• Breaking News

    Showing posts with label செங்கல்பட்டு மாவட்டம். Show all posts
    Showing posts with label செங்கல்பட்டு மாவட்டம். Show all posts

    தாம்பரம் மாநகராட்சி நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட வார்டுகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை மண்டல குழு தலைவர் காமராஜர் துவக்கி வைத்தார்

    June 11, 2025 0

      செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட சமத்துவ பெரியார் நகரில் 54,55வது வார்டு பகுதியில் சாலை அமைத்து த...

    தாம்பரம் மாநகராட்சி நான்காவது மண்டலத்து வார்டுகளில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை மண்டல குழு தலைவர் காமராஜர் துவக்கி வைத்தார்

    June 11, 2025 0

    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட சமத்துவ பெரியார் நகரில் 54,55வது வார்டு பகுதியில் சாலை அமைத்து தர ...

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நன்மங்கலம் ஏரி சுற்றுவட்டார பகுதியில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து சுத்தம் செய்தனர்

    June 09, 2025 0

    செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையர் பஞ்சாயத்து யூனியன் உட்பட்ட ஏரிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பாக நன்மங்கலம் ஏரியில் உலக சுற்றுச்...

    பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு வேங்கடமங்கலம் பகுதியில் மதியம் உணவு வழங்கப்பட்டது

    June 06, 2025 0

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கடமங்கலம் சத்யா நகர் பகுதியில் ஜூன் 4ல் பிறந்தநாள் விழா காணும் மு...

    பல்லாவரம் தெற்கு பகுதி 10 வது வார்டு திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு நலதிட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கபட்டது

    June 04, 2025 0

    சென்னை பல்லாவரம் அடுத்த  பம்மல் தெற்கு பகுதி 10 வது வார்டு திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள...

    பல்லாவரம் 13வட்ட திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஊக்க தொகையும், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

    June 04, 2025 0

      செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வடக்கு பகுதி 13வது வட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழாவை ...

    திருப்போரூர்: கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்

    May 30, 2025 0

      செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி ஈ.சி.ஆர். பகுதியில் கலைஞர் பன்...

    தாம்பரத்தில் மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பில் அயோத்திதாச பண்டிதர் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

    May 30, 2025 0

    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தேசிய சித்தா மருத்துவமனையில் உள்ள அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பில் மாநிலத் தலைவ...

    சென்னை அருகே 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி IGCSE தேர்வில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அசத்தல்

    May 28, 2025 0

    இயற்பியல் பிரிவில் 92 சதவிகதத்துடன் முதல் இடம் பிடித்து உலகளவில் இளைய சாதனையாளர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் போர...

    பெருங்களத்தூர் ஜி.கேஎம் கல்வி குழுமம் மற்றும் ஸ்ரீ ஐயகிரீவர் செஸ் அகாடமி சார்பில் முதலாவது மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது

    May 20, 2025 0

    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பெருங்களத்தூரில் உள்ள ஜி.கே.எம் கல்வி குழுமம் மற்றும் ஸ்ரீ ஐயகிரீவர் செஸ் அகாடமி சார்பில் முதலாவது மாநில அளவி...

    பல்லாவரம் வடக்கு பகுதி திமுக இளைஞரணி சார்பில் நீர்,மோர் பந்தல் திறப்பு விழா

    May 19, 2025 0

    செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வடக்கு பகுதி திமுக இளைஞரணி சார்பில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி அறிவுறுதுதலின்படி கோடை வெய்யில...

    ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மற்றும் புதுப்பாக்கம் ஊராட்சி இணைந்து நடத்திய தொற்று நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

    May 17, 2025 0

      செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பாக்கம் ஊராட்சியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மற்றும் புதுப்பாக்கம் ஊராட்ச...

    சிபிஎஸ்சி மற்றும் ஜேஇஇ தேர்வுகளில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

    May 16, 2025 0

    இந்திய அளவில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வரும் நிலையில் சைதன்யா பள்ளியில் பயின்று இந்த ஆண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை ...

    தாம்பரம் மாநகராட்சி மூலம் புனரமைக்கும் பணி கால்வாய் அடைத்து குளம் போல் ஆக்கிரமிப்பு தவறான முறையில் நடைபெற்று வருகிறது மக்கள் பசுமை இயக்கம் சார்பில் மனு

    May 15, 2025 0

    செங்கல்பட்டு மாவட்டம் -தாம்பரம் வட்டம் பெருங்களத்தூர்  - புல எண் 342,341/2,279 & 368 ஆகிய புல எண்களில் பாப்பன் கால்வாய் மற்றும் அடையாறு ...

    எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு முடிச்சூரில் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது

    May 14, 2025 0

    செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை மேற்கு ஒன்றிய முடிச்சூர் ஊராட்சியில் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி யார் அவர்களின் 71வது பிறந்த...

    மதிமுக 32ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தாம்பரத்தில் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது

    May 12, 2025 0

    செங்கல்பட்டு மாவட்டம்,தாம்பரம் பகுதி கழகத்தின்  சார்பில் தாம்பரத்தில் 32ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் த...

    மதிமுகவின் 32ஆம் ஆண்டு துவக்க விழா.... முடிச்சூரில் அக்ஷயா முதியோர் இல்லத்தில் காலை உணவு மற்றும் கழக கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது

    May 12, 2025 0

    செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் புனித தோமையார்மலை ஒன்றிய முடிச்சூர் ஊராட்சி சார்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32ஆம் ஆண்டு துவக...

    செங்கல்பட்டு: தேமுதிக பகுதி கழக செயலாளர் வின்சென்ட் சைலஜா இல்ல புது நன்மை விழாவில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு

    May 10, 2025 0

    செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பம்மல் சி.எஸ்.ஐ.கன்வென்ஷன் வளாகத்தில் தேமுதிக பம்மல் வடக்கு பகுதி கழக செயலாளர் வின்சென்ட் சைலஜா அவர்க...

    தில்லை குழுமத்தின் நிறுவனத் தலைவர், தொழிலதிபா் டாக்டர்.எஸ்.தேவராஜ் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு 3000 பேருக்கு அன்னதானம்

    May 10, 2025 0

    செங்கல்பட்டு மாவட்ட மாணவரணி இணை செயலாளா் தாம்பரம் டி.தில்லைராஜ் அவா்களின் தந்தை தாம்பரம் தில்லை குழுமத்தின் நிறுவனத் தலைவர் தொழிலதிபா் டாக்ட...