திண்டுக்கல், கொடைக்கானல் செல்லபுரத்தை சேர்ந்த ஜான்பாபு(38),இவரது மனைவி சசிரேகா. தகாத உறவால் ஏற்பட்ட குடும்ப பிரச்னையால் பிரிந்து வாழ்கின்றனர் இதனால் கணவன் மனைவி விவாகரத்து மனு பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ஜான்…
Read moreதேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியம் முத்தாலம்பாறை பஞ்சாயத்து ஜே ஜே நகர் இந்திரா காலனியில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு ஏற்கனவே அமைப்பின் சார்பில் போராட்டம் செய்து மேல்நிலைத் தொட்டியானது அரசு சார்பில் கட்டி …
Read moreமயிலாடுதுறை ஏவிசி கல்லூரி ஆங்கிலத்துறை சார்பில் இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதிய மாணவர்களின் வரவேற்பு நாள் மற்றும் ஆங்கிலத்தில் கதை சொல்லுதல் போட்டி நடைபெற்றது. ஆங்கிலத் துறை தலைவர் பேராசிரியர் எஸ். ச…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் வில்லியம் பால்ராஜ் (வயது 52). இவர் 16 வயது பிளஸ்-2 மாணவியை தனது காரில் அடிக்கடி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படு…
Read moreதூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் காற்றாலை இறக்கைகளை கையாளுவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காற்றாலை இறக்கைகளை கையாளுவதற்கு வசதியாக எந்திரங்கள், இடவசதி உள்ளிட்டவை இருப்பதால், ஆண்டுதோறும் வ.உ.சி. துறைமுகத்தில் காற்றாலை இறக்கைகள்…
Read moreபீஹாரில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் போது, 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், லாலுவின் ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பீஹாரில் வாக்காளர்களின…
Read moreபுரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 11 போட்டி தொடர் நடைபெற்றுள்ளது. இதன் 12-வது சீசன் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. 12 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர்…
Read moreஇந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பதவி வகித்தவர் எரிக் கார்செட்டி. கடந்த 2023-ம் ஆண்டு மே முதல் 2025-ம் ஆண்டு ஜனவரி வரை இந்த பதவியில் அவர் நீடித்த நிலையில், அந்த பதவிக்கு புதிதாக ஒருவரை டிரம்ப் நியமித்து உள்ளார். இதன்படி, செர்ஜியோ…
Read moreசென்னை கண்ணகி நகரில் அதிகாலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த வரலட்சுமி என்ற பெண் பணியாளர், தேங்கி நின்ற மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நில…
Read moreபுகழ்பெற்ற ஐஏஎஸ் பயிற்சி மையமான வாஜிராம் & ரவி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் பி.எஸ். ரவீந்திரன் (76) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக UPSC தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழி…
Read more2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்…
Read moreகடையநல்லூரில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்திய தேர்தல் ஆணைய முறைகேடுகளையும், பாஜகவுக்கு உடந்தையாக இருப்பதையும் கண்டித்து தமிழ்நாடு …
Read moreநாகை மாவட்டம் பாங்கல் நால்ரோடு கடைத்தெரு பகுதியில் பொதுவுடமைப் போராளி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ். தனுஷ்கோடி 28ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வீ. இராஜகுரு தலைமை…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் இருந்து ஆடுதுறை செல்லக்கூடிய சாலையில் இரு சக்கரம்,கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் தொடர் விபத்து மற்றும் உயிரிழப்பை தடுக்க சமூக செயற்ப்பாட்டாளரும் விசிக மாநில துணைச் செயலாளருமான ஆயப்பாடி முஜ…
Read moreதூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து கப்பல் மூலம் சரக்குகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்த வகையில் துபாய் ஜெபல்அலி துறைமுகத்தில் இருந்தும், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக இந்தியாவுக்கு பல்வேறு…
Read more
Social Plugin