• Breaking News

    Showing posts with label நாகை மாவட்டம். Show all posts
    Showing posts with label நாகை மாவட்டம். Show all posts

    மத்திய மண்டலத்தில் சிறந்த ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கீழையூர் ஒன்றிய செயலாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி பாராட்டு

    September 19, 2025 0

    நாகப்பட்டினம்,: மத்திய மண்டலத்தில் சிறந்த ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கீழையூர் ஒன்றிய செயலாளர் ஏ.தாமஸ்ஆல்வா எடிசனுக்கு கரூரில் நடந்த...

    நாகையில் வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்கள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம்

    September 17, 2025 0

      நாகப்பட்டினம் மாவட்டம் அரசு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டிடத்தில் வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்கள் நல சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்...

    கீழையூர் அருகே வணிக செயல்திட்ட 5 நாட்கள் தொலைநோக்கு பயிற்சி நடைபெற்றது

    September 15, 2025 0

      தமிழ்நாடு மாநில ஊரக  வாழ்வாதார இயக்கம் சார்பில், நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் வட்டாரத்திற்கு உட்பட்ட 27 ஊராட்சிகளில் உள்ள கணக்காளர்கள்...

    நாகை: திருவாய்மூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அஷ்ட பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

    September 15, 2025 0

      நாகை மாவட்டம், திருக்குவளை அருகே திருவாய்மூரில் பிரசித்தி பெற்ற  சப்தவிடங்க ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்...

    நாகையில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க 5-வது மாநாடு நடைபெற்றது

    September 14, 2025 0

      தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க நாகப்பட்டினம்  மாவட்ட ஐந்தாவது மாநாடு, வேதாரண்யம், செம்போடையில் உள்ள ருக்மனி வரதராஜன் திருமண ...

    நாகையில் சீதாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினம் அஞ்சலி

    September 12, 2025 0

      இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) அகில இந்திய முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினத...

    நாகை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த காவல் நிலைய முற்றுகைப் போராட்டம் தற்காலிக வாபஸ்

    September 12, 2025 0

    திருக்குவளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கீழையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த நிலைய...

    நாகை: காது கேளா,வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

    September 12, 2025 0

        நாகை:வாய் பேச இயலாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம்  மனு அளிக்கப்பட்டுள்ளது.  நாகை மாவட்டம...

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி

    September 08, 2025 0

      இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முக்கிய...

    நாகை: வலிவலத்தில் சேதமடைந்த சிமெண்ட் சாலையை சீரமைக்க கோரிக்கை

    September 07, 2025 0

    நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழத்தெரு பகுதியிலிருந்து பண்டாரவாடை செல்லும் இணைப்பு சிமெண்ட் சாலை ...

    நாகை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பணிகள் தீவிரம்..... தேங்காய் உடைத்து , சூடம் ஏற்றி சூரிய பகவானை வழிபட்டு நேரடி நெல் விதைப்பில் ஈடுப்பட்ட விவசாயிகள்......

    September 07, 2025 0

      நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக கடந்த ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இத...

    நாகை: கீழையூர் அருகே விவசாயிகளுக்கு மா கவாத்து தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது

    September 04, 2025 0

       கீழையூர்  வட்டாரத்திற்கு உட்பட்ட திருப்பூண்டி கிழக்கு,விழுந்தமாவடி உள்ளிட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு மாமரத்தில் கவாத்து செய்தல் தொ...

    திருக்குவளை அருகே மேலவாழக்கரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கற்பக விநாயகர் 4ஆம் ஆண்டு ஊர்வலம் நடைபெற்றது

    September 03, 2025 0

    திருக்குவளை தாலுக்கா வாழக்கரையில் அமைந்துள்ள ஆபத்துகாத்த விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்ட...

    நாகை அருகே பட்டமங்கலம் சொட்டால்வண்ணம் அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆவணிமாத குத்துவிளக்கு பூஜை

    September 01, 2025 0

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த பட்டமங்கலம் சொட்டால்வண்ணம் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள...

    நாகை: வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

    September 01, 2025 0

      நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வேதாமிர்த ஏரியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா வரும் மக்களின் பொழுதுபோக்கிற்கு பயன்பெற...

    செப்.7ல் முழு சந்திரகிரகணம்: தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் பார்க்க ஏற்பாடு..... தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் தகவல்......

    August 31, 2025 0

    செப்டம்பர் 7ந் தேதி நடைபெறும் முழு சந்திரகிரணகத்தை தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல...

    நாகை: வடுகச்சேரி கிராமத்தில் 52 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமிக்கு குடமுழுக்கு வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது

    August 28, 2025 0

      நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர்  அருகே உள்ள வடுகச்சேரி கிராமத்தில் எழுந்தருளிக்கும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ...