நாகை மாவட்டம் திருக்குவளையில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சப்தவிடங்க ஸ்தலங்களில் ஒன்றான இக்கோயிலில் தருமபுர ஆதீனத்தின் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞா…
Read moreநடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து, முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியா…
Read moreதமிழக முதல்வராக பதவி வகித்து வரும் நிலையில், நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. இந்த வெற்றியை முன்னிட்டு, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கான மேலாண்மை கண்காணிப்பு மதிப்பீ…
Read moreநாகை மாவட்டம் கீழையூரில் அமைந்துள்ள ஸ்ரீ ரெங்கநாயிகா சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் திருக்கோயிலின் சித்திரை பிரம்மோத்ஸவம் மே 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் பக்தி சிறப்பாக துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வா…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் இருதய நோய் தீர்க்கும் பரிகார ஸ்தலமான இருதய கமலநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. …
Read moreநாகை மாவட்டம் திருக்குவளை அருகேயுள்ள பசிக்கிடைவெளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூர்ண ஸ்ரீ புஷ்கலா சமேத அதீன மழையனார் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி ஶ்ரீ வ…
Read moreமுருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வித வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி…
Read moreநாகையில் பிரசித்திப்பெற்ற அமிர்தவள்ளி அம்பாள் சமேத சட்டநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை பிரமோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை பிரமோற்சவ விழா கடந்த 20-ம் தேதி விநாயகர் …
Read moreதிருக்குவளை முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு, பொது சுகாதாரத் துறையின் முன்னேற்பாடு பணிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்ட சுகா…
Read moreநாகை மாவட்டம் திருக்குவளை அருகே முருகனின் ஆதிபடைவீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி பெருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு 10 வயது சிறுவன் நாதஸ்வரம் வாசித்து அசத்திய நிகழ்வு பக்தர்களை வெகுவாகக் கவர்…
Read moreநாகை மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பிரதீப்.வி. கிருஷ்ணகுமார் உத்தரவின் பேரிலும், திருப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் விஜயகுமார் ஆலோசனைப்படி, மலேரியா காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அத…
Read moreகீழ்வேளூர் சட்டபேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது அவர் …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் (தனி) தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.லதா, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக அன்புமணி அணி வேட்பாளர் வடிவேல் ராவணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வடிவேல் ராவணன் பொதுமக்களிடம் மாம்பழ சின்னத்துக்கு கீழ்வேளூர்வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட செருநல்லூர்,இலுப்பூர்,வடக்காலத…
Read moreநாகை மாவட்டம் திருக்குவளை வட்டத்திற்கு உட்பட்ட பாங்கல் ஊராட்சி முள்ளுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் மண்டலாபிஷேக விழாவின் 41வது நாள் நிகழ்ச்சிகள் மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெற்றன.கோயி…
Read moreநாகை மாவட்டம் திருக்குவளை அருகே மேலவாழக்கரை ஊராட்சி இராமன்கோட்டகம் ஏர்வைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலின் ஆண்டு தீமிதி திருவிழா மிகுந்த பக்தி உற்சாகத்துடன் நடைபெற்றது.திருவிழா கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி பூச…
Read moreஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியணையும்,கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் வடிவேல் ராவணன் அவர்களையு…
Read moreதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்ட (NSS) சிறப்பு முகாம் திங்கள் கிழமை நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒருபகுதியாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை கல்லூரி புலமுதல…
Read more
Social Plugin