செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி ஈ.சி.ஆர். பகுதியில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுமானப் பணி அடிக்கல் நாட்டு விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காண…
Read moreஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம்,ஒழலக்கோவில் ஊராட்சி பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளரும், நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் ப.செந்தில்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்…
Read moreபா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தனது மகள் வழிப்பேரன் முகுந்தன் பரசுராமனை, பா.ம.க. இளைஞர் சங்கத் தலைவராக நியமித்து, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அற…
Read moreதக் லைப்' திரைப்படம் ஜூன் 5ம் தேதி ரிலீசாக உள்ளநிலையில், இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில், சிறப்பு விருந்தினராக சிவராஜ் குமார் பங்கேற்றார். அதில் பேசிய கமல்ஹாசன், ' தமிழில் இருந்து பிறந்தது தா…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அமைந்துள்ள புங்கம்பேட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமத் நாராயண பிருந்தாவன ஆசிரமத்தில் இன்று ஸ்ரீ பகவத் ராமானுஜரின் 1008 வது திரு அவதார தினத்தை முன்னிட்டு மகா உற்சவ திருமஞ்சனம் நடைபெற்றது. ₹1 க…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தேசிய சித்தா மருத்துவமனையில் உள்ள அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பில் மாநிலத் தலைவர் பி.அருண் அவர்கள் ஏற்பாட்டில் அயோத்திதாச பண்டிதர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவ…
Read moreநாகை மாவட்டம் சிக்கல் பேருந்து நிலையத்தில் கடந்த 28.05. 2025 புதன்கிழமை உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாகை மாவட்ட செயலாளர் மா. சுகுமாறன் தலைமையில் பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்ட…
Read moreநாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 28.05. 2025 புதன்கிழமை அன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, சிக்கல் அருள்மிகு ஸ்ரீ.சிங்கார வேலவர் திருக்கோவில் வளாகத்தில் நாகை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிக்க…
Read moreநாகை மாவட்டம் திருப்பூண்டி அருகே உள்ள கீழப்பிடாகை ஊராட்சிக்குட்பட்ட சிந்தாமணி கிராமத்தில் தங்கராசு என்பவரின் மகன் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான பூர்வீக இடம் உள்ளது.அவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் அவரது சித்த…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோம்பட்டு ஊராட்சி எடப்பாளையம் கிராமம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மியம்மன் ஆலயம் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது. தொடர்ந்து மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஒரு ஆண்டு ப…
Read moreமயிலாடுதுறையை அடுத்துள்ளது பண்ணீர வேலி. இக்கிராமத்தில் மிக பழமையான கிராம தெய்வமான மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலய வைகாசி திருவிழாவை முன்னிட்டு. கரகம், காவடிகள் பழவாற்றங்கறையிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழிய…
Read moreதிருக்குவளை,கீழையூர் அருகே சோழவித்யாபுரம் கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட துவக்க நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.தமிழக முதல்வர் வேளாண்மை துறையில் உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை என்ற திட்டத்தை காணொளி காட…
Read moreடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். கோடை உளவு மற்றும் விளைநிலங்களை சமன் செய்தல் உள்ளிட்ட பணிகளில் விவ…
Read moreஈரோடு மாவட்டம், பிரபல வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகை நித்யாரவீந்தர் ஈரோடு பரதநாட்டிய கலைஞர் ஆசிரியை கலைஇளமணி ஏ.ஆர்.சங்கவியை பழனி இல்லத்திற்கு வருகைபுரிந்து வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் கவிதாலயம் ராமலிங்கம் , பணி நிறைவு …
Read moreசென்னை அருகே செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றார்…
Read more
Social Plugin