• Breaking News

    Showing posts with label நாகை மாவட்டம். Show all posts
    Showing posts with label நாகை மாவட்டம். Show all posts

    திருக்குவளை அருகே எட்டுக்குடி ஸ்ரீ முருகன் கோவில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு முன் ஏற்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

    April 29, 2025 0

    நாகை மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் கோவிலில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்கும் சித்ரா பௌர்ணமி பெருவ...

    நாகை அருகே தேவூர் அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தின் சித்திரை திருவிழா..... 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்....

    April 29, 2025 0

    நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்ல முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா ஒவ்வொர...

    வேளாங்கண்ணி அடுத்த தலையாமழை ஸ்ரீ மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா..... 50க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியுடன் கும்மி பாடல் பாடியபடி நடனம்......

    April 28, 2025 0

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த  தலையாமழை கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் வெக்கு விமர்சையாக நடைபெ...

    நாகை: கீழையூர் அருகே சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு விசிக சார்பில் ரத ஊர்வலம் நடைப்பெற்றது

    April 28, 2025 0

    சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு நாகை மாவட்டம் கீழையூர் அருகே உள்ள சீராவட்டம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள...

    நாகையில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு கூட்டம்.... புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி.....

    April 27, 2025 0

      நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அரசு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டரங்கில்  நுகர்வோர் பேரமைப்பின் செயற்குழு கூட...

    திருக்குவளையில் பாரதிதாசன் பிறந்தநாளை தமிழ் வாரமாக கொண்டாடும் தமிழக அரசுக்கு முத்தமிழ் மன்றம் பாராட்டு

    April 27, 2025 0

    நாகை மாவட்டம் திருக்குவளை நூலக வளாகத்தில், திருக்குவளை முத்தமிழ் மன்றமும், நூலக வாசகர் வட்டமும் இணைந்து பாரதிதாசன் பிறந்தநாள் மற்றும் உலக பு...

    திருக்குவளை அருகே இருதய கமலநாத சுவாமி திருக்கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது

    April 27, 2025 0

    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான வலிவலம் அருள்மிகு இருதய கமலநாத சுவாமி திருக்கோவில் சித்திரை பெருவிழா பந்தக்கால் முகூர்த்தத்துடன்  துவங்க...

    நாகை அருகே காக்கழனி அருள்மிகு தாமோதர விநாயகர் ஆலய மகா கும்பாபிஷகம், 49 ஆண்டுகளுக்கு பிறகு நடைப்பெற்றது

    April 25, 2025 0

    நாகப்பட்டினம் மாவட்டம் காக்கழனி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு தாமோதர விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் 49 ஆண்டுக...

    நாகை அருகே தேவூர் அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலய சித்திரை பெருவிழா அம்பாளுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது

    April 21, 2025 0

      நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் பழமை வாய்ந்த அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சித்திரை பெருவிழா ஒவ்வொரு ...

    நாகை: தலைஞாயிறு மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பு தொலைநோக்கு பார்வை பயிற்சி நடைபெற்றது

    April 20, 2025 0

      நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு மாதிரி  வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான தொலை நோக்கு பார்வை பயிற்சி முதற்கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் பய...

    கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் பயிர்களில் மகசூலை குறைக்கும் இலை பேன்‌ பூச்சியை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்

    April 19, 2025 0

      நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் வேளாண் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இதனை எடுத்து திருக்குவளை ...

    கீழையூர் அருகே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் கலவிளக்கம்

    April 18, 2025 0

      நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாண் கள செயல் விளக்கம் வேளாண் கல்லூரி மாணவர்களால் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து மாணவர்கள்...

    திரவ உயிர் உரமன பஸ்போபாக்டீரியா குறித்து கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவர்கள் அறிவுரை

    April 17, 2025 0

      நாகை மாவட்டம்,கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் உயிர் உரத்தை பற்றி செயல்திறன் விளக்கம் நிகழ்ச்சி தேவூர் கிராமத்தில் நடைபெற்றது. ...

    கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் வேளாண் தொழில்நுட்பம் குறித்த செயல்விளக்கம் அளித்தனர்

    April 17, 2025 0

    நாகப்பட்டினம்  மாவட்டம் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் ஈ...

    நியூட்ரிசாப் குறித்து கீழ்வேளூர் வேளாண்‌ கல்லூரி மாணவர்கள் அறிவுரை

    April 16, 2025 0

      நாகை மாவட்டம், கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில்  நியூட்ரிசாப் பற்றி செயல்திறன் விளக்கம் நிகழ்ச்சி தேவூர் கிராமத்தில் நடைபெற்றது...

    கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவர்கள் நடத்திய பஞ்சகவ்யா செயல்முறை விளக்க நிகழ்ச்சி

    April 16, 2025 0

      நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் அவரிக்காடு கிராமத்தில் பஞ்சகவ்யா தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி...

    நாகை அருகே அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ விழா நடைபெற்றது

    April 16, 2025 0

      தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான சமத்துவ நாள் விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உத...

    கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவர்கள் நடத்திய உழவர் செயலி குறித்த செயல்முறை விளக்கம்

    April 15, 2025 0

      நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கீழ்வேளூரைச் சேர்ந்த மாணவர்கள் ஜெயமுருகன் மற்றும் சக மாணவர்கள் (ப...

    நாகையில் கிராம மக்களுக்கு கறி சாப்பாடு போட்டு அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடிய விசிகவினர்

    April 14, 2025 0

    சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக நாகை தாமரை குளம் தென...

    கீழையூர்: திருமணங்குடியில் உள்ள திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு விழா நிகழ்வில் தனியார் அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான இலவச காலணிகள் வழங்கப்பட்டன

    April 14, 2025 0

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருமணங்குடியில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா  நடைபெ...