• Breaking News

    Showing posts with label நாகை மாவட்டம். Show all posts
    Showing posts with label நாகை மாவட்டம். Show all posts

    திருக்குவளை அருகே சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த சமத்துவபுரம் ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன்

    August 02, 2025 0

    திருக்குவளை ஊராட்சி, சமத்துவபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் ...

    வலிவலம் அருகே ஸ்ரீ சின்னம்மாள் காளியம்மன் கோயில் 30 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா

    August 02, 2025 0

    நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் கொடியாலத்தூரில் ஸ்ரீ சின்னம்மாள் காளியம்மன் ஸ்ரீ அய்யனார் கோவில் அமைந்துள்ளது.  இக்கோயிலின் 30ஆம்  ஆண்டு ஆட...

    கீழையூர் வட்டாரத்தில் வணிக செயல் திட்டம் பயிற்சி நடைப்பெற்றது

    August 01, 2025 0

      நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் முன் மாதிரி  வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான தொலை நோக்கு பார்வை  வணிக செயல் திட்டம் 2025 - 2026 க்கான மூன்...

    கீழையூர் டாஸ்மாக் கடை அருகேயுள்ள வாய்க்காலில் இறந்த நிலையில் முதியவர் சடலம் மீட்பு

    July 31, 2025 0

    நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி,ஆனைக்கால்மடை வாய்க்காலில் ஒருவர் செத்து மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்தில் வந்...

    தலைஞாயிறு வட்டாரத்தில் வணிக செயல் திட்டம் பயிற்சி நடைப்பெற்றது

    July 30, 2025 0

    நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு முன் மாதிரி  வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான தொலை நோக்கு பார்வை  வணிக செயல் திட்டம் 2025 - 2026 க்கான மூன்ற...

    தமிழ்நாடு நாள் விழா கொண்டாடிய தமிழக அரசுக்கு பாராட்டு திருக்குவளை முத்தமிழ் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது

    July 28, 2025 0

       நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை முத்தமிழ் மன்றமும் நூலக வாசகர் வட்டமும் இணைந்து புத்தக அறிமுகம், பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் , ம...

    தலைஞாயிறு அருகே மணக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் சிறப்பாக நடைபெற்றது

    July 25, 2025 0

    நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அருகில் மணக்குடி வையாபுரியார்  அரசு மேல்நிலை பள்ளியில் 24.07.2025 அன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் காலை 9 மண...

    நாலுவேதபதி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது..... 108 சங்கு புனித நீரால் அபிஷேகம்.....

    July 23, 2025 0

      நாகபட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் நாலுவேதபதி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆனந்த வள்ளி அமராதீஸ்வரர் ஆலயமானது பழைமை வாய்ந்த சிவ தலம...

    புதைக்க,எரிக்க இடமில்லை.! கலெக்டரிடம் மனு கொடுத்தும் பயனில்லை.!! தலைஞாயிறு மக்களின் மனநிலை.!!!

    July 22, 2025 0

      நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுகாவுக்கு உட்பட்ட தலைஞாயிறு பேரூராட்சியில் சடலங்களை எரிப்பதற்கு போதிய வசதி மற்றும் கட்டிடங்கள் இல்லாத...

    ஏஐடியூசி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர் சங்க நாகை மாவட்ட 39 வது ஆண்டு பேரவை நடைபெற்றது

    July 21, 2025 0

      நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா வலிவலம் தனியார் திருமண மண்டபத்தில் 39 வது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது.சங்கத்தின் மாநிலச் செ...

    வேளாங்கண்ணி அருகே தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து தங்க நகைகள் கொள்ளை

    July 21, 2025 0

      நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள திருப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அகமது நாச்சியார் (வயது 66). இவர் மாடி வீட்டில் தனியாக வசித்து வந்து...

    நாகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்

    July 19, 2025 0

      நாகை அவுரி திடலில் நடைபெற்ற அஇஅதிமுக பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி  நாகையில் பல்வேறு இடங்களில் சுற்ற...

    கீழையூா் அருகே சோழவித்தியாபுரம் புனித சந்தன மாதா திருத்தல ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது

    July 19, 2025 0

    நாகை மாவட்டம் சோழவித்தியாபுரத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் தாயான புனித சந்தன மாதா திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில்  ப...

    திருக்குவளை அருகே ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அஷ்ட பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

    July 18, 2025 0

    நாகை மாவட்டம், திருக்குவளை தாலுக்கா  திருவாய்மூரில் பிரசித்தி பெற்ற  சப்தவிடங்க ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் அமைந்து...

    நாகை: மதுபான கடை திறப்பதற்கு எதிராக கையெழுத்து போராட்டம்..... மாவட்ட ஆட்சியரிடம் மனு

    July 16, 2025 0

      நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மருதூர் மற்றும் பஞ்சநதிக்குளம் கிழக்கு கடைத்தெருவில் அரசு மதுபானக் கடை திறப்பதற்கு எதிராக 15/07/2...

    கோடியக்கரை கடற்கரையில் 150 கிலோ எடை கொண்ட டால்பின் இறந்த நிலையில் கண்டெடுப்பு

    July 16, 2025 0

      நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்கரையில் மீன்பிடி சீசன் காலம் தொடங்கியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் மா...

    நாகை அருகே கால்நடைபராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

    July 16, 2025 0

    நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மேல்வாழக்கரை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில்  சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மு...

    திருக்குவளை அருகே சமத்துவபுரம் ஸ்ரீ நல்ல முத்து மாரியம்மன் கோயிலில் விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற சிறப்பு யாகம்

    July 12, 2025 0

      திருக்குவளை ஊராட்சி, சமத்துவபுரத்திலுள்ள  ஸ்ரீ நல்ல முத்து மாரியம்மன் கோயிலில் ஆனி மாத பௌர்ணமி மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி   சிறப்பு ய...