சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ராமேஸ்வரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தரணி, ஸ் என்ற பெயரில் உயர்தர உணவகம் செயல்பட்டு வருவதாகவும், இங்கு ஒருவர் சாப்பிட சென்றதாகவும் அந்த சாப்பாட்டில் உப்பு இல்லை, உரப்பும் இல்…
Read moreமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயண–மாக நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்தார். முதல்-அமைச்சருக்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர், பொ…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே குன்றக்குடியில் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, அதிமுக மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பார்த்திபன் தலைமையில் அனைத்து கட்சி நி…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முதல்வரின் இளைஞர் விளையாட்டு திருவிழா என்ற இது நம்ம ஆட்டம் என்ற விளையாட்டு போட்டி இன்று துவங்கியது. திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த விளையாட்டு போட்டியை கூட்ட…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கள்ளர் உறவின்முறையினர்களால் நடத்தப்படும் 1ஆம் ஆண்டு மாபெரும் எல்கை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. திருப்பத்தூர்- சிவகங்கை தேசிய சாலையில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் நடுமாடு, சிறியமாடு, என 2…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்டது வீரசேகரபுரம் ஊராட்சி, இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கருநாவல்குடி பகுதியில் அறந்தாங்கி செல்லும் சாலையில் ஓரத்தில், பெத்தாச்சி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மீனாள் என்பவருக்கு சொந்தமான …
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளருக்கு, அக்கட்சியினர் மாலை அணிவித்து மேளதாளம் முழங்க சிறப்பு வரவேற்பு கொடுத்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 234 சட்டமன்ற தொக…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் செயல்படும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 30ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது .சேது பாஸ்கரா கல்வி குழும நிறுவனர் சேது குமணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவ…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கல்லூரி சாலையில் இரு புறங்களிலும் பழமை வாய்ந்த மரங்கள் நிழல் தந்து, மழை தந்து, பசுமையும் தந்து அடையாளமாய் தழைத்து நிற்கிறது, இதனை சில நபர்களின் சுயநலத்திற்காக அழிக்கும் லாபம் நோக்கில் ஈடுபட்டு…
Read moreதமிழ்நாடு விளையாட்டு கோ-கோ கழகம், மாஸ்டர்ஸ் விளையாட்டு கழகம், சிவகங்கை மாவட்ட கோ-கோ கழகம் மற்றும் ஹோலி ஸ்பிரிட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து மாநில அளவிலான இளையோர் கோ-கோ போட்டியை நடத்துகின்றன. சிவகங்கை மாவட்டம், காளையார…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம், புதுவயல் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பட்ட வார்டு எண்கள் 13,14 பகுதிகளில் காமராஜர் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் தூய்மை நிறைந்த பகுதிகளாக இருந்து வந்ததாகவும், இதனால் நோய் இல்லாமல் ஆரோக்கியமா…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட செங்காத்தான்குடி ஊராட்சி பகுதியைச் சேர்ந்தத நாதன் வயல் பகுதியில் கண் மாய் பாசனத்தில் செய்யப்பட்ட விவசாயத்தின் நெல்மணிகள் அறுவடை செய்ய காத்திருந்தபோது, வயல்களில் தேங்கி நின்ற தண்…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்துக்குட்பட்ட செங்காத்தங்குடி ஊராட்சி பகுதியை சேர்ந்தது நாதன் வயல் என்ற பகுதி. இப்பகுதியில் சுமார் 90 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்த நெல் மணிகள் அறுவடைக்காக காத்திருக்கும் நேரத்தில், வயலுக்குள் த…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கே. ஆத்தங்குடி கிராமத்தில் ஸ்ரீ பூமலச்சி அம்மன் அபிஷேக ஆராதனை விழாவை முன்னிட்டு 3ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. திருப்பத்தூர்-புதுக்கோட்டை சாலையில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆரின் 109 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சிவகங்க…
Read moreசிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சாக்கவயல் ஊராட்சி. இந்த ஊராட்சியில் குளப்படி என்ற பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இங்கு இருக்கக்கூடிய குளப்படி கண்மாய், சாணர் க…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தேவரம்பூர் கிராமத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 2ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை - திருப்பத்தூர் சாலையில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் பெரியமாட…
Read moreசிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஆண்டு தோரும் தை 3ம் தேதி நமது குடும்ப விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் தை 3ம் தேதி காரைக்குடி பிஎல்பி பேலஸில் நமது குடும்ப விழா தலைவர் துரும்புப்பட்டி எம்.தனுஷ்கோடி தலைமையில்…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியில் உள்ள மண்ணின் மைந்தர்கள் மற்றும் தென்னரசு கால்பந்து கழகம் சார்பில் இன்று தென்னரசு கால்பந்து மைதானத்தில் மரக்கன்றுகள் நட்டு, பசுமை கிரெடிட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நட…
Read moreதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேசி வரும் நிலையில் இன்னும் உடன்பாடுகள் எட்டப்படாத நிலையில் , சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் த…
Read more
Social Plugin