ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை பரிசு வழங்கி பாராட்டினார். ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் உயர் கல்வித்துறை…
Read moreகரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் …
Read moreநாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் பல்வேறு பகுதிகளிலிருந்து வந…
Read moreமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கடற்கரையில் புனித நீராடி சாமி தரிசனம் செய்கின்றனர். த…
Read moreசோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட புனித தோமையார் மலை ஒன்றியம் சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டு மக்களின் கோரிக்கைகளை குறித்து கேட்டறிந்து அவர்…
Read moreசென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் இரத்ததானம் வழங்குவதில் சிறப்பாக செயல்படும் அமைப்பான ஈரோடு மாவட்ட இரத்ததான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பிற்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் மக்கள் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட காரணி புதுப்பாளையம், எருக்குவாய்,மங்கலம் ஆகிய நான்கு கிராம ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று ஆரணி தனியார் திருமண மண்டபத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் …
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடை வீதியில் உள்ளது மன்மதீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான இடம்.இதில் தனியார் ஒருவர் கடையும் விடுதியும் கட்டி இருந்தார்.இவர் ஆலயத்திற்கு தொடர்ந்து வரி செலுத்தாமல் இருந்துள்ளார்.இதனால் கோயில் நிர்வாகம் சா…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி மீனவர் வலையில் 12 அடி நீளமுள்ள ராட்சத குலுவி பாம்பு சிக்கியது. பின்னர் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி அருகே செம்பியன்மகாதேவி பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த திருநா…
Read moreதேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் விளக்கு பகுதியில் அகில இந்திய சட்ட உரிமை கழகத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ராஜகுமார பாண்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு கழக உறுப்பினர்கள் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங…
Read moreதிருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பாக தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர்.மு.பிரதாப் இரத்த தான முகாம் ஏற்பாட்டாளர்கள் 84 அரசு மற்றும் தனிய…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெளிவயல்சாவடி, மேலூர் ஆகிய ஊராட்சிகளுக்கு இரண்டாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிவாயல்சாவடி பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்க…
Read moreராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 30 பேர் நேற்று முன் தினம் இரவு தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கள் நாட்டு எல்லைக்குள் மீன்பிடித…
Read moreதிருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மயான பூமியில் மனைவி, மகளுடன் ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வருவது மட்டுமின்றி அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம் பச…
Read moreமயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில்,உலக அமைதி சைபர் கிரைம் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற போட்டி காவேரி நகரில் இருந்து தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலை பள்ளி வரை ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. மயிலாடுதுறை கூடுதல்…
Read more
Social Plugin