ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சூடியூர் கிராமத்தில் ஒரு தனியார் வீட்டில் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விரைவாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இது குறித்துபோலீசார…
Read moreஅண்ணாவின் நினைவுநானை முன்னிட்டு, வல்லூரில் உள்ள திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள அண்ணா படத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே. ரமேஷ்ராஜ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அருகில் அவைத் தலைவர் பகலவன், ஒன்றிய செயலாளர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் பொன்னேரி கிரிமினல் அட்வகேட் பார் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர்கள் மோகன்,ராதா மணவாளன்,பொன்னுதுரை,ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் சங்க தலைவர் வழக்கறி…
Read moreதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வங்காளதேசத்தினர் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். இவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையையில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரக…
Read moreநாடாளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ந் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த 1-ந் தேதி 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினத்தில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவி…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக அலுவலகம் வடக்கு மாவட்ட செயலாளரும் பொன்னேரி சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான சிறுணியம் பி.. பலராமன் அறிவுறுத்தலின் பேரில் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் எம்.ஸ்ரீதர் ஏற…
Read moreஈரோடு மாவட்டம் ,: சத்தியமங்கலம் ஆனைக்கொம்பு அரங்கத்தில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் பொன் தம்பிராஜன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட பொர…
Read moreமராட்டிய மாநிலம் மும்பை விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு நேற்று இரவு எர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது.விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறியதை தொடர்ந்து விமானம் புறப்பட ஓடுதளத்திற்கு சென்றுகொண்டிருந்தது.அப்போது, ஐதராபாத்தில் இ…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் கடலை பயிர்களுக்கு நிவாரணம், பயிர் காப்பீடு, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கை…
Read moreபேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி அறிவுரையின்பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.டி.செந்தில்குமார் …
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் மேற்கு ஒன்றியம் சார்பில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி எஸ் வினோத்குமார் ஏற்பாட்டில் கொடுர் மற்றும் ஆலாடு ஊராட்சிகளில் பணிபுரியும் 100 நாள் பணியாளர்களை சந்தித்த திர…
Read moreஇந்திய சிலம்பம் கூட்டமைப்பு மற்றும் பாண்டிச்சேரி ஐக்கிய சிலம்பம் சங்கம் இணைந்து 2025 .2026 ஆம் ஆண்டிற்கான 13வது தேசிய சிலம்பம் போட்டி ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1 வரை பாண்டிச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. …
Read moreபேரறிஞர் அண்ணா 57ஆவது நினைவு நாளில்,இராமநாதபுரம் நகராட்சியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளரும்…
Read moreதேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணாவின் 57 நினைவு நாளை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ குமார் கலந்துகொண்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடியில் உள்ள சவேரியார் கோயில் தெரு சுனாமி குடியிருப்பில் சுமார் 51 வீடுகள் உள்ளன. 21 ஆண்டுகள் குடியிருந்த அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: சுனாமி காலகட்டத்தில் அரசால் கட்டி கொடுத்த சுனாமி வீடுகள் மேற்க…
Read moreபாகிஸ்தானின் தென்மேற்கே அமைந்த இயற்கை வளங்கள் நிறைந்த பெரிய மாகாணம் பலுசிஸ்தான். அங்கு வாழும் ஒரு பகுதி மக்கள் பாகிஸ்தான் அரசிடம் இருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என போராடி வருகின்றனர். மேலும், பலுச் விடுதலைப்படை அமைப்பை சேர…
Read moreவங்கதேசத்திற்கு ஆதரவாக டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிப்பதாக எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) எச்சரித்துள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் பாகிஸ்தானை சர்வதேச கி…
Read moreதமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நீல ந…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆத்து பாக்கம் கிராமத்தில் தைப்பூசம் முன்னிட்டு முனீஸ்வரர் ஆலயத்தில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி கிராமபொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில்…
Read moreநாகப்பட்டிணம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடியில் அமைந்துள்ள வேதநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் சம்வத்ஸராபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் இரவு நடைபெற்றது.இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோ…
Read more
Social Plugin