தேனி மாவட்டம், சர்வதேச தொழிலாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் தேனி அரண்மனை புதூர் முல்லை நகரில் அமைந்துள்ள டாக்டர் அவென்யூ பகுதியிலுள்ள மருதம் பூங்காவில் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா மிக…
Read moreதேனி மாவட்டம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி அம்மன் கோயில் முழு நிலவு சித்திரை திருவிழா தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெகு விமர்ச்சையாக இன்று (01.05.2026) நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் …
Read moreதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மானம்பாடி பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர்(வயது 36). நேற்று காலை இவர், தனக்கு சொந்தமான வயலில் சாகுபடிக்கான வேலையில் ஈடுபட்டார். அப்போது வயலில் வரப்பு பகுதியில் மண்ணை வெட்டி எடுத்தபோது வினோத…
Read moreராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, அஞ்சுகோட்டை கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆதினமிழகி அய்யனார், ஸ்ரீ அழகிய நாயகி அம்மன் மற்றும் ஸ்ரீ ஆணிமுத்து கருப்பர் ஆலயங்களின் 37-ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி பெருவிழா மிகவும் வி…
Read moreசென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவலர் ஜோசப் என்பவர், அந்த கல்லூரி மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாகவும…
Read moreதென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் (வயது 19) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி(60) என்பவருக்கும் இடையே ஆடு மேய்ப்பது தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்தது. …
Read moreமத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் பார்கி அணை உள்ளது. நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, இந்த அணையில் நேற்று சொகுசு சுற்றுலா படகு சென்றுகொ…
Read moreராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் காஷ்மீர்குமார். இவர் சென்னையில் ஜி.எஸ்.டி. கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகள் ஏஞ்சல் கங்கவாணி (வயது 19), புதுவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் இருதய நோய் தீர்க்கும் பரிகார ஸ்தலமான இருதய கமலநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. …
Read moreதமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வருகிற 4-ம் தேதி வெளியாகிறது. இந்தநிலையில், தவெக தலைவர் விஜய் ஆன்மீக பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 28-ம் தேதி அதிகாலையில் விஜய் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவ…
Read more
Social Plugin