திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி இந்த ஊராட்சியில் எஸ். கே இன்ஜினியரிங் ஒர்க்ஸ் மற்றும் புது.கும்மிடிப்பூண்டி ஊராட்சி பொதுமக்கள் சார்பாக…
Read moreநாகை மாவட்டம் எட்டுக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது. கோயில் செயல் அலுவலர் மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்ற இப்பணியில் கோயில் பணியாளர்கள் பங்கேற்று கோயில் வளாகத்தை தூய்மைப…
Read moreவேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி வட்டாரம் கண்டியூர் புதுவயல் கிராமத்தில் வேளாண்மை துணை இயக்குனர் செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் இப்பயிற்சியில் அவர் கூறியதாவது நெல் சாகுபடியில் மண் …
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா பள்ளி விளையாட்டு மைதானத்தில், மருதநாயகம் குழுமம் சார்பில் நடைபெற்ற சிறப்பு விழாவில், கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவரும் இளங்கவிஞருமான கவி_கோ ஜீவா எழுதிய “வாழ்…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சி தரும் வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு சிநேகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் ஆலயம் உள்ளது.இக்கோயிலின் ஆடிப்பூரத் திருவிழா கடந்த ஆகஸ…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில், இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு, ஊ…
Read moreநீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 48). இவர் எலக்ட்ரிகல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சுஜாதா(40) என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவரது நண்பரான காம்பாய்கடை பகுதியை சேர்ந்…
Read moreசென்னை மாவட்டம் உத்தண்டி அருகே ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு 197 வார்டு பகுதியில் அமைந்துள்ள நைனார்குப்பம் தண்டுமாரியம்மன் கோவில் ,ராஜீவ் காந்தி நகர் கங்கை அம்மன் கோவில்,படவேட்டம்மன் தெருவில் உள்ள படவேட்டம்மன் கோவில் மற்றும் அக்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ளடக்கிய ஊராட்சிகளில் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது குடிநீர் அடிப்படை வசதிகள் உள்ளிட்டுவை குறித்து விவாதிக்கப்பட்டது. புது கும்முடிபூண்டி …
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி GAMS குடியிருப்பு நல சங்கம் சார்பில் நாட்டின் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.தலைவ…
Read moreஇராமநாதபுரத்தில் லஞ்ச வழக்கில் சிக்கிய வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், 57, என்பவருக்கு, சுதந்திர தின விழாவில், பாராட்டு சான்று வழங்கியது சர்ச்சையானது. இராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி அலுவலகத்தில், ஜூலை 3ல் லஞ்ச ஒழிப்பு போலீசார…
Read moreதேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவில், சிறப்பாகப் பணியாற்றிய தேவதானப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் நாகராஜனுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிக் கௌரவித்தார். வ…
Read moreநாகை மாவட்டம் திருக்குவளையில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ பாலமுனீஸ்வரர் ஆலயத்தில் 16-ஆம் ஆண்டு ஆடி பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.விழாவையொட்டி, வேண்டியவர்களுக்கு வேண்டிய வரங்களை வழங்கும் ஸ்ரீ பாலமுனீஸ்வரர் சுவாமிக்கு சிறப…
Read moreசோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மேட்டுக்குப்பம் தலைமை செயலாளர் அலுவலக குடியிருப்பு நல சங்க சார்பிலும் எழில் நகர் அரசு உயர்நிலைப்ப பள்ளியிலும் , கோகிலா நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பிலும் 80வது எண்பதாவது சுதந்திர தின விழா …
Read more ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 80-வது சுதந்திர தின விழா இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக, மனதை உருக்கும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன், திருவாடானை நீதிமன்ற வரலாற்ற…
Read moreசுதந்திர தினத்தை முன்னிட்டு திருக்குவளையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், இவ்ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவ…
Read moreதூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு முந்தைய, பிந்தைய நாட்களில் கடல் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் வழக்கமாக நடக்கும் ஒன்று. கடந்த 12-ம் …
Read moreதர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அந்த இளம்பெண் அப்பகுதியில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் படித்து வந்தார். தர்மபுரி அர…
Read moreஅறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் நம் தாய்த்திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தின விழா, சரவணன் சாலையோரப்பூங்காவில் நடைபெற்றது. தலைவர் வி.சுப்பிரமணியன் அவர்கள் தலைமை தாங்கி, மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து சிறப…
Read moreஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியத் திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பொறுப்பு முனைவர் து.சண்முகசுந்தரம் அவர்கள் தலைமை தா…
Read more
Social Plugin