நாகப்பட்டினம் மாவட்டத்தில் 893 குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஏற்கனவே பராமரிப்பில் உள்ள குடிநீர் குழாயிலிருந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மூலம் புதிய இணைப்பு பணிகள் கீழ்வேளுர் ஒன்றியம், கீழ ஒதியத்தூர் மற்றும் ஓர…
Read moreநாகை மாவட்டம்,திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்சங்கம் சார்பில், ஈஞ்சர் வருவாய் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளரை தாக்கியவர்களை…
Read moreதமிழ்நாடு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று ( 14.02.2026 ) நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் மாநிலத் தலைவர் பால்ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் சிவக்குமா…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற பொதுநல சங்க ஐந்தாம் ஆண்டு வளர்ச்சி மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநில தலைவர் சமூக சேவகர் விஜயராகவன் பிறந்த நாளை …
Read moreதமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொது விநியோகத் திட்டத்திற்கு என தனித்துறை உருவாக்கப்பட …
Read moreநாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மற்றும் வேதாரணியம் லாரி உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அறிவுறுத்தலின்படி தகுதிச் சான்று கட்டண உயர்வு, வாழ்வாதார பாதிப்பு, அரசின்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம், திருவாய்மூரில் பிரசித்தி பெற்ற சப்தவிடங்க ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. காசிக்கு அடுத்தபடியாக சத்ரு சம்ஹார பைரவர், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன …
Read moreதிருக்குவளை,பிப்.10 திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ், உள்ளிருப்பு போராட்டத்தி…
Read moreதமிழகத்தில் உள்ள அரசு மதுபான கடை ஊழியர்களுக்கான பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஊதிய உயர்வு, காலி மதுபான பாட்டில்களை திருப்ப பெறுவதில் அழுத்தம், பணி ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் 3 மணி நேரம் கடையடைத்து…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த நாகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது.பள்ளி நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமா தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் பாப்பி…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஸ்ரீதேவி பூதேவி, பத்மாவதி தாயார் வரத ஆஞ்சநேயர் சமேத வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோ பூஜை, அஸ்வ பூஜை, விக்ன…
Read moreநாகை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் குறுவை பாதிக்கப்பட்ட நிலையில் பின்பற்ற தாளடி சாகுபடியை கீழை யூர்,சிந்தாமணி, மகிழி, காரப்பிடாகை, கீழப்பிடாகை, திருப்பூண்டி, காமேஸ்வரம், விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளில் 3000 ஏக்கரில் விவ…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடியில் உள்ள சவேரியார் கோயில் தெரு சுனாமி குடியிருப்பில் சுமார் 51 வீடுகள் உள்ளன. 21 ஆண்டுகள் குடியிருந்த அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: சுனாமி காலகட்டத்தில் அரசால் கட்டி கொடுத்த சுனாமி வீடுகள் மேற்க…
Read moreநாகப்பட்டிணம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடியில் அமைந்துள்ள வேதநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் சம்வத்ஸராபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் இரவு நடைபெற்றது.இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோ…
Read moreதைப்பூசம் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு, முருகனின் ஆதிபடை வீடாக போற்றப்படும் நாகை மாவட்டம், திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் வெள்ளம்போல் குவிந்தனர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ந…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றிய அளவிலான எண்ணும்–எழுத்தும்” தொடர்பான முதற்கட்ட பயிற்சி, பிரதாபராமபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி,மையத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.கீழ்வேளூர் ஒன்றியம் குருக்கத்தியிலுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்…
Read moreநாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது.வேதாரண்யம் பேருந்துநிலையத்தில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி தொடங்கி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலை துறை சாலை பாதுகாப்…
Read moreநாகப்பட்டிணம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா பாங்கல் நால்ரோடு பகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தேசப்பிதா மகாத்மா காந்தியின் 79வது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்ப…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம், தேசிய மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற பழைய நாணயங்கள் மற்றும் பழைய பணங்கள் கண்காட்சி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒரே நேரத்தில் வரலாற்றுப் பயணத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கண…
Read more
Social Plugin