தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.நகராட்சி ஆணையாளர் புனிதன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் 120 ஆண்டு கால பெரியகுளம் நகராட்சி வரலாற்றில் அதிமுக ஆட்சி காலத்த…
Read moreதமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் கடந்த 1973ம் வருடம் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களால் பணியமர்த்தப்பட்டனர். தற்போது அதன் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ள நிலையில் பெண் காவலர்கள் பங்கேற்கும் தொடர் மிதிவண்டி பேரணி கடந…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூர் காந்தி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது தம்பி தேவூர் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தேவூர் டாஸ்…
Read moreகடந்த 2019 மக்களவை தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்ப பெயரை மையப்படுத்தி ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் ராகுல்காந…
Read moreசகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரமலான் பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்படும். இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீ…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் - அலுவலகம் முன்பு சிபிஎஸ்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க …
Read moreவிருதுநகர் அருகே உள்ளது ஆவுடையாபுரம் இந்த பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக வெற்றிலை விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டத்திலேயே இந்த கிராமத்தில் மட்டுமே வெற்றிலை விவசாயம் …
Read moreவிருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விருதுநகர் மாவட்ட பிரதம பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஐ தேசிய குழு உறுப்பினர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆ…
Read moreதென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோவில் பேருந்து நிறுத்தம் அருகே மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலையை கண்டித்தும், இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு பெட்ரோல்…
Read moreதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சங்கரன்கோவில் நெடுங்குளம் குருவிகுளம் ஆலங்குளம் கரிவலம் வந்த நல்லூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது சுமார் ஒரு மணி …
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிமாதாந்திர கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் தலைமை தாங்கினார்.ஆணையாளர் புனிதன் முன்னிலை வகித்தார். நகர்மன்ற கூட்டம் தொடங்கிய நிலையில் அதிமுக சார்பில் நகர மன்ற குழ…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள எட்டுக்குடியில் பிரசித்திப் பெற்ற முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. சத்ரு சம்ஹார ஸ்தலம் மற்றும் வால்மீகி சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடம் என பல்…
Read moreநாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைமை அலுவலகம் குன்னத்தூரில் திறப்பு விழா சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் நிறுவன தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார் அவர்களுக்கு கலந்து கொண்டு அலுவலகத்தை திறப்பு விழா செய்த…
Read moreஈரோடு மாவட்டம், ஈரோடு ஊராட்சி ஒன்றியம், எலவமலை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மூலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிரு…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று பகத்சிங் நினைவு நாளில் அவரது திருஉருவப் படம் முன்பு போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு மற்றும் பெரியகுளத்தில் முக்கிய வீதியான மூன்…
Read more
Social Plugin