கீழ்வேளூர் ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற துளிர் அறிவியல் வினாடி வினா போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட குருக்கத்தி பிரைம் கல்வி நிறுவனத்தில், தமி…
Read moreநாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பூண்டி ஊராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கும் இரண்டு மாதங்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி, அனைத்து பகுதி மக்களுக்கும் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தியும் மனி…
Read moreநாகை மாவட்டம் எட்டுக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது. கோயில் செயல் அலுவலர் மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்ற இப்பணியில் கோயில் பணியாளர்கள் பங்கேற்று கோயில் வளாகத்தை தூய்மைப…
Read moreநாகை மாவட்டம் திருக்குவளையில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ பாலமுனீஸ்வரர் ஆலயத்தில் 16-ஆம் ஆண்டு ஆடி பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.விழாவையொட்டி, வேண்டியவர்களுக்கு வேண்டிய வரங்களை வழங்கும் ஸ்ரீ பாலமுனீஸ்வரர் சுவாமிக்கு சிறப…
Read moreசுதந்திர தினத்தை முன்னிட்டு திருக்குவளையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், இவ்ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவ…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா வலிவலத்தில் அமைந்துள்ள மாழையொண் கண்ணி உடனுறை மனத்துணைநாதர் திருக்கோயில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 திரு விளக்கு பூஜை நடைபெற்றது.பழமையும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க…
Read moreவீ தி லீடர் அமைப்பின் சார்பில், கீழ்வேளூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட திருக்குவளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி …
Read moreதிருக்குவளை அரசு மருத்துவமனை வளாகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருக்குவளை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் வீ. சசிக்குமார் தலைமை வகித்தார். போதைப்பொர…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் தெற்கு ஒன்றியம் கொளப்பாடு ஊராட்சியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஊராட்சி கழக துணை செயலாளர் வடிவேல் ஏற்பாட்டின் பேரில் டேங்கர் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் நிகழ்ச்சியை …
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கீழவீடங்களூர் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ கருப்பாயி அம்மன் ஸ்ரீ ஐயனார் ஸ்ரீ பால முனிஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில் 19 ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு இன்று(06.08.2026…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா விடங்களூர் கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ கருப்பாயி அம்மன், அருள்மிகு ஸ்ரீ ஐயனார், அருள்மிகு ஸ்ரீ பால முனீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்…
Read moreதஞ்சாவூரிலிருந்து நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், சமீப காலமாக அதன் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குறிப்பாக, திருக்குவளை, கீழையூர…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி பகுதியில் அமைந்துள்ள ஆண்டவர் நர்சிங் கல்லூரியில் சைபர் குற்றப் பிரிவு போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விரிவான வ…
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிள்ளுக்குடி ஊராட்சி கீழத்தெரு பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்ற…
Read moreநாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி பீடத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருவது வழக்கமாகும். அதன்படி ஆடிமாத பௌர்ணமியை முன்னிட்டு இம்மாதமும் …
Read moreதமிழகத்தில் அரசியல் தளத்தில் நடிகர் தனுஷின் செயல்பாடுகள் குறித்து கவனம் அதிகரித்து வரும் நிலையில், அவரது 43வது பிறந்தநாளை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வு கவனத்தை ஈர்த்துள்ளது.நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு பேரூராட்சி திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச ஆரோக்கிய நலவாழ்வு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை (26.07.2026) நடைபெற்றது. இந…
Read more
Social Plugin