்றார். அவர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டார நாடார்கள் இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் பொன்னேரி வட்டார கர்மவீரர் காமராஜர் நாடார் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியோர் இணைந்து பெருந்தலைவர் கர்மவீரர் கு.காமராஜ் அவர்கள் 124 பிறந்தநாள் விழா மற்றும்…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் நாடு மேலத்தெரு சேகரம் காளியாத்தாள் ஆடிப்படைப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏழு தலைமுறைகளாக இக்கிராமத்தில் நடத்தப்பட்டு வரும் ஆடிப்படைப்பு விழாவை முன்னிட்டு மாபெரும்…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு வருகை தந்த மீன்வளம் மற்றும் மீனவர் நலன் துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு, தமிழக வெற்றிக் கழகம் நகர் கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூ…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் திருத்தேவூரில் ஸ்ரீ தேவ துர்க்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது உலகிலேயே துர்க்கை அம்மன் கிழக்கு நோக்கி அருள் புரியும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்தலம் இதுவாகும். பழமை வாய்ந்த ஸ்ரீ தேவ துர்…
Read more
Social Plugin