திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பழனி DSP.தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி, சார்பு ஆய்வாளர் கணேசன், காவலர்கள் இளம்பரிதி, கா…
Read more69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த நடிகர்கள் ராஜேஷ், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர்…
Read moreநாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் எஸ்.வி சேகர். முன்னதாக இவரது வீட்டிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து …
Read moreசேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அவருடன் தமிழ்நாடு பாஜக மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனனும் உடனிர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் புதியதாக ஆறாம் வகுப்பு வகுப்பறை கட்டிடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.அதனை…
Read moreதிருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரது பெற்றோர் இறந்துவிட்டனர். மேலும் அவரது அக்கா திருமணமாகி கணவருடன் சென்றுவிட்டார். இதையடுத்து அந்த சிறுமி தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார். சிற…
Read moreதென்காசி கோ-ஆப் டெக்ஸ் நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தொடங்கி வைத்தார். தென்காசி சுவாமி சன்னதி தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடக்க …
Read moreசென்னை ஐ.ஐ.டி. மற்றும் ‘திங்க் இந்தியா' மாணவர் அமைப்பின் சார்பில், சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் ‘தக்சின் பதா மாநாடு' 2 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு…
Read moreநலம் காக்கும் ஸ்டாலின் முகாம் இத்திட்டத்தின் கீழ் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் பொன்னேரி யில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் நடைபெற்றது. இம்முகாமில் இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மற்றும் மாற்றுத் த…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்தில் அடங்கிய திமுக கிளை கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகளின் ஆய்வுக்கூட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார் மடம் புயல் பாதுகாப்பு மையம் மண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு திருவள்ளூ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் அயநல்லூர், ஏனாதிமேல்பக்கம், குருவாட்ச்சேரி ஆகிய ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பா…
Read moreதென்காசி மாவட்டத்தில் நாளை நடைபெறுவதாக இருந்த கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்;. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி, அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் குப்பாண்டபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்காக அந்தியூர் - அத்தாணி சாலையில் நகலூர் பிரிவு ஸ்ரீவாரி மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்ட முகாமில…
Read moreஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி கோபி ஊராட்சி ஒன்றியம், கடுக்காயம்பாளையம் ஊராட்சி, நாகதேவம்பாளையம் ஊராட்சி, நாதிபாளையம் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதி பொது மக்களுக்காக பொலவக்காளி பாளையம் வேலாமஹாலில் நடைபெற்ற உ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இதில் தினந்தோறும் ஏராளமான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று மருத்துவமனைக்குள் திடீரென ஒரு காட்டுப்பன்றி புகுந்தது. பிரசவ வார்டுக்குள…
Read more
Social Plugin