தாம்பரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பீர்க்கன்காரணை காவல் நிலைய மதனபுரம் சோதனை சாவடியில் மகேந்திராXUV500-TN- 09-BQ-6556 கிரே கலர் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை சாக்கு மூட்டையில் சுமார் 547கிலோமொத்தமாகவும் …
Read moreசெங்கல்பட்டு மாவட்டம், நத்தம், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எஸ்தர் (வயது 65). இவரது மகன் விக்டர் ராஜேந்திரன் (45). இவர் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சர்க்கரை ஆலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் இவரை…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பாமக மத்திய மாவட்ட துணைச் செயலாளர் ஏ. வாசு (வயது 45), மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பாமகவில் தீவிர செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த ஏ. வாசு, காட்டாங்கொளத்தூர் ஒன்றி…
Read moreவிருதுநகர் மற்றும் மதுரை மாவட்டகளின் மங்கையர் கவசி மற்றும் வே.வ.வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரியில் வெற்றி நிச்சயம் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி திறன் மேம்பாட்டு பயிற்சியின் தலைவரும் தாம்பரம் மாநகர அயலக அணியின் அமைப்பாளருமான டி.ஆர்…
Read moreஅதிமுக கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆசியோடு பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்.பி மனோகரன் தலைமையில் முடிச்சூர் ஸ்ரீ பாஸ்கர் ஏற்பாட்டில் முடிச்சூர் மகளிர் அணி தலைவரும் முன்னாள் வார்டு உறு…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த நியூ பெருங்களத்தூர், ஆர்.எம்.கே.நகர், ரயில்வே பார்டர் சாலையில் பெட்டிக் கடையில் சிறுவர்களுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக பீர்க்கன்காரணை …
Read moreகாஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த புதுப்பட்டுப் பகுதியில் எஸ் ஏ கே கல்விக் குழுமத்தின் அங்கமான ஆமிர் கலீமி அரபிக் கல்லூரி கடந்த 18 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரில் கல்வி கற்க முடியாத ஏழை இஸ்லாமிய மாணவர்…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட 55 வது வார்டு மேலவை பிரதிநிதி M.ராஜா அவர்களின் புதிய நான்கு சக்கர வாகனத்தை தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். அதனை தொடர்ந்து த…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி.சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு நாடார் பாதுகாப்பு பேரவை மற்றும் பெருங்களத்தூர் காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் பெருங்களத்தூர் - பீர்க்கண்காரணை அனைத்து வியாபாரிகள் நலசங்கத்தினர் சங்கத்…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம்,தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3க்கு உட்பட்ட வார்டுகளில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அஸ்தினாபுரம் பகுதி கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அஸ்தினாபுரம் ஜமீன் ராயப்பேட்டையில் கழக அமைப்புச்…
Read moreஸ்ரீ சைதன்யா பள்ளியின் முன்னாள் நிறுவன தலைவருமான டாக்டர் பி.எஸ்.இராவ் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மன் கோவில் வளாகத்தில் ஸ்ரீ சைதன்யா பள்ளி நிறுவனர் டாக்டர் ஜான்சி லட்சுமி …
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை சந்திக்க மாவட்டம் வரும் சுற்றுப்பயணம் செல்ல உள்ள நிலையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பல்லாவரம் பகுதியில் பகுதி செயலாளர் ஜெய்பிரக…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் பள்ளிக்கரணை பாபா ஸ்மார்ட் ஜீனியஸ் செஸ் அகாடமியின் முதல் செங்கல்பட்டு மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கிய இப்போட்டிகளில் செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த 240 வீரர்கள் பங்கு பெற்றனர். 7 , 11, …
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் குரோம்பேட்டை TNHB குடியிருப்பு வளாகத்தில் இருந்து பச்சை மலை நோக்கி நடைப்பயணம் தலைவர் எஸ்.ம…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட பெருங்களத்தூரில் அமைந்துள்ள ஏரி ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் ஆர்.ஐ. மாவட்டம் 3234 மற்றும் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் இணைந்து ஏரியை புதுபிக்கும் பணி முடிவுற்று நிலையில் பொது ம…
Read moreசெங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மாநகர சேலையூர் பகுதி கழகம் சார்பில் தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் கிழக்கு தாம்பரம் கிளப் ரோடு, சேலையூர் மேல்நிலைப் பள்ளி எதிரில் சேலையூர் பகுதி கழகச் செ…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் தமிழ்நாடு மதுபோதை மறுவாழ்வு மையம் சார்பில் சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும் போதை பொருள் கடத்தல் எதிர்ப்பு தினத்தை மாபெரும் விழிப்புணர்வு பேரணி தலைவர் சீமான் தமிழ்வேந்தன் அவர்களின் ஆலோசனைப்ப…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தாம்பரம் அடுத்த கௌரிவாக்கத்தில் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும் போதை பொருள் கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நிறுவன தலைவர் நாஞ்சில் சி.மனோக…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் அகரம் தென் ஊராட்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் சமுதாய நடக்கூடம் சுற்றுச்சுவர் 25 லட்சம், காமராஜர் தெரு சிமெண்ட் சாலை 10.22 லட்சம், குறித்தும் அங்கன்வாடி மையம் 17.25 லட்சம் ஆகிய பணிகள…
Read moreசெங்கல்பட்டு வடமேற்கு மாவட்டம் சிட்லபாக்கம் பகுதி சார்பில் தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிட்லபாக்கம் பகுதி தலைமை நிர்வாகிகள் ஏற்பாட்டில் தாம்பரம் சானிட்டோரியத்தில் உள்ள ஊனமுற்றோர், செவி, திறன் குறைப்பாடு உள்ள கு…
Read more
Social Plugin