ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, அஞ்சுகோட்டை கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆதினமிழகி அய்யனார், ஸ்ரீ அழகிய நாயகி அம்மன் மற்றும் ஸ்ரீ ஆணிமுத்து கருப்பர் ஆலயங்களின் 37-ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி பெருவிழா மிகவும் வி…
Read moreதமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தவெக தலைவர் விஜய் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் பரப்புரையில் ஈ…
Read moreசிவகங்கை பால மந்திர் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி சி. மதுமிதா, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனிதநேய எண்ணத்தில் தனது நீண்ட தலைமுடியை தானமாக வழங்கி அனைவரின் பாராட்டையு…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அமைச்சர் கேஆர் பெரியகருப்பன் அறிவிக்கப்பட்டார். இன்று அவர் தனது வேட்பு மனுவினை திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சிவபாலனிடம் த…
Read moreசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மயில்ராயன்கோட்டை நாடு ஏரியூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மலை மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி தெப்ப உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு சொந்தமான இக்கோவிலில…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெடுமரம் கிராமத்தில் குடிகொண்டுள்ள மலையரசி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி 10ம் மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம் அதன் அடிப்பட…
Read moreகாரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி, பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் திருவிழா கடந்த 10ந்தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நி…
Read moreசிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தாகியார் நகரைச் சேர்ந்த தாமரைச்செல்வனின் மனைவி, 21 வயதான சோனியா காந்தி, 8½ மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், தனது தம்பி கார்த்திகேயனுடன் இருசக்கர வாகனத்தில் தீத்தான்பேட்டை செல்லும் சாலையில் சென்ற…
Read moreசிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்த்த விசாரணை கைதி ஆகாஷ் கடந்த 7ம் தேதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் மானாமதுரை கிருஷ்ணா…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திருப்பத்தூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் போலீசர்களும் இணைந்து வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமியா நாராயணன் பெருமாள் கோவிலில் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகமும், தலைவர் விஜய்யும் வெற்றி பெற வேண்டி மாவட்ட கொள்கை பரப்பு அணி ஏற்பாட்டில் வ…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளில் நீர் நிலைகள், சாலைகள், என வருவாய் துறை ஆவணங்களில் கோடிட்டு காட்டப்படுகிறது, அதில் கட்டிடங்கள், சாலைகள் என தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர், இதுகுறித்து ஊடகங…
Read moreசிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீயோன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் (வயது 37), அழகர் (36). நண்பர்களான இருவரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மானாமதுரை சீயோன் நகரில் 3 பேர் சரமாரியாக ஆயுதங்களால் வெட்டி தாக்கினர். இதுதொடர்…
Read moreசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஒடுவன் பட்டியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கரடி கருப்பர் கோவில் வீடு மஹா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஒடுவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 12 ஆலயங்களுக்குள் கட…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அண்ணா சிலை அருகில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட செயலாளர் தேர்ப…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தம்பிபட்டி பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடமும் அதேபோல் கீழரத வீதியில் புதிய சீரணி அரங்கமும் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவை மாவட்ட ஆட…
Read moreஅமைச்சர் பெரிய கருப்பனின் தொகுதியான திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது பள்ளத்தூர் பேரூராட்சி. பள்ளத்தூர் நாட்டார்களிடம் அமைச்சர் பெரிய கருப்பன் தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி தந்ததாகவும், கொடுக்கப்பட்ட வாக்குறுதியில் ஒன…
Read moreசிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட திருப்பத்தூர் உட்கோட்ட அலுவலக வளாகத்திலும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுபாடு ஆய்வகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தலைமையில் கூட்டுறவுத்…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக செயல்பட்டு வரும் சேது ஐராணி பதின்ம மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளை தலைசிறந்த மாணாக்கர்களாக உருவாக்க பல ஆக்கபூர்வ…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேருந்து நிலையம் எதிரே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு திமுக ஒன்றிய நகர ஏற்பாட்டில் பேரூராட்சி மன்ற சேர்மன் கோகிலா ராணி நாராயணன் தலைமையில் கழக நிர்வாகிகள் பழங்…
Read more
Social Plugin