Showing posts with the label நாகை மாவட்டம்Show all
வேளாங்கண்ணியில் நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில் 6 தேதி முதல் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முழுமையாக பங்கேற்கும் என அறிவிப்பு
21 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்..... நாகை மாவட்டத்தில் 27 மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை
3 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓன் டூ ஒன்’சந்திப்பு
நாகை அருகே கொளப்பாடு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு போதிய வகுப்பறை கட்டிடங்களை கட்டித் தர வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகையில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் பணக்கட்டை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த பெண் போஸ்ட்மெனுக்கு குவியும் பாராட்டுக்கள்
கட்டி முடிக்கப்படாத புதிய பேருந்து நிலையத்திற்கு டென்டர் கோரும் நாகை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நாகை: திருப்பூண்டியில் காவு வாங்க காத்திருக்கும் பழமையான நீர்த்தேக்க தொட்டி...... இடித்துவிட்டு புதிய தொட்டி கட்ட கோரிக்கை......
நாகை: கீழையூர் அருகே 10 நாட்களாக பேருந்து நிறுத்தம் அருகே தேங்கி நிற்கும் மழைநீர்..... பொதுமக்கள் அவதி
நாகை: திருக்குவளை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2500 ஏக்கரிலான இளம் தாளடி நெற்பயிர்களின் வேர் பகுதி அழுகி மிதப்பதாக விவசாயிகள் வேதனை
நாகை: டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய தவெகவினர்
டிட்வா புயல்..... நாகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் மூழ்கிய சம்பா, தாளடி பயிர்களை பாஜக விவசாயி அணி மாநிலச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆய்வு
நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் வைபவம்..... இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் பங்கேற்பு
திருக்குவளை அருகே சேதமடைந்த சாலையில் மக்கள் நாற்று நட்டு நூதன போராட்டம்
திருக்குவளை அருகே பள்ளி வளாகத்திற்குள் மழை நீர் தேங்கியுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம்
திருக்குவளை அருகே தாளடி பயிரை சூழ்ந்து நிற்கும் மழைநீர்...... நெற்பயிர்கள் அழுகும் அபாயத்தால் விவசாயிகள் கவலை......
திருக்குவளை அருகே தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கல்
 நாகை அருகே நீர்வாழ் உயிரின வளர்ப்பு விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம்
நாகை: ஆழ்குழாய் நீர் தேக்க தொட்டியை வலை போட்டு மூடி வைத்திருக்கும் அவலம்..... அசுத்தமான தண்ணீரை குடிப்பதால் தோய் தொற்று பரவுவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு.....