ராமநாதபுரம் மாவட்டம், கமுதி - வெள்ளையாபுரத்தில் தமிழக முதல்வர் விஜய் 53 -வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தவெக சார்பில் 1000 பேருக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. தவெக மாவட்ட செயலாளர் மதன் இந்த அன்னதானத்தை துவக்கி வைத்தார். முன…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் வட்டாரத்திற்கு உட்பட்ட வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில், மலேரியா எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மலேரியாவை ஒழிக்க தீர்மானிப்போம். இப்போதே நம்மால் …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி கீழையூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் பிரதாம ராமபுரம் ஊராட்சியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் சி ஜோசப் விஜய் அவர்களது 52 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகை…
Read moreதமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,திருவள்ளூர் வடக்கு மாவட்ட இணை செயலாளர் சிலம்பரசன் ஆலோசனையின் பேரில் மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் நாலூர் பகுதியில் பொறுப்பாளர்கள் கோபிநாத் ,சுதேஷ், ராஜீவ்காந்தி,…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தமிழக வெற்றிக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான விஜயின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை வடக்கு மாவட்ட செயலாளர் ஜோசப் தங்கராஜ் …
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மஹாலில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜயின் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் ஆணைக்கிணங்க, கனிம வளத்துறை அமைச்…
Read moreதிருவள்ளூர் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். திருவள்ளூர் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை விதி 110-ன்கீழ், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் செயற்குழு கூட்டம் முஜிபு ரகுமான் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர் பஷீர், செயலாளர் சர்பிராஸ் நவாஸ், பொருளாளர் பரூஸ், துணை செயலாளர் நைனா மற்றும் செயற்…
Read moreராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவொற்றியூர் அருகே உள்ள புல்லுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகன் கோவிந்தன் என்ற சக்திவேல் (51). இவர் அப்பகுதியில் நெல் வியாபாரம் மற்றும் பல்வேறு தொழில்களைச் செய்து வந…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் மாணவரணி சார்பில் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில்.கரும்பு குப்பம், கிளை சார்பாக தமிழக வெற்றி கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52 .வது பிறந்தந…
Read moreஆந்திரா மாநிலம் தடா. மண்டலம் பீமார் பாளையம். அதிமுக ஆந்திர மாநில அவைதலைவர் கோ.இரத்தினம் அவர்களின் இளைய மகன் ர. பார்த்திபன் அவர்கள் மறைந்து 16ஆம் நாள். நினைவு நாளை ஒட்டி.திருவுருவப்படத்திற்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.…
Read moreவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்தவர் தினேஷ். இவர் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி யாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரேணுகா தேவி (வயது 26). இந்த தம்பதிக்கு ஏற்கனவே 3 வ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேர் பகுதியில், தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மற்று…
Read moreத.வெ.க. தலைவரும், தமிழகத்தின் முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், நாளை தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பல காலமாக நடிகராக பிறந்த நாளை கொண்டாடிய அவர், தனது 52-வது பிறந்த நாள் முதல்-அமைச்சராக கொண்டாடுகிறார். அதனால், இந்த முறை ப…
Read moreகாரைக்குடியில் எஸ்.எம். டிரேடர்ஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய சாம்சங் எக்ஸ்க்ளூசிவ் ஷோரூம் திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. வி.பி.எல். என்க்ளேவ், ஹோட்டல் ஜெய்னிகா எதிரில் அமைந்துள்ள புதிய ஷோரூமை தமிழக கனிமவளம் மற்றும் சுரங…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பில்லாகுப்பம் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கனிக்கில் அம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஆலாத்தம்மன் திருக்கோயில்களின் மஹா. கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைப…
Read moreதமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, சிவகங்கை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக தொண்டர் அணி சார்பில் காரைக்குடியில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிவகங்கை தேவேந்திர மஹாலில் சிறப்பாக நடைபெற்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பதப்படுத்தும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.இந்நிறுவனத்தில் இரவு பகல் என இரண்டு ஷிப்ட் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வர…
Read moreதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலம் பாதையில் தினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவல பாதையில் 500-க்கும் மேற்பட்ட சாதுக்கள் பக்தர்களிடம் பிச்சை பெற்று வா…
Read moreசி.பி.எஸ்.இ. விடைத்தாள் டிஜிட்டல் மதிப்பீடு குளறுபடிகள் மற்றும் நீட் வினாத்தாள் கசிவு போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி…
Read more
Social Plugin