தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணியை உறுதி செய்துள்ளன. இதற்கிடையே சமீபத்தில் புதுக்கோட்டை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அதிமுக…
Read moreஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகத் தகவல்கள் வெளியாகின.இந்த ஒப்பந்தத்தின்படி பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை…
Read moreஉலக அளவில் கனிம் மற்றும் சுரங்க தொழில்களில் ஈடுபட்டு வருகிறது வேதாந்தா நிறுவனம். மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம்தான், தமிழகத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையும் நடத்தி வந்தது. வேதாந்தா குழுமத்தின் உரிமையாளராக அனில் அகர்வால் உ…
Read moreதமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி.பிரசண்ணகுமார்., இ.கா.ப, தலைமையில் நட…
Read moreதூத்துக்குடி தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வாரமும் மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. ஸ்டேட் பாங்க் காலணியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் மு…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழராமநதி,தலைவநாயக்கன்பட்டி,புளிச்சிகுளம் ஆகிய பகுதிகளில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட ஏக்கரில்நெல் விவசாயம் செய்தனர். இந்நிலையில் பருவமழை இந்தவருடம் சரிவர பெய்யாததால்மழையின்றி நெற்பயிர்கள் கருகி …
Read moreதமிழகம் முழுவதும் பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வு ஊதியர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தொகையினை பட்டுவாடு செய்யாமல் இருந்து வரும் ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கூட்டுறவு சங்கத்தையும் மத்திய அம…
Read moreசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம்,தேவகோட்டை ராம் நகர் பகுதியில் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் சாதனைகள் விளக்கம் மற்றும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்ட நிகழ்…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டியில் ‘திராவிட பொங்கல் - 2026’ விழாவினை முன்னிட்டு, "சமத்துவம் பொங்கட்டும் - தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற உன்னத நோக்கத்துடன் மாபெரும் சைக்கிள் போட்டி நடைபெற்றது. வடுகபட்டி யூனிய…
Read moreஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறையும் , தமிழ் வளர்ச்சித் துறையும் இணைந்து நடத்தும் திருக்குறள் சார்ந்த கலை இலக்கியப் போட்டிகளின் ஒருபக…
Read moreசேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராக பண…
Read moreவிஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் 9ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனிடையே, ஜனநாயகன் படத்திற்கான தணிக்கை சான்றிதழை தணிக்கை வாரியம் இதுவரை வழங்கவில்லை. இது தொடர்பாக பட …
Read moreதிருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி.பிரசண்ணகுமார், இ.கா.ப., அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து பல்வேறு வகையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வர…
Read moreஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பு வழியாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி முனைவர் சௌமியா அன்புமணி குன்னத்தில் நடைபெறவுள்ள உரிமை மீட்பு நடைபயணம் நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் நான்கு ரோடு வழியாக குன்னம் செல்கிற…
Read moreஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் உள்ள APN ஜவுளி கடையின் சார்பில் உரிமையாளர் சுதாகரின் அறிவுறுத்தலோடு உலக சர்வதேச வேட்டிகள் தினத்தை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரியமான வேஷ்டி சட்டை அணிவது குறித்து விழிப்புணர்வு பே…
Read more
Social Plugin