FILE IMAGE மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (31-08-2025) மற்றும் நாளை (1-09-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த சூழலில…
Read moreகடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் ஒரு தனியார் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் ரெட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவரும் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தோழிகள…
Read moreமதுரையில் இருந்து வீட்டை காலி செய்து, சாமான்களை ஏற்றிய லாரி ராமநாதபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தது. இதேபோல் ராமநாதபுரத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குற்றாலம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அதிகாலை 3 மணிக்கு பரமக்குட…
Read moreபொன்னேரி தொகுதி பஞ்செட்டி கிராமத்தில் உள்ள ஆனந்த வல்லி அகத்தீ ஸ்வரர் திருக்கோவிலில் பாலாலய சுபமுகூர்த்த விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பஞ்செட்டி ஊரா…
Read moreசெப்டம்பர் 7ந் தேதி நடைபெறும் முழு சந்திரகிரணகத்தை தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்…
Read moreஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது சீனா, ரஷியா, இந்திய உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளை கொண்ட அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் கடந்த 2017…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் உள்ளது.ராமாயண காலத்தின் கோவில் என்றும்,சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் என்றும்,லவன்-குச…
Read moreஉத்தரபிரதேசம் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த ராஜ் சக்சேனா, 2021ஆம் ஆண்டு ஒருபெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர் உடல்நலக்குறைவால் அடுத்த ஆண்டு உயிரிழந்ததால், அதே வீட்டில் இருந்த அவரது சகோதரியை ராஜ் சக்சேனா மீண்டும் திருமணம் …
Read moreவிஜய் நடத்திய இரண்டு மாநாடும் வெற்றிதான். விஜய் அரசியல்வாதி ஆகிவிட்டார். அதனால், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறியுள்ளார். விஜய் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறுவதால் சந்தோசம் அடைய வேண்டும். ஏனெனில் சிலர் சொல்வது கூட இல்லை. விநாய…
Read moreநாகல்குளத்தில் நடைபெற்ற முதலாம் ஆண்டு கபடி போட்டியினை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார். பாவூர்சத்திரம் அருகேயுள்ள நாகல்குளத்தில் ரோலக்ஸ் கபடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய முதல…
Read moreஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதி, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அந்தியூர் ஏஜி வெங்கடாசலம் குத்துவிளக்கு ஏற்றி த…
Read moreஅண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசனுக்கான பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன. அதில் குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிய…
Read moreதமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி 3 கட்…
Read moreபட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் ராமதாஸ், தனது இரண்டாவது மனைவி சுசிலாவுடன் தனது 50வது திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த தகவலால் பலருக்கும் அத…
Read moreநெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கும் ராதாபுரம் பகுதியை சேர்ந்த 27 வயது கார் டிரைவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று இவர்களது தி…
Read more
Social Plugin