காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி, பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் திருவிழா கடந்த 10ந்தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நி…
Read moreசிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தாகியார் நகரைச் சேர்ந்த தாமரைச்செல்வனின் மனைவி, 21 வயதான சோனியா காந்தி, 8½ மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், தனது தம்பி கார்த்திகேயனுடன் இருசக்கர வாகனத்தில் தீத்தான்பேட்டை செல்லும் சாலையில் சென்ற…
Read moreசிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்த்த விசாரணை கைதி ஆகாஷ் கடந்த 7ம் தேதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் மானாமதுரை கிருஷ்ணா…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திருப்பத்தூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் போலீசர்களும் இணைந்து வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமியா நாராயணன் பெருமாள் கோவிலில் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகமும், தலைவர் விஜய்யும் வெற்றி பெற வேண்டி மாவட்ட கொள்கை பரப்பு அணி ஏற்பாட்டில் வ…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளில் நீர் நிலைகள், சாலைகள், என வருவாய் துறை ஆவணங்களில் கோடிட்டு காட்டப்படுகிறது, அதில் கட்டிடங்கள், சாலைகள் என தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர், இதுகுறித்து ஊடகங…
Read moreசிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீயோன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் (வயது 37), அழகர் (36). நண்பர்களான இருவரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மானாமதுரை சீயோன் நகரில் 3 பேர் சரமாரியாக ஆயுதங்களால் வெட்டி தாக்கினர். இதுதொடர்…
Read moreசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஒடுவன் பட்டியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கரடி கருப்பர் கோவில் வீடு மஹா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஒடுவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 12 ஆலயங்களுக்குள் கட…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அண்ணா சிலை அருகில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட செயலாளர் தேர்ப…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தம்பிபட்டி பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடமும் அதேபோல் கீழரத வீதியில் புதிய சீரணி அரங்கமும் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவை மாவட்ட ஆட…
Read moreஅமைச்சர் பெரிய கருப்பனின் தொகுதியான திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது பள்ளத்தூர் பேரூராட்சி. பள்ளத்தூர் நாட்டார்களிடம் அமைச்சர் பெரிய கருப்பன் தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி தந்ததாகவும், கொடுக்கப்பட்ட வாக்குறுதியில் ஒன…
Read moreசிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட திருப்பத்தூர் உட்கோட்ட அலுவலக வளாகத்திலும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுபாடு ஆய்வகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தலைமையில் கூட்டுறவுத்…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக செயல்பட்டு வரும் சேது ஐராணி பதின்ம மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளை தலைசிறந்த மாணாக்கர்களாக உருவாக்க பல ஆக்கபூர்வ…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேருந்து நிலையம் எதிரே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு திமுக ஒன்றிய நகர ஏற்பாட்டில் பேரூராட்சி மன்ற சேர்மன் கோகிலா ராணி நாராயணன் தலைமையில் கழக நிர்வாகிகள் பழங்…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுக்காட்டாம்பூரில் செயல்பட்டு வரும் பிளாசா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 16ஆம் ஆண்டு ஆண்டு விழா வெகு விமசியாக நடைபெற்றது. முன்னதாக பள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஆண்டறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது. அதன…
Read moreசிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரளிக்கோட்டையில் தாம் பயின்ற அரசு பள்ளியின் வளர்ச்சிக்காக மேலும் ஒரு முக்கியப் பங்களிப்பை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்செய்துள்ளார். அரளிக்கோட்டையில் உள்ள அரசு பள்ளிக்காக, த…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்துக்குட்பட்டது, கண்டணூர் பேரூராட்சி, இந்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டது கவுல் கொல்லை என்ற பகுதியாகும். இந்தப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதாகவும், இங்கு வசி…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிமுக மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் தலைமையில், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராஜா வடிவேல் பாசறை மாவட்ட செயலாளர்…
Read moreசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கே.புதுப்பட்டியில் அருள்பாலிக்கும் வில்லியார் சுவாமி,பெரியநாச்சி அம்மன் கோவில் வீடு மஹா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. கே.புதுப்பட்டியில் மூன்று தலைமுற…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்துக்குட்பட்டது புதுவயல் பேரூராட்சி, இந்த பேரூராட்சியில் மிகப்பெரிய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது, இது உரிய பராமரிப்பு இல்லாததால் வழங்கப்பட்டிருந்த உரிமம் ரத்து செய்து செயல்படாத பேருந்து ந…
Read more
Social Plugin