ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிசெவியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முதலாம் ஆண்டு நினைவு விழா கற்றல் நிகழ்ச்சி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ரா தமி…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள நாகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம், உலக சிட்டுக்குருவிகள் தினம் மற்றும் மாணவியின் பிறந்தநாளில் மரம் நடும் விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.…
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கீழநம்பிபுரத்தில் அரசு உதவி பெறும் இந்து தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் குருவம்மாள்(56) என்பவர் தலைமை ஆசிரியரா…
Read moreநடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில் இராதாகிருஷ்ணன் வேலாயுதம் நாயர்-கஸ்தூரி தம்பதியருக்கு முதல் மகனாக பிறந்தார். மேலும் இவர் தந்தை வேலாயுதம் நாயர் தொழில் செய்வதற்காக தமிழ்நாட…
Read moreவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பூக்குழி திருவிழா எணப்படும் தீ மித…
Read moreமதுரை அருகே அரசரடி பகுதியை சேர்ந்தவர் சபரிமுத்து. இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு திருமங்கலம் முதல் சாத்தூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகளை டெண்டர் மூலம் ஒப்பந்தம் செய்து பணிகள் மேற்கொண்டு வந்து உள்ளார். இந்த நிலையில் சபரிமுத்து 30%…
Read moreகம்பம், பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக வழங்குவதற்கு கம்பம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் கம்பம், கூடலூர் நகராட்சி ஆணையாளர்,கோம்பை கேகேபட்டி தேவா…
Read moreநாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில கள்ள சாராயம், மது பாட்டில்கள் விற்பனை கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. இதனால் கிராம பகுதிகளில் சாராய விற்பனை படுஜோராக நடந்து வந்தது. இதனை கண்காணித்து, தடுக்க மாவட்டத்தி…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மோட்டர் பழுது காரணமாக கடந்த ஒரு வார காலமாக கழிவறை யை பயன்படுத்த தண்ணீர் வர வில்லை எனவும் முறையாக குடிநீர் வசதியையும் ஏற்பட…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் பிரேம் கல்லூரியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் நேருயுவ கேந்திரா சார்பில் மாவட்ட அளவில் ஆன இளையோர் கலைவிழா மற்றும் திருவிழா நடைபெற்றது. நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற விழா…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் விவசாயத்தை அழிக்கும் காட்டுப் பன்றிகளை விவசாயிகளே சுட்டுக் கொல்ல அனுமதி வழங்க கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் வேணுகோபால் …
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் சத்தியமங்கலம் பழைய மார்க்கெட் பகுதியில் உள்ள ஆனைக்கொம்பு மண்டபத்தில் ஒடுக்கப்பட்டோர…
Read moreவெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' திரைப்படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திர…
Read moreதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)ன் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முஹம்மது மீரான் வெளியிட்டுள்ள அறிக்கையில்:ஏழை, எளிய மாணவர்களுக்கான RTE எனப்படும் இலவச கட்டாய கல்வி திட்டத்தை 2010 ஏப்ரல் முதல் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இ…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விஜயாபுரி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் காளிமுத்து மகன் பெரிய மாரியப்பன் (55) அதே பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் மகன் மணிகண்டன் (42) .இருவரும் இரவு 10 மணி அளவில் விஜயாபுரி சமுதாயக்கூடம் அருக…
Read more
Social Plugin