நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள மோகனூரில், பழமை வாய்ந்த மங்களநாயகி உடனுறை ஆதி கும்பேஸ்வரர் மற்றும் முத்துமாரியம்மன் கோயில்களில் இன்று மிகுந்த பக்தி உணர்வுடன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இந்த விழா கடந்த ஜூன் 29ஆம் தேத…
Read moreதிருக்குவளை தாலுகா திருவாய்மூர் வடக்கு தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் சண்முகராஜ் (25) சீராவட்டம் – திருக்குவளை மெயின் சாலையில் வெள்ளைத் திடல் இரட்டை மின்கம்பம் அருகே, தெற்கிலிருந்து வடக்கு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ள…
Read moreநாகை மாவட்டம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேட்டைக்காரணிருப்பு பகுதியில் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாம் எஸ். தாமோதரன்…
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடி அருகே இராமச்சந்திரபுரம் கிராமத்தில் வறுமையை மீறி, தேசிய அளவிலான செஸ் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்து வரும் ஒரு மாணவனின் உணர்ச்சிகரமான பயணம் இது. திறமை இருந்தும் ஆதரவு இல்லாம…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் இன்று “We The Leaders” இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தன்னார்வலர் திருக்குவளை திருமால்வளவன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திருக்குவளையைச் சேர்ந்த முத்து…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் வட்டாரத்திற்கு உட்பட்ட வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில், மலேரியா எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மலேரியாவை ஒழிக்க தீர்மானிப்போம். இப்போதே நம்மால் …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி கீழையூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் பிரதாம ராமபுரம் ஊராட்சியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் சி ஜோசப் விஜய் அவர்களது 52 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகை…
Read moreமேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், புதிய காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறி நாகை மாவட்ட கடைமடை விவசாயிகள் கர…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் போக்க துரித நடவடிக்கை எடுக்க கோரியும் அனைத்து ஊராட்சிகளுக்கும் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தியும் சாட்டி…
Read moreநாகை மாவட்டம் கீழையூரில் விலைவாசி உயர்வு, தொழிலாளர் சட்டத் தொகுப்பு அமலாக்கம் மற்றும் 100 நாள் வேலைத் திட்ட திருத்தத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழையூ…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம்,திருக்குவளை வட்டம்,தெற்கு வெளி கிராமத்தில் தொடர்ச்சியாக குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய தவறிய ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருக்குவளை தெற்கு தெரு சமூக சேவகர் G. சண்முகராஜ் ம…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நிகழ்வு நடைபெற்றது. வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் க. கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருக்குவளை வட்டாட்சியர் இரா. உதயக்குமார், சமூக பாதுகாப்ப…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காமராஜ் - விஜயசாந்தி தம்பதியினர். மீன்பிடித் தொழில் செய்து 5 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு சொந்தமான 70 குழி நிலத்தை பஞ்சாயத்தார்கள் ஊர…
Read moreநாகை மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சிறு உணவகங்கள் உள்ளிட்ட சுமார் 20 கடைகள் உள்ளது.இக்கடைகள் உரிய அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக கூறப்படும் நிலையில், மாவட்ட நிர்வாகம் …
Read moreநாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி பின்னக்குழித்திடலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரங்கூன் முனீஸ்வரர் மற்றும் காத்தாயி அம்மன் கோயிலின் ஒன்பதாம் ஆண்டு திருவிழா மிகுந்த பக்தி உற்சாகத்துடனும் நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ ரங்க…
Read more
Social Plugin