நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஓன்றியம் இணைந்து வரும் கீழ்வேளூர் சட்டமன்றதொகுதியில் உள்ள பிரதாபராமபுரம் ஊராட்சி மற்றும் ஆற்றங்கரையோரம் உட்பட பல கிராமங்கள் இணைந்துள்ள இப்பகுதியில் செல்லும் நாகப்பட்டினம் முதல் வேதாரண்யம் வரை செ…
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காமராஜ் நகர் குருக்கத்தியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஸ்ரீரங்கபாணி தலைமையில் போலீசார் ஜெகன் மற்றும் ராஜேந்திர சாகு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பகுதியில் இருசக்…
Read moreநாகப்பட்டினம் :தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆசி பெற்ற நாகை நாடாளுமன்ற வேட்பாளர் வை.செல்வராஜ் ஆதரித்து வாக்கு சேகரிக்க தலைமை ஏற்ற நாகை மாவட்ட கழக செயலாளர் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என் கௌதமன் வழிகாட்டலில் கீழை…
Read moreநாகப்பட்டினம் : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வள பயிற்றுனர் சமூக ஆர்வலர்.டாக்டர் .ஸ்ரீரங்கபாணி சர்வதேச சாதனையாளர் அமைப்பு சார்பில் மதிப்புமிக்க டாக்டர் விருது வழங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், குழந்தை…
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மேலப்பிடாகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஸ்ரீரங்கபாணி தலைமையில் போலீசார் குணசேகரன் மற்றும் ராஜேந்திர சாகு வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்…
Read moreநாகை அருகே கீழ தண்ணிலப்பாடியில் 8 கூரை வீடுகள் தீக்கிரையானதோடு வீட்டிலிருந்த இரண்டு கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது: காது குத்துக்காக வாங்கிய கடனை கூட அடைக்கவில்லை! எல்லாம் தீயில எரிஞ்சி நாசமா போச்சு என கண்ணீரோடு கதறிய குடும்ப…
Read moreநாகை ஒன்றியம் வடவூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா, விளையாட்டு விழா மற்றும் பணி நிறைவெய்தும் ஆசிரியருக்கு பாராட்டுவிழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது விழாவிற்கு. தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவ…
Read moreநாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கார்த்திகா போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, பாஜக என 4 முனை போட்டி நிலவுவதால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரீப்…
Read moreதமிழகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைப்பெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி வேட…
Read moreதாய்த்தமிழ் அகாடமி மக்கள் ஊடக மையம் மதிமுகம் தொலைக்காட்சியில் இணைந்தும் நடத்தும் கோவைப்புதூரில் உள்ள வி எல் பி கல்லூரியில் நடைபெற்றது இந்த விழாவில் மக்கள் ஊடக மையம் தலைவர் சித்ரவேல் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக விஜய்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் வடவூர் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கற்போர்க்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைப்பெற்றது. தேர்வில் கற்போர்கள் அனைவரும் பங்கே…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்வி குழுமத்தின் பிராபகர் நினைவு மழலையர் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் 48 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. மாடர்ன் கல்வி குழுமத்தின் தலைவர் …
Read moreதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிற துறை அலுவலர்களுக்கான மாவட்ட அளவில் உணவு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது இதில் தமிழ்நா…
Read moreநாகையில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 17 வயதில் கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்த இளைஞர்; போக்சோ வழக்கு பதிந்த நிலையில் மகனை வெளிநாடு அனுப்பிவிட்டு மகன் இறந்து விட்டதாக நாடகமாடிய பெற்றோர்; வழக்கை வாபஸ் வாங்க வில்லை என்றால் கொல…
Read moreபொள்ளாச்சியில் தென் சங்கம் பாளையம் ஊராட்சி மற்றும் இந்திய அரசு நேரு யுவகேந்திராயுடன் இணைந்து ஸ்ரீ ராகவேந்திரா மக்கள் இயக்கம் இணைந்து முப்பெரும் விழா நடைபெற்றது.இவ்விழாவுக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது.நாகப்பட்டினம் மாவட…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை பயிற்சி வேதாரண்யம் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் 29.02.…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் கீழையூர் வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை பயிற்சி கீழ்வேளூர் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் 26.02.…
Read moreநாகை : முதலமைச்சர் அறிவித்த திட்டத்தில் அனைத்து கட்சியினரும் ஏதோ ஒரு திட்டத்தில் கண்டிப்பாக பயன் பெற்றிருப்பார்கள்: கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி திமுக BLA 2 பாகநிலை முகவர் மற்றும் பூத் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்…
Read moreநடுக்கடலில் அக்கரைப்பேட்டை – கீச்சாங்குப்பம் மீனவர்கள் மோதலில் 2 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சகோதரர்கள் ஆத்மநாபன், சிவனேசெல்வம், காலஸ்திநாதன் கடலில் மீன்பிடித்துக் கொண்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த குருமனாங்குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. 1 முதல் 8 ம் வகுப்புவரை உள்ள இப்பள்ளியின் ஆண்டு விழா நடைப்பெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரா தலைமையில் நடைப்பெற்ற விழாவில்…
Read more
Social Plugin