• Breaking News

    Showing posts with label நாகை மாவட்டம். Show all posts
    Showing posts with label நாகை மாவட்டம். Show all posts

    திருக்குவளை அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 23 ஆம் ஆண்டு திருவிழா..... சந்தனக்காப்பு அலங்காரம்

    June 15, 2025 0

      நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் சூரமங்கலம் கூத்தன்பத்து பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ காத்தவராயன், ஸ்ரீ...

    நாகை: நாலு வேதபதி புகழ் பெற்ற சிவன் கோவிலில் வைகாசி விசாக ஆண்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

    June 11, 2025 0

      நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நான்கு வேதங்கள் என போற்றப்படும் நாலுவேதபதி அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அமராதீஸ்வரர் கோவிலில் அ...

    திருக்குவளை அருகே திருவாசல் ஸ்ரீ முனீஸ்வரர் சுவாமி கோயில் குடமுழுக்கு நடைபெற்றது

    June 11, 2025 0

    நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம், திருவாய்மூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருவாசல் பகுதியில்  சுமார் 2000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டெடுக்கப்...

    நாகை அருகே சித்தாய்மூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத பொன்வைத்தநாதர் ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் விளக்கேற்றி மனமுருகி வழிபாடு செய்தனர்

    June 11, 2025 0

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த சித்தாய்மூர் கிராமத்தில் பழமைவாய்ந்த அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத பொன்வைத்தநாதர் ஆலயம் அம...

    திருக்குவளை அருகே பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனுறை பொன்வைத்தநாதர் சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பெருவிழா

    June 10, 2025 0

    நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த சித்தாய்மூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான  தேவார பாடல் பெற்ற  அகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனுறை பொன்வை...

    திருக்குவளை அருகே திருவாய்மூர் ஶ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

    June 06, 2025 0

    திருக்குவளை ஸ்தவிடங்களில் ஒன்றான  ஶ்ரீ திருவாய்மூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சந்திரசேகர் சுவாமி  அல்லியங்கோதை அம்பாள் திருக்கல்யாண உற்சவம் வ...

    கலைஞரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கிய திமுகவினர்

    June 04, 2025 0

      நாகை மாவட்டம்,கீழையூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பாடு ஊராட்சியில்   துரை செல்வம்  ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரண பொர...

    கலைஞர் மு.கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

    June 03, 2025 0

    திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி 102 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திம...

    திருக்குவளை அருகே தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

    June 03, 2025 0

    நாகை மாவட்டம் திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் மடப்புரம் ஊராட்சியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக கிராம மக்கள்...

    நாகை அருகே வடக்காலத்தூர் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய வைகாசி உற்சவ திருவிழா; 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

    June 03, 2025 0

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த வடக்காலத்தூரில் பழமை வாய்ந்த அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் வைகாசி உற...

    நாகை-இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடக்கம்

    June 02, 2025 0

      நாகை, இலங்கை காங்கேசன்துறை இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந் தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்...

    நாகை: காக்கழனியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    May 31, 2025 0

    நாகப்பட்டினம் மாவட்டம் , கீழ்வேளூர் ஒன்றியம் காக்கழனியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  கிளையின் 32 வது  மாநாடு மற்றும் கட்சியின் நூற்றாண்டு...

    நாகப்பட்டினம் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பு தொலைநோக்கு பார்வை பயிற்சி ஆண்டு செயல்திட்டம் 2025 - 2026 பயிற்சி

    May 31, 2025 0

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் மாதிரி  வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான தொலை நோக்கு பார்வை பயிற்சி ஆண்டு செயல் திட்டம் 2025 - 2026 க்கா...

    திருக்குவளை அருகே ஸ்ரீ கண்ணாம்பாள் மாரியம்மன் கோயில் 4ஆம் ஆண்டு வைகாசி திருவிழா

    May 31, 2025 0

    நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை தாலுக்கா,கொடியாலத்தூர் ஊராட்சி கோவில்பத்து  வலிவலம் ஶ்ரீ கண்ணாம்பாள் மாரியம்மன்,ஶ்ரீ கழனியப்ப ஐயனார் ஆலய...

    நாகை: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தவெகவினர் அன்னதானம் வழங்கினர்

    May 30, 2025 0

      நாகை மாவட்டம் சிக்கல் பேருந்து நிலையத்தில் கடந்த 28.05. 2025 புதன்கிழமை  உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நா...

    நாகை: சிக்கல் சிங்காரவேலவர் சன்னதியில் சிறப்பு அன்னதானம் வழங்கிய தவெகவினர்

    May 30, 2025 0

      நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 28.05. 2025 புதன்கிழமை அன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, சிக்கல் அருள...

    திருப்பூண்டி அருகே நில மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு வழங்கி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் கோரிக்கை

    May 30, 2025 0

    நாகை மாவட்டம் திருப்பூண்டி அருகே உள்ள கீழப்பிடாகை ஊராட்சிக்குட்பட்ட சிந்தாமணி கிராமத்தில் தங்கராசு என்பவரின் மகன் ஆனந்த்  என்பவருக்கு சொந்தம...

    சோழவித்யாபுரத்தில் "உழவரைத் தேடி- வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்" துவக்கம்

    May 30, 2025 0

    திருக்குவளை,கீழையூர் அருகே சோழவித்யாபுரம் கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட துவக்க நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.தமிழ...

    நாகை: பாசன ஆறு மற்றும் வாய்க்கால்களில் மண்டியிருக்கும் ஆகாய தாமரைகளால் காவிரி நீர் கிடைப்பதில் சிக்கல்...... உடனடியாக அகற்றி தர விவசாயிகள் கோரிக்கை......

    May 30, 2025 0

    டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்...