தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழுக் அவசரக் கூட்டம் இன்று நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலப் பொதுச்செயலாளர் மயில் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் திருச்சி, கோ…
Read more2004 டிசம்பர் 26 ஆசிய கண்டத்தின் கருப்பு நாள் சுனாமி பேரலை தாக்கியதில் இந்தியாவில் 6065 மனித உயிர்களை பறிகொடுத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான வாழ்வாதாரர்களை இழந்து நிற்கதியாய் நின்ற மாவட்டம். அதனைத் தொடர்ந்து மீட்பு மற்றும் மறுவாழ்…
Read moreதமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.பிரசாரம்…
Read moreநாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த கொளப்பாடு ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் மாணவர்கள் கடும் சிரமத்த…
Read moreநாகப்பட்டினம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வைரமுத்து இவரது மனைவி 30 வயதான பவித்ரா இவர் நாகப்பட்டினத்தில் போஸ்ட்மேன் ஆக பணியாற்றி வருகிறார்.இன்று பணிக்குச் சென்று ஐயப்பன் கோவில் பகுதி அருகே உள்ள பென்டகன் மருத்துவ…
Read moreநாகை வெளிப்பாளையம் பகுதியில் இயங்கி வந்த புதிய பேருந்து நிலையம் போக்குவரத்து நெரிசலை கணக்கில் கொண்டு செல்லூர கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் செல்லூர் கிராமத்தில் பு…
Read moreநாகை மாவட்டம், திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தற்போது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில் இருப்பதா…
Read moreநாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி மேற்கு ஊராட்சிக்கு உட்பட்ட பிரதான கடைவீதி பேருந்து நிறுத்தம் அருகே கடந்த பத்து நாட்களாக வடியாமல் தேங்கி நிற்கும் மழைநீர், குட்டை போல காட்சி அளித்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி …
Read moreநாகை மாவட்டத்தில் இந்தாண்டு ஒரு லட்சத்து 62 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தொடர் கனமழை காரணமாக விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.திருக்குவளை தாலுகாவிற்கு உட்பட்ட சுந…
Read moreநாகப்பட்டினம் மாவட்டத்தில் அகலங்கன், செம்பியன் மகாதேவி, நாரணமங்கலம், ஆய்மழை உள்ளிட்ட ஊராட்சிகளில் டிட்வா புயல் காரணமாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் கூரை வீடுகளின் சுவர்கள் இடந்து விழுந்ததால் பொதுமக்கள் அவதி தமிழக வெற்றி கழகத…
Read moreநாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 62 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி மேற்க் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தீவிர மடைந்து தொடர் கனமழை பெய்தது. குறிப்பாக டிட்வா புயல் காரணமாக 7 நாட்களாக தொடர்ச்சிய…
Read moreஉலகப் பிரசித்தி பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில், 469ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்…
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வடக்கு பனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மோகனாம்பாள்புரத்தில் சுமார் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சாட்டியக்குடி – இறையான்குடி பிரதான சாலையிலிருந்து பிரிந்து செல்லும் மோகனாம்பாள்புரம் சாலைக்கு ப…
Read moreகீழையூர் ஒன்றியம் எட்டுக்குடி ஊராட்சியில் பள்ளிக்கூட தெருவில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வீடுகளுக்கு செல்லும் வழியில் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மழை நீர் வடிவதற்கா…
Read moreநாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக, கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகள் முழுவதும் சுமார் 15,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இளம் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழைநீரால் மூழ்கியுள்ளன …
Read moreநாகை மாவட்டத்தில் முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் அமைந்துள்ள கருணாலயா முதியோர் இல்லத்தில், தமிழ்நாடு துணை முதலமைச்சரும்திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு முத…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இறால் வளப்பில் தடை செய்யப்பட்ட பொருட்கள் (ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்) குறித்து கடல்பொருள் ஏற்றும…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்காலத்தூர் கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. கிராமத்தில் …
Read more
Social Plugin