கீழையூர் ஒன்றியம் திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுகாதார துறை சார்பில் புகையிலை தீமைகள் குறித்த புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட புகையிலை கட்ட…
Read moreநாகப்பட்டினம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள் முளைக்கத் தொடங்கியுள்ளது மாவட்டம் முழுவதும் சுமார் 2லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதாகவும் திறமையற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் VPRP கிராம செழுமை விரிவாக்க திட்டம் பயிற்சி வேதாரணத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வட்டார இயக்க மே…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்காக மத்திய அரசு 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒத…
Read moreநாகப்பட்டினம் மாவட்ட முகமை ஊரக வளர்ச்சி கூட்ட அரங்கில் மகளிர் திட்ட பணியாளருக்கு மனம் நலம் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைப்பெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் /இணை இயக்குனர் சித்ரா தலைமையில்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தமிழன் இறையன்பு என்ற அறக்கட்டளை சார்பில் சாலை ஓரம் வசிக்கும் ஏழை எளியவர்கள் வீடேற்ற ஆதரவற்றோருக்கு பசியாற்றி உணவு வழங்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். இந்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் பாப்பா கோவில் ஊராட்சியில் சிறப்பு சுகாதாரம் மற்றும் கால்நடை விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது.கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மரு.ஈஸ்வரன் அறிவுரையின் பேரில் உதவி இயக்குனர் மரு.கணேசன் வழி…
Read moreநாகை மாவட்டத்தில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இடையிடையே பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈசனூர், வாழக்கரை, மேலவாழக்கரை, மடப்புரம், மீனம்பநல்லூர் உ…
Read moreநாகூர் தர்காவின் 469 வது வருடாந்திர கந்தூரி விழா வரும் நவம்பர் 21ஆம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் துவங்க இருக்கிறது. பெருவிழவான சந்தனக்கூடு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி அதிகாலை நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு நாகூர் தர்கா பரம…
Read moreநாகை மாவட்டம், திருக்குவளை வட்டம், வலிவலம் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் மிக மோசமான நிலையில் உள்ளது. பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் புறக்கணிக்கப்பட்டதால், கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. தினசரி…
Read moreநாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் பல்வேறு பகுதிகளிலிருந்து வந…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கிளை நூலக பயன்பாட்டிற்கு கணினி பிரிண்டர் வழங்கும் நிகழ்வு வேளாங்கண்ணி கிளை நூலகத்தில் நடைபெற்றது. செருதூர் கிளை நூலகர் தமிழ்ச்செல்வன் வரவேற்புரை ஆற்றினார். வேளாங்கண்ணி கிளை நூலகர் தனசேகரன் முன்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா வலிவலத்தில் அமைந்துள்ள ஶ்ரீ மன் ஏகசக்கர நாராயண பெருமாள் திருக்கோவிலில், புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அலங்கார விழா நடைபெற்றது. புரட்டாசி …
Read moreநாகப்பட்டினம் நகராட்சிக்கு 15 வது வார்டு பிள்ளையார் கோயில் தெருவில் குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நாகப்பட்டினம் நகராட்சி …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்துக்குட்பட்ட தேவூர், வலிவலம், நீலப்பாடி, ராதா நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில், சமீப நாட்களாக பதிவாகியுள்ள காய்ச்சல் சம்பவங்களைத் தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் தீவிரமான காய்ச்சல் தடுப்பு …
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கீழவெண்மணி திருவாசல்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராசாத்தி (68). இவருடைய கணவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், தனக்குச் சொந்தமான கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில், நேற்று ப…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் காக்கழனி ஊராட்சியில் சுமார் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் எந்த வித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட…
Read moreதிருக்குவளை அடுத்து கிராமத்துமேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நல பணித் திட்ட 7 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 3 ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறும்…
Read moreதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நாகப்பட்டினம் வட்ட மையம் சார்பில், நாகப்பட்டினம் ஏடிஜேடி பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து, நேற்று ( 26.09.25 ) மாலை பாலிடெக்னிக் முன்பு வட்டத் தலைவர் வே.சித்திரா த…
Read moreதிருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை 3 மணி முதல் 8 மணி வரை காத்திருப்பு போராட்டத்தை வியாழக்கிழமை துவங்கி வருவாய் துறை சங்கங்களின் கூட்டம…
Read more
Social Plugin