வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி வட்டாரம் கண்டியூர் புதுவயல் கிராமத்தில் வேளாண்மை துணை இயக்குனர் செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் இப்பயிற்சியில் அவர் கூறியதாவது நெல் சாகுபடியில் மண் …
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் வள்ளியம்மை ஆச்சி உயர்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் வெற்றிவேல் வரதராஜன் (பொ) கொடியசைத்து துவக்கி வைத்தா…
Read moreகாரைக்குடி பர்மா காலனி, தாமரை வீதியில் செயல்பட்டு வருகிறது டிராப்ஸ் முதியோர் இல்லம் (DROPSS OLD AGE HOME). இந்த முதியோர் இல்லம் செலுத்த வேண்டிய மின் கட்டணம் ரூ4,39,743 என மின்வாரியம் தெரிவித்தது.இதனால் முதியோர் இல்ல நிர்வாகிகள்…
Read moreசிவகங்கை மாவட்டத்தில் உள்ள உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலத்திட்ட உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்ற தகவலை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அவர்கள் அறிவித்துள்ளார். இதில் பள்ளிவாசல் மதராஸ்கள், தர்கா உலாமாக்கள் நலவாரிய திட்டத்தில் பதிவு செய்…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் நாடு மேலத்தெரு சேகரம் காளியாத்தாள் ஆடிப்படைப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏழு தலைமுறைகளாக இக்கிராமத்தில் நடத்தப்பட்டு வரும் ஆடிப்படைப்பு விழாவை முன்னிட்டு மாபெரும்…
Read moreகர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் காமராஜர் திருவுருவ சிலைக்கும், திருவுருவ படத்திற்கும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நந்தவனத்தில் அ…
Read moreசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா, எஸ்.புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரிசல்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந…
Read moreசிவகங்கை அருகே நிரஞ்சான் கிராமத்தை சேர்ந்த சஞ்சய் பிரசாத் மல்லல் ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வரும் நிலையில் வகுப்பறையில் சக மாணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் உடலில் நான்கு இடங்களில் கத்திக்குத்த…
Read moreசிவகங்கை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ₹15 கோடி மதிப்பிலான 3.020 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். சிவகங்கை டவுன் காவல் நிலைய எல்லைக்குட்…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது புதுவயல். இந்த புதுவயல் பேரூராட்சி வார்டு எண் 15-ல் அக்னி பிள்ளையார் கோவில் அருகே ஊரணி அமைந்துள்ளதால் இந்த ஊரணி அக்கினி பிள்ளையார் கோவில் ஊரணி என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரணி கடந்த 1…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தனியார் மஹாலில் தவெக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதியின் 37 ஆவது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஸ்ரீதேவி தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகள்…
Read moreசிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த கல்லல் அருகே அமைந்துள்ளது விசாலங்கோட்டை சாத்தம்பட்டி பகுதி. இங்குள்ள விருச்சுழி ஆற்றில் மர்ம நபர்கள் சிலர் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் அள்ளி வருவதாக வந்தவண்ணம் கிராம நிர்வாக அலுவலர் ஜெகனுக்க…
Read more2026 2027 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியருக்கான அறிமுக பயிற்சி முகாமின் இரண்டாம் நாள் நிகழ்வாக கல்லூரியின் உமையாள் அரங்கில் ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தியின்…
Read moreசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட உஞ்சனை பகுதியில் அமைந்துள்ள வரலாற்று புகழ்பெற்று திருவோண சக்கர வர்த்தியார் என்ற ஆலயம் வரலாற்று புகழ் பெற்ற திருத்தலமாகும். இவ்வாலயத்தை சுற்றி கருவேல் மரங்கள் மற்றும் புதர்கள் நிறை…
Read moreகாரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2026-2027ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கான ஒரு வார கால அறிமுகப் பயிற்சி 01.07.2026 முதல் 08.07.2026 வரை நடைபெற உள்ளதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தி தெரிவித…
Read moreகாரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் போதை ஒழிப்பு தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளத்தூ…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெரிச்சி கோயில் கிராமத்தில் அமைந்துள்ள சுகந்தவனேஸ்வரர்,காசிவைரவர்,சமீப வள்ளிஅம்பாள் கோவில் ஆனி பால்குட திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க விரட்டு மஞ்சுவிரட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்…
Read moreகாரைக்குடி மாநகராட்சியில் நடிகை திரிஷா (Trisha) படத்தை வைக்க வேண்டும் என்று சுயேட்சை கவுன்சிலர் முழக்கம் எழுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காரைக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று ஜூன் 24-ந் தேதி நடைபெற்றது. இந்தக…
Read moreசிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி வட்டாரத்தில் வேளாண்மை துறை அட்மா மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் மீனாப்பூர் கிராமத்தில் நெற்பயிரில் இயற்கை சூழல் முறையில் பண்ணை பள்ளி பயிற்சி வேளாண்மை துணை இயக்குனர் (உ.ப.நி) செல்வம் அவ…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தமிழக வெற்றிக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான விஜயின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை வடக்கு மாவட்ட செயலாளர் ஜோசப் தங்கராஜ் …
Read more
Social Plugin