சிவகங்கை 21வது வார்டில் நேற்று திமுக நகராட்சி கவுன்சிலர் அயூப்கான் தனது பகுதிக்கு விசில் ஊதி குப்பைகளை சேகரிக்க வந்த தூய்மை பணியாளர்களுக்கு விசிலை வாங்கி கொண்டு ஒளிபெருக்கியை வழங்கி தங்கள் வார்டில் விசில் சத்தம் கேட்க கூடாது என ப…
Read moreசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாகோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 35-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணிபுரியும் பெண் ஒருவரின் மேற்பார்வையில் மாணவர்கள் ச…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில், அனைத்து அரசு கலைக் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்கலை மானியக்குழு நிர்ணயித்த ரூ.57 ஆயிரத்து 700 ஊதியத்தை வழங்க வேண்டும். மகப்…
Read moreசிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேரூராட்சி வார்டு எண் ஆறு இதற்கு உட்பட்ட பகுதி நாராயணபுரம் கீழக்குடியிருப்பு, இந்த குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் அரிசி ஆலைகளின் தூசு மற்றும் கழிவு நீரால் அப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து சுகாதா…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பாக…
Read moreசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு,தெற்கு, ஒன்றிய நகர திமுக சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். வடமாடு மஞ்சுவி…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் கிராமத்தில் செயல்படும் சேது ஐராணி பள்ளியில் 30 ஆம் ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளி முதல்வர் ரேசாரியோ பிரின்ஸ், பொருளாளர் திருநாவுக்கரசு ஆகியோர்…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கருங்குளம் கிராமத்தில் ஸ்ரீ பரனாச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலானது 400 ஆண்டு பழமை வாய்ந்தது. இத்திருவிழாவிற்காக இக்கிராம மக்கள் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாத கடைசி வாரத…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள நல்லூரணி மேற்கு கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ராம பக்த சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக …
Read moreசிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வீரசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி கருநாவல்குடி. இந்தப் பகுதியில் அறந்தாங்கி செல்லும் பிரதான சாலையில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் சீரமைத்தல் என்ற பணிக்காக ரூபாய் 0.86லட்சம…
Read moreசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ராமேஸ்வரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தரணி, ஸ் என்ற பெயரில் உயர்தர உணவகம் செயல்பட்டு வருவதாகவும், இங்கு ஒருவர் சாப்பிட சென்றதாகவும் அந்த சாப்பாட்டில் உப்பு இல்லை, உரப்பும் இல்…
Read moreமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயண–மாக நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்தார். முதல்-அமைச்சருக்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர், பொ…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே குன்றக்குடியில் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, அதிமுக மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பார்த்திபன் தலைமையில் அனைத்து கட்சி நி…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முதல்வரின் இளைஞர் விளையாட்டு திருவிழா என்ற இது நம்ம ஆட்டம் என்ற விளையாட்டு போட்டி இன்று துவங்கியது. திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த விளையாட்டு போட்டியை கூட்ட…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கள்ளர் உறவின்முறையினர்களால் நடத்தப்படும் 1ஆம் ஆண்டு மாபெரும் எல்கை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. திருப்பத்தூர்- சிவகங்கை தேசிய சாலையில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் நடுமாடு, சிறியமாடு, என 2…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்டது வீரசேகரபுரம் ஊராட்சி, இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கருநாவல்குடி பகுதியில் அறந்தாங்கி செல்லும் சாலையில் ஓரத்தில், பெத்தாச்சி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மீனாள் என்பவருக்கு சொந்தமான …
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளருக்கு, அக்கட்சியினர் மாலை அணிவித்து மேளதாளம் முழங்க சிறப்பு வரவேற்பு கொடுத்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 234 சட்டமன்ற தொக…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் செயல்படும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 30ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது .சேது பாஸ்கரா கல்வி குழும நிறுவனர் சேது குமணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவ…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கல்லூரி சாலையில் இரு புறங்களிலும் பழமை வாய்ந்த மரங்கள் நிழல் தந்து, மழை தந்து, பசுமையும் தந்து அடையாளமாய் தழைத்து நிற்கிறது, இதனை சில நபர்களின் சுயநலத்திற்காக அழிக்கும் லாபம் நோக்கில் ஈடுபட்டு…
Read moreதமிழ்நாடு விளையாட்டு கோ-கோ கழகம், மாஸ்டர்ஸ் விளையாட்டு கழகம், சிவகங்கை மாவட்ட கோ-கோ கழகம் மற்றும் ஹோலி ஸ்பிரிட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து மாநில அளவிலான இளையோர் கோ-கோ போட்டியை நடத்துகின்றன. சிவகங்கை மாவட்டம், காளையார…
Read more
Social Plugin